ஞாபகமறதி ஏற்படுவதற்கான காரணம் கண்டுபிடிக்கப்பட்டது

மூளையில் உள்ள கலங்களின் இறப்பினால் மனிதர்களில் ஞாபகமறதி நோய் (Alzheimer's disease) ஏற்படுகின்றது. இது வயதானவர்களையே அதிகம் பாதிக்கின்றது. பிரித்தானியா மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகளின் முயற்சியால் இந்த நோய் எப்படி...

பாடசாலைகளில் அதிகரிக்கும் துப்பாக்கி பிரயோகங்கள்

அமெரிக்காவில் பாடசாலைகளில் இடம்பெறும் தூப்பாக்கி பிரயோகங்களில் இறப்பவர்களின் எண்ணிக்கை கடந்த வருடம் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாக இந்த வாரம் வெளியிடப்பட்ட தேசிய கல்வி புள்ளிவிபர ஆவணம் தெரிவித்துள்ளது. 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில்...

ஆயுத – தொழில்நுட்ப பரிமாற்றம் தொடர்பில் ரஸ்யா – வடகொரியாவுக்கிடையில் இணக்கம்

ரஸ்யாவுக்கு இந்த வாரம் பயணம் மேற்கொண்ட வடகொரிய அதிபர் கிம் ஜொங் யுன் ரஸ்ய அதிபர் விளமிடீர் பூட்டீனுடன் மேற்கொண்ட பேச்சுக்களை தொடர்ந்து இரு நாடுகளும் ஆயுத மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றத்திற்கு இணக்கம்...

லிபியாவில் புயல் அனர்த்தம் – 11,000 பேர் பலி

லிபியாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (10) மற்றும் திங்கட்கிழமைகளில் (11) இடம்பெற்ற புயல் மற்றும் கடும் மழை காரணமாக இரு ஆறுகளின் அணைகள் உடைப்பெடுத்ததால் இது வரை 11,300  பேர் உயிரிழந்ததாகவும் மேலும் பல...

காஸ்மீரில் தாக்குதல் நான்கு இந்திய படையினர் பலி

கடந்த இரண்டு நாட்களில் இடம்பெற்ற இரு வேறு தாக்குதல்களில் இந்திய இராணுவத்தினர் 3 பேரும் காவல்துறை அதிகாரி ஒருவரும் கொல்லப்பட்டதாக காஸ்மீர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்திய கட்டுப்பாட்டில் உள்ள காஸ்மீரின் கொகெர்நாக் பகுதியில் இந்திய...

இளையோருக்கு அதிகளவில் புற்றுநோய்கள் பரவுவது கண்டறியப்பட்டுள்ளது

புற்றுநோய்களால் இளம் வயதினர் பாதிக்கப்படுவது அண்மைக்காலங்களில் 79 விகிதத்தால் அதிகரித்துள்ளதாக பிரித்தானியாவின் எடின்பரோ பல்கலைக்கழகமும், சீனாவின் செயின்ங் பல்கலைக்கழகமும் இணைந்து மெற்கொண்ட ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. 1990 ஆம் ஆண்டுக்கும் 2019 ஆம் ஆண்டுக்கும் இடையில்...

கடல்களில் இருந்து ஆண்டுதோறும் 6 பில்லியன் தொன் மண் அகழப்படுகின்றது

உலகில் உள்ள சமூத்திரங்களில் இருந்து ஆண்டுதோறும் 6 பில்லியன் தொன் மண் மற்றும் பாறைகள் அகழ்ந்தெடுக்கப்படுவதால் கடல்வாழ் உயிரினங்கள் அழிவடைவதுடன், சூழலும் பாதிப்படைந்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபையின் சூழல்பாதுகாப்பு அமைப்பு கடந்த...

கபோனின் முன்னாள் அரச தலைவர் வெளிநாடு செல்ல அனுமதி

அண்மையில் இராணுவப்புரட்சி மூலம் பதவியில் இருந்து அகற்றப்பட்ட கபோன் நாட்டின் முன்னள் அதிபர்  அலி பொங்கோ ஒடிம்பா வீட்டுக்காவலில் இருந்து விடுவிக்கப்பட்டதுடன், மருத்துவ தேவைக்காக வெளிநாடு செல்லவும் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 14 வருடங்களாக பதவியில்...

சீனாவில் அதிகாரிகள் அப்பிள் தொலைபேசி பயன்படுத்த தடை

அமெரிக்காவின் அப்பிள் தொலைபேசிக மற்றும் ஏனைய வெளிநாட்டு உற்பத்தி தொலைபேசிகளை சீனாவின் அரசியல்வாதிகள் மற்றும் மத்திய அரச அதிகாரிகள் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. சீனாவின் முக்கிய அரச அதிகாரிகள்...

மொறோக்கோவில் இடம்பெற்ற பூமி அதிர்வினால் 1000 இற்கு மேற்பட்டவர்கள் பலி

வெள்ளிக்கிழமை (8) இரவு மொறோக்கோவின் தென்மேற்கு பகுதியில் இடம்பெற்ற பூமி அதிர்வினால் அங்கு 1000 இற்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதுடன் பெருமளவானவர்கள் காயமடைந்துள்ளனர். 6.8 புள்ளியளவில் ஏற்பட்ட இந்த பூமி அதிர்வு மலைப்பகுதியை தாக்கியுள்ளது. பல...