இஸ்ரேல் – பாலஸ்தீன போர் – 22 ஊடகவியலாளர்கள் பலி

கடந்த 7 ஆம் நாள் ஆரம்பமாகிய இஸ்ரேல்- பாலஸ்தீன மோதல்களில் இதுவரையில் 22 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளாதாக ஊடகவியலாளர்களை பாதுகாப்கும் அமைப்பு தெரிவித்துள்ளது. கொல்லப்பட்டவர்களில் 18 பேர் பாலஸ்தீன ஊடகவியலாளர்கள், 3 பேர் இஸ்ரேலை சேர்ந்தவர்கள்...

ஒரு மாதத்திற்குள் 500 பில்லியன் டொலர்களால் உயர்ந்த அமெரிக்காவின் கடன் தொகை

கடந்த 20 நாட்களுக்குள் அமெரிக்காவின் தேசிய கடன்தொகை 500 பில்லியன்களால் உயர்ந்துள்ளதுடன்இ அதன் மொத்த கடன்தொகை 33.5 றில்லியன் டொலர்களாக உயர்ந்துள்ளதாக அமெரிக்காவின் திறைசேரி கடந்த வாரம் தெரிவித்துள்ளது. இது அமெரிக்காவின் கடன் பெறும்...

ஐ.நாவை வெளியேறுமாறு ஆபிரிக்க நாடு உத்தரவு

நைகர் நாட்டுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதியை 72 மணி நேரத்திற்குள் நாட்டைவிட்டு வெளியேறுமாறு அந்த நாட்டின் அரசு உத்தரவிட்டள்ளது. நைகருக்கான ஐ.நா பிரதிநிதி லூயிஸ் ஆர்பின் தமது நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடுவதாகவும்இ நைகர்...

இந்திய வங்கிகளில் இருந்து வாடிக்கையாளர்களின் பணம் அதிகாரிகளால் திருட்டு

பரோடா என்ற இந்திய வங்கியில் இருந்து வாடிக்கையாளர்களின் பெரும்தொகை பணத்தை முகவர்கள் திருடியுள்ளது உள்ளக கணக்காய்வின்போது தெரியவந்துள்ளது. 362 போரின் கணக்குகளில் இருந்து 27,000 அமெரிக்க டொலர்கள் (2.2 மில்லியன் இந்திய ரூபாய்கள்) திருடப்பட்டுள்ளன....

காசா மீது இஸ்ரேல் தாக்குதல் – ஐ.நா பணியாளர்கள் 12 பேர் பலி

ஹாமாஸ் படையினர் கடந்த சனிக்கிழமை (07) இஸ்ரேல் மீது மேற்கொண்ட தாக்குதலுக்கு பதிலடியாக காசாவின் மக்கள் குடியிருப்புக்கள் மீது இஸ்ரேல் தொடர்ந்து மேற்கொண்டுவரும் தாக்குதல்களினால் இதுவரையில் தமது பணியாளர்கள் 12 பேர் கொல்லப்பட்டுள்ளதாக...

பிரித்தானியாவில் ஓய்வூதிய வயதை 75 ஆக உயர்த்த பரிந்துரை

பிரித்தானியாவில் பணிபுரியும் மக்களின் ஓய்வூதிய வயதெல்லையை 75 ஆக உயர்த்துவதற்கு பிரித்தானியா அரசுக்கு  பிறக்சிற் நடைடிக்கையின் முன்னாள் ஆலோசகரும், கொன்சவேற்றிக் கட்சியின் கொடையாளருமான டேவிட் புரெஸ்ட் பரிந்துரை செய்துள்ளார். கடந்த திங்கட்கிழமை (2) பிரித்தானியாவின்...

அமெரிக்காவை சேர்ந்த 20 பேர் ஹமாஸினால் சிறைபிடிப்பு

இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினர் கடந்த சனிக்கிழமை (7) மேற்கொண்ட தாக்குதலில் அமெரிக்காவை சேர்ந்த 14 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 20 பேர் காணாமல் போயுள்ளதாக அமெரிக்காவின் பாதுகாப்புத்துறை ஆலோசகர் ஜக் சுலிவன் தெரிவித்துள்ளார். எனினும்...

இளம்வயதினர் புகைப்பிடிப்பதை முற்றாக நிறுத்த பிரித்தானியா தீட்டம்

படிப்படியான திட்டங்களின் ஊடாக இளம்வயதினர் புகைப்பிடிப்பதை எதிர்வரும் 2040 ஆம் ஆண்டு முற்றாக நிறுத்துவதற்கு பிரித்தானியா அரசு திட்டமிட்டுள்ளது. புகைப்படிப்பதற்கான அனுமதிக்கப்பட்ட வயது எல்லையை ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு வயதினால் அதிகரிப்பது என பிரித்தானியா...

சிங்கப்பூரில் கார் அனுமதிப்பத்திரத்தின் விலை 106,00 அமெரிக்க டொலர்கள்

சிங்கப்பூரில் கார் வைத்திருப்பதற்கான அனுமதிப்பத்திரத்தின் விலை 106,00 அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 1990 ஆம் ஆண்டு அங்கு வாகன நெரிசல்களை குறைப்பதற்காக கார்களை வைத்திருப்பதற்கான 10 வருடத்திற்கான அனுமதிப் பத்திர நடைமுறைகளை நகரம்...

இந்தியாவில் வெள்ளப்பெருக்கு 22 படையினர் உட்பட 100 இற்கு மேற்பட்டவர்களை காணவில்லை

இந்தியாவின் வடகிழக்கு சிக்கிம் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் 100 இற்கு மேற்பட்டவர்கள் காணாமல் போயுள்ளதுடன், 14 இற்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அந்த பகுதிகளில் மீட்புநடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக இந்தியா தெரிவித்துள்ளது. அங்கு பெய்துவரும் கடும் மழையை...