மாலியில் தாக்குதல் – 49 பொதுமக்களும், 15 படையினரும் பலி
மாலியின் வடகிழக்கு பகுதியில் உள்ள படை முகாம் மற்றும் பொதுமக்கள் பயணம் மேற்கொண்ட படகு ஆகியற்றின் மீது தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் 49 பொதுமக்களும் 15 படையினரும் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
வியாழக்கிழமை (7) இடம்பெற்ற...
எதிர்காலம் அற்ற நிலையில் ஜி-20 – முன்னாள் இந்திய தூதுவர்
இந்தியாவில் இடம்பெறும் ஜி-20 மாநாட்டில் ரஸ்ய அதிபர் விளமிடீர் பூட்டீன் மற்றும் சீனா அதிபர் ஜின்ஜின்பிங் ஆகியோர் கலந்துகொள்ளாதது எள்பது அந்த அமைப்பின் வீழ்ச்சியை காட்டுவதாக இந்தியாவின் முன்னாள் வெளிவிவகாரச் செயலாளரும், ரஸ்யா,...
அமெரிக்க – சீன பொருளாதார உறவுகளில் விரிசல்
என்றுமில்லாதவாறு அமெரிக்க - சீன பொருளாதார உறவுகளில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளதாக வொசிங்டனில் உள்ள சீன தூதரக அதிகாரி லியூ பென்கூ புதன்கிழமை (6) தெரிவித்துள்ளார்.
இரு தரப்பு முதலீடுகள் மீதான கட்டுப்பாடுகள், பொருளாதார தடைகள்,...
மாலி மீதான பொருளாதாரத்தடை ரஸ்யாவினால் முறியடிப்பு
கடந்த 31 ஆம் நாளுடன் காலாவதியாகும் மாலி மீதான பொருளாதாரத்தடையை நீடிப்பதற்கு பிரான்ஸ் மற்றும் ஐக்கிய அரபு எமிரேற்ஸ் ஆகிய நாடுகள் கொண்டுவந்த தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபையில் ரஸ்யா...
சுவீடனிலும் பொருளாதார வீழ்ச்சி
உலகில் ஏற்பட்டுவரும் பொருளாதார வீழ்ச்சியில் தற்போது மேலும் ஒரு ஐரோப்பிய நாடும் சிக்கியுள்ளது. இரண்டாவது காலாண்டு பகுதியில் சுவீடனின் மொத்த உற்பத்தித்துறை 0.8 விகிதத்தால் வீழ்ச்சி கண்டதால் அது பொருளாதார வீழ்ச்சிக்குள் சென்றுள்ளதாக...
தனது பிரதேசங்கள் சீனாவுடன் இணைக்கப்பட்டதற்கு இந்தியா எதிர்ப்பு
சீனா வெளியிட்ட 2023 ஆம் ஆண்டுக்கான புதிய வரைபடத்தில் இந்தியாவின் இரண்டு பிரதேசங்கள் சீனாவுடன் இணைக்கப்பட்டதற்கு இந்தியா தனது கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசம் மற்றும் அக்சாய் சின் பிளற்றோ ஆகிய...
இந்தியாவில் இடம்பெறும் ஜி-20 மாநாட்டை புறக்கணிக்கும் ரஸ்ய-சீன தலைவர்கள்
இந்த மாதம் 9 ஆம் நாள் இந்திய தலைநகர் புதுடில்லியில் ஆரம்பமாகும் ஜி-20 மாநாட்டை தவிர்ப்பதற்கு ரஸ்ய தலைவர் விளமிடீர் பூட்டீனும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சீன அதிபருக்கு பதிலாக...
மற்றுமொரு ஆபிரிக்க நாட்டையும் இழந்தது பிரான்ஸ்
ஆபிரிக்காவின் ஆமற்கு கரையில் உள்ள கபோன் என்ற நாட்டில் கடந்த புதன்கிழமை (30) இடம்பெற்ற இரணுவப்புரட்சியை தொடர்ந்து அந்த நாட்டின் அரச தலைவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது.
1960 ஆம் ஆண்டு பிரான்ஸிடம்...
தென்னாபிரிக்காவில் தீவிபத்து – 80 இற்கு மேற்பட்டவர்கள் பலி
தென்னாபிரிக்காவின் மத்திய நகரமான ஜொகனஸ்பேர்க் பகுதியில் உள்ள ஐந்து மாடி கட்டிடத்தில் தீ பரவியதால் 80 இற்கு மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதுடன், 45 இற்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த கட்டிட தொகுதியில் பெருமளவான மக்கள்...
ரஷ்யாவின் மொஸ்கோ நகரில் மீண்டும் உக்ரைனின் ஆளில்லா விமானம் தாக்குதல்
ரஷ்யாவின் மொஸ்கோ நகரிலுள்ள கட்டடமொன்று இரு தினங்கள் இடைவெளியில் இன்று இரண்டாவது தடவையாகவும் ட்ரோன்(ஆளில்லா விமானம்) தாக்குதலுக்கு இலக்காகியது.
மொஸ்க்வா சிட்டி கொம்பிளக்ஸ் எனும் கட்டடம் நேற்றுமுன்தினம் உக்ரைனின் ட்ரோன் தாக்குதலுக்குள்ளானது.
இந்நிலையில், இன்று செவ்வாய்க்கிழமை...










