இஸ்ரேல் பயன்படுத்தும் புதிய குண்டு

இஸ்ரேல் தொடர்ந்து காசா பகுதியில் குண்டு வீசி மக்களின் குடியிருப்புக்களை தகர்த்துவருகின்றது. 18 நாட்களாக இடம்பெறும் குண்டுவீச்சுக்களால் 40 விகிதமான கட்டிடங்கள் அழிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த குண்டு வீச்சுக்களில் ஸ்பைஸ்-2000 என்ற குண்டே அதிகம்...

நரம்புமண்டலத்தை தாக்கும் நச்சு வாயுக்களை பயன்படுத்த திட்டம்

காசாவின் கட்டமைப்புக்களை போன்ற மாதிரிகளை உருவாக்கி இஸ்ரேலிய படையினர் அமெரிக்காவின் உதவியுடன் பயிற்சிகளை மேற்கொண்டு வருவதாக த வோல் ஸ்ரீற் ஜேர்னல் தெரிவித்துள்ளது. அதனை அவர்கள் லிற்றில் காசா என அழைக்கின்றனர். நேகேவ்...

ஹமாஸை பயங்கரவாத இயக்கமாக அறிவிக்குமாறு இந்தியாவிடம் இஸ்ரேல் கோரிக்கை

கடந்த 7 ஆம் நாள் ஹமாஸ் நடத்திய தாக்குதலால் பொதுமக்கள் உயிரிழந்ததை தொடர்ந்து இந்தியா ஹமாஸை பயங்கரவாத இயக்கமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை தான் முன்வைத்துள்ளதாக இந்தியாவுக்கான இஸ்ரேலிய தூதுவர் நயோர்...

ரஸ்யாவுக்கு சென்ற ஹமாஸ் பிரதிநிதிகள் – இஸ்ரேல் சீற்றம்

ரஸ்யாவுக்கு ஹமாஸ் மற்றும் பலஸ்தீன பிரதிநிதிகள் சென்றது இஸ்ரேலை கடும் சினமடைய வைத்துள்ளது. அவர்களை மொஸ்கோவில் இருந்து உடனடியாக வெளியேற்றுமாறு இஸ்ரேலின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. ஆனால் கடந்த வியாழக்கிழமை சென்ற ஹமாஸ்...

இஸ்ரேல் படையினர் கடல் ஊடாக தரையிறக்கம்

காசாவின் ரபா பகுதியில் உள்ள கடற்பகுதியூடாக தரையிறங்கிய இஸ்ரேலிய கடல் கொமோண்டோக்களுடன் வெள்ளிக்கிழமை (27) கடும் மேதல்கள் ஏற்பட்டதாகவும், இஸ்ரேலின் வான்படையின் உதவிகளுடன் இஸ்ரேலிய கொமோண்டோக்கள் பின்வாங்கியுள்ளனர் எனவும் ஹமாசின் அல் குசாம்...

அல்ஜசீரா ஊடகத்தை நிறுத்துவதற்கு அமெரிக்கா முயற்சி

பாலஸ்தீன - இஸ்ரேல் போரில் அல்ஜசீரா ஊடகம் அதிகளவில் காசாவில் இடம்பெறும் மனிதப்பேரவலங்களை வெளிக்கொண்டுவருவதால் அதனை நிறுத்துமாறு கட்டார் அரசுக்கு அமெரிக்கா அதிக அழுத்தங்களை கொடுத்துவருவதாக அக்சியோஸ் ஊடகம் தெரிவித்துள்ளது. ஹமாஸ் உடனான உறவுகளை...

அமெரிக்காவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 22 பேர் பலி

அமெரிக்காவின் மெயின் மாநிலத்தில் லுவிஸ்டன் பகுதியில் உள்ள விடுதியில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் இதுவரையில் 22 கொல்லப்பட்டதாகவும், பெருமளவானவர்கள் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. நேற்று இடம்பெற்ற இந்த சம்பவத்தை தொடர்ந்து அங்கு நூற்றுக்கணக்காக காவல்துறையினர் குவிக்கப்பட்டு...

தன்பேர்க்கை பயங்கரவதத்திற்கு ஆதரவானவர் என இஸ்ரேல் அறிவிப்பு

ஜேர்மன் அரசு தனது படையினரை கிறீஸ் நோக்கி நகர்த்தி வருகின்றது. அங்கு ஏற்கனவே பிரித்தானியா மற்றும் அமெரிக்க படையினர் தரையிறங்கியுள்ளனர். முன்னர் மத்திய கிழக்கில் மோதல்கள் இடம்பெற்றபோது அமெரிக்க தலைமையிலான படையினர் இந்த...

இஸ்ரேலிய மக்கள் தொடர்ந்து வெளியேறி வருகின்றனர்

ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லாக்களின் தொடர் தாக்குதல்களின் காரணமாக எல்லைப்புற பலஸ்தீன கிராமங்களில் குடியேறிய இஸ்ரேலிய மக்கள் தொடர்ந்து வெளியேறி வருகின்றனர். இது வரையில் 300000 மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர் என ஜெருசலம் போஸ்ட் ஊடகம்...

ஹமாஸ் அமைப்பினரால் மேலும் இரு கைதிகளை விடுவிப்பு

கட்டார் ஊடாக அமெரிக்கா மேற்கொண்டுவரும் மறைமுகமாக பேச்சுக்களை தொடர்ந்து திங்கட்கிழமை (23) ஆம் நாள் ஹமாஸ் அமைப்பினர் மேலும் இரு கைதிகளை விடுவித்துள்ளனர். இதனிடையே, தரைத்தாக்குதல் இஸ்ரேலுக்கு அனுகூலமாக இருக்காது என அமெரிக்காவின் பாதுகாப்புச்...