ஆப்கானில் பூமி அதிர்வு – 2000 இற்கு மேற்பட்டவர்கள் பலி
ஆப்கானிஸ்தானின் ஹெராட் பகுதியில் நேற்று (7) இடம்பெற்ற பூமி அதிர்வினால் 2000 இற்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதாக ஆப்கான் அரசு தெரிவித்துள்ளது.
முதலில் 320 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டபோதும், தற்போது அதன் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. அங்கு...
இஸ்ரேலில் தொடரும் மோதல்கள் – இரு தரப்பிலும் 600 பேர் பலி
நேற்று சனிக்கிழமை (7) இஸ்ரேலினுள் ஹமாஸ் அமைப்பினர் மேற்கொண்ட தாக்குதல் இன்றும் (8) தொடர்கின்றது. ஹமாஸ் அமைப்பினர் 20 இடங்களில் தாக்குதல்களை மேற்கொண்டு அவற்கை கைப்பற்றியபோதும் அவர்களிடம் இருந்து பல பகுதிகளை மீட்டுள்ளதாக...
பிரித்தானியாவில் மாணவர்கள் சென்ற பேரூந்து கவிழ்ந்தது
கடந்த வெள்ளிக்கிழமை(29) காலை பிரித்தானியாவில் உள்ளLiverpool க்கு அருகில் M53 இல் இடம்பெற்ற பயங்கர பேரூந்து விபத்தில் 14 வயதுடைய பாடசாலை மாணவியும்,பஸ் சாரதியும் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக Merseyside காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
கார் மீது...
ஆபிரிக்க நாட்டில் இராணுவப்புரட்சி முறியடிக்கப்பட்டதாக தகவல்
தமது நாட்டில் மேற்கொள்ளப்படவிருந்த இராணுவப் புரட்சியை தமது படையினரும், புலனாய்வுத்துறையினரும் முறியடித்துள்ளதாக பேர்கினோ பசொ நாட்டின் படைத்தரப்பு தெரிவித்துள்ளது.
கடந்த வருடமே இந்த நாட்டில் படைத்துறை புரட்சி மூலம் இராணுவ அதிகாரி கப்டன் இப்ராஹீம்...
இனப்படுகொலை இடம்பெற்ற இடங்கள் தொல்லியல் பிரதேசங்களாக அறிவிப்பு
றுவாண்டாவில் 1994 ஆம் ஆண்டு 800,000 மக்கள் படுகொலை செய்யப்பட்ட பிரதேசங்களை ஐக்கிய நாடுகள் சபையின் பண்பாட்டு மற்றும் கலாச்சார பிரிவு தொல்லியல் இடங்களாக கடந்த புதன்கிழமை (20) பிரகடனப்படுத்தியுள்ளது.
மனிதர்கள் துன்பங்களை அனுபவித்த...
மேற்குலகத்தின் தடைகளை தனக்கு சாதகமாக்கும் ஐக்கிய அரபு இராட்சியம்
மேற்குலக நாடுகள் ரஸ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தங்கத்திற்கு தடைகளை விதித்தபோதும் அதனை தனக்கு சதகமாக்கி அதிக தங்கத்தை ரஸ்யாவில் இருந்து ஐக்கிய அரபு இராட்சியம் கொள்வனவு செய்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் வர்த்த...
உக்ரைனுக்கான ஆயுத விநியோகத்தை நிறுத்தப்போதவாக போலந்து அறிவிப்பு
உக்ரைனின் மிக நெருக்கிய நட்பு நாடும்இ போரில் உக்ரைனுக்கு அதிக ஆதரவுகளை வழங்கிய நாடாகவும் விளங்கிய போலந்துக்கும் உக்ரைனுக்குமிடையிலான விரிசல்கள் அதிகரித்து வருகின்றது.
உக்ரைனின் தானிய ஏற்றுமதிக்கு தடை விதிப்பதில் போலந்தே முன்னின்றது. உக்ரைனின்...
கூட்டு புலனாய்வு அமைப்புக்களின் உதவியை நாடுகின்றது கனடா
கனடாவில் சீக்கிய மதத் தலைவரான ஹர்தீப் சிங் நிஜார் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு இந்தியாவே பொறுப்பு என கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ருடோ நாடாளுமன்த்தில் தெரிவித்த பின்னர் அதற்கான ஆதரவுகளை ஐந்து கண்கள் (Five...
சிரியாவின் மீள்கட்டுமானத்திற்கு சீனா உதவி
பத்துவருடங்களுக்கு மேலாக மேற்குலகத்தின் தடையினால் நாட்டைவிட்டு வெளியேறாது இருந்த சிரியாவின் அதிபர் இந்தவாரம் சீனாவுக்கான பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை (22) சீன அதிபரை சந்தித்த சிரிய அதிபர் பசார் அல் அசாட் இரு...
கஸ்மீர் விடுதலைக்கு போராடிய தலைவர் நான்கு வருடங்களின் பின் விடுதலை
இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள கஸ்மீரில் விடுதலைக்காக போராடிய மதத் தலைவர் மிர்வைஸ் உமார் பாரூக் நான்கு வருடங்களின் பின்னர் இந்திய அரசினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
2019 ஆம் ஆண்டு இந்திய அரசினால் காஸ்மீருக்கான சுயாட்சி...










