பாகிஸ்தான் வரலாற்றில் ஆட்சியில் இருந்து அகற்றப்படும் முதலாவது பிரதமர் இம்ரான் கான்
ஆட்சியில் இருந்து அகற்றப்படும் முதலாவது பிரதமர்
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக எதிர்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு கடந்த ஒரு மணி நேரத்தில் வெற்றி பெற்றது. மொத்தம்...
யப்பானின் பொருளாதர வளர்ச்சி பாதிக்கப்படும் – அனைத்துலக நாணய நிதியம்
பொருளாதர வளர்ச்சி பாதிக்கப்படும்
உக்ரேனில் இடம்பெற்று வரும் போரினால் யப்பானின் பொருளாதார வளர்ச்சியில் வீழ்ச்சி ஏற்படும் என அனைத்துலக நாணய நிதியம் கடந்த வியாழக்கிழமை (7) தெரிவித்துள்ளது.
இந்த வருடத்தின் பொருளாதார வளர்ச்சி 3.3 விகிதமாக...
சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு முதல் முறையாக சென்ற 4 தனியார் பயணிகள்
சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு முதல் முறையாக முற்றிலும் வணிக ரீதியான பயணம் ஒன்று தொடங்கியுள்ளது. இதில் செல்லும் 4 பயணிகளும் 8 நாள்களுக்கு சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருப்பார்கள்.
இந்த நான்கு பேரும் Axiom1 பணியாளர்கள்...
அகதிகளை நியூசிலாந்தில் குடியமர்த்தும் ஒப்பந்தத்தை ஏற்றது அவுஸ்திரேலியா
ஒப்பந்தத்தை ஏற்றது அவுஸ்திரேலியா
அவுஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பிலிருந்த அகதிகளை நியூசிலாந்தில் மீள்குடியமர்த்துவதற்கான ஒப்பந்தத்தை இறுதியாக அவுஸ்திரேலிய அரசு ஏற்றுக் கொண்டிருக்கிறது.
சுமார் 10 ஆண்டுகளாக நிச்சயமற்ற நிலையில் சிறைப்பட்டு கிடந்த 450 அகதிகளை நியூசிலாந்தில்...
உக்ரைனின் மனித உரிமை மீறல்- ஐ.நா. சபையில் இருந்து ரஷ்யா இடை நீக்கம்
ஐ.நா. சபையில் இருந்து ரஷ்யா இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா இராணுவ நடவடிக்கை என்ற பெயரில் கடந்த பிப்ரவரி 24ம் திகதி முதல் தாக்குதல் நடத்தி...
இடம்பெயர்ந்த ஆப்கானியர்களுக்கு அரிசி மூடைகளை வழங்கிய சீனா
ஆப்கானியர்களுக்கு அரிசி மூடை
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கும்/ தேவையானோருக்கும் சீன அரசு சார்பாக அரிசி வழங்கப்பட்டுள்ளது. இந்த மனிதாபிமான உதவியின் மூலம் 3,000 பேர் பயனடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
“இந்த உதவி இரண்டு நாட்களுக்கு...
‘இலங்கைத் தமிழர்களுக்கு உணவு அனுப்ப தமிழக அரசு தயார்’ – தமிழக முதல்வர் மத்திய அரசிடம்...
இலங்கைத் தமிழர்களுக்கு உணவு அனுப்ப தமிழக அரசு தயார்
மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கலந்துரையாடிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக...
உக்ரைனின் புச்சா பகுதியில் கொலை செய்யப்பட்ட மக்கள் – இந்தியா கண்டனம்
புச்சா பகுதியில் கொலை செய்யப் பட்ட மக்கள்
உக்ரைனின் புச்சா பகுதியில் நடந்த மக்கள் கொலைகளுக்கு இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கண்டனம் தெரிவித்துள்ளதாக, ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.
உக்ரைன் - ரஷ்யா நெருக்கடி...
உடனடியாக செயல்பட முடியாவிட்டால் ஐ.நா.பாதுகாப்பு சபையை கலைத்து விடுங்கள்-உக்ரைன் அதிபர்
உக்ரைன் மீதான ரஷ்யத் தாக்குதல் தொடரும் நிலையில் ஐ.நா. பாதுகாபு சபை கூட்டத்தில் காணொலி வாயிலாகப் உரையாற்றிய அந்நாட்டு அதிபர் வொலொடிமிர் ஜெலன்ஸ்கி, உடனடியாக செயல்பட முடியாவிட்டால் ஐ.நா.பாதுகாப்பு சபையை கலைத்து விடுங்கள்...
லிபியா படகு கவிழ்ந்து 90 அகதிகள் பலி
லிபியாவிலிருந்து புறப்பட்ட அகதிகள் 90 அகதிகள் பலியானதாக ‘எல்லைகளற்ற மருத்துவா்கள்’ அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பு கூறியதாவது,
ஐரோப்பாவில் அடைக்கலம் அடைய விரும்பிய அகதிகளை அளவுக்கு அதிகமாக ஏற்றிக் கொண்டு, லிபியாவிலிருந்து கடந்த...










