மேற்குலகத்தால் கைவிடப்பட்ட உக்ரைன்

அமெரிக்காவில் ஹமாஸ் தாக்குதல்களை நடத்தும் – எப்.பி.ஐயின் தலைவர்

அமெரிக்காவில் ஹமாஸ் தாக்குதல்களை நடத்தும் சாத்தியங்கள் உள்ளதாக அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐயின் தலைவர் கிறிஸ்தொபர் விரே தெரிவித்துள்ளார். எனினும் இது தொடர்பில் உறுதியான தகவல்கள் இல்லை எனவும், அவர் மேலும் தெரிவித்துள்ளார். இதனிடையே,...
கடைசி அத்தியாயத்தில் இருக்கிறோம்

அமெரிக்க ஊடகங்கள் மீது பைடன் சீற்றம்

அமெரிக்க ஊடகங்கள் மீது பைடன் சீற்றம், காசாவில் வைத்தியசாலை மீதான தாக்குதல் குறித்து வோஸ் ஸ்ரீற் ஊடகம் வெளியிட்ட தகவலால் சினமடைந்த பைடன் ஊடகவியலாளர்களை வெள்ளைமாளிகையின் ருசேவெல் அறைக்கு அழைத்து செய்திக்கான ஆதாரத்தை...

காசா சிறுவர்கள் மற்றும் குழந்தைகளின் கல்லறைகளாக மாறிவருகின்றது

காசா சிறுவர்கள் மற்றும் குழந்தைகளின் கல்லறைகளாக மாறிவருவதாகவும், 10 நிமிடங்களுக்கு ஒரு குழந்தை கொல்லப்படுவதாகவும் ஐ.நாவின் சிறுவர்களுக்கான அமைப்பான யுனிசெப் தெரிவித்துள்ளது. இதுவரையில் அங்கு 3542 சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என அதன் பேச்சாளர்...

காசாவில் இடம்பெற்ற மோதல்களில் 11 இஸ்ரேலிய படையினர் பலி

இஸ்ரேலின் ஜுனின் பள்ளத்தாக்கில் உள்ள அல் மரி நிலைகள் மீது தாக்குதல் மேற்கொண்டதாக கிஸ்புல்லாக்கள் தெரிவித்துள்ளனர். இஸ்ரேலின் காலாட் படையினர் மீது ஆட்டிலறி தாக்குதல்களை மேற்கொண்டதாக கிஸ்புல்லாக்கள் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதல்களில் மேக்காவா...

1967 ஆம் ஆண்டு வரையறுக்கப்பட்ட எல்லைகளின் அடிப்படையில் பாலஸ்தீனம் -ரஸ்யா

இஸ்ரேல் பாலஸ்தீன பேச்சு மீண்டும் ஆரம்பிக்க வேண்டும் அதனை எல்லோரும் கூட்டாக செய்ய வேண்டும். ஐ.நாவினால் அங்கீகரிக்கப்பட்ட திட்டத்தை இலக்காக கொண்டு இரு நாடுகள் என்ற தீர்வின் அடிப்படையில் பேச்சுக்கள் ஆரம்பிக்கப்படவேண்டும். கிழக்கு...

இஸ்ரேலை போர்க் குற்றவாளியாக அறிவிக்க தயார் – துருக்கி

இஸ்ரேலை போர்க் குற்றவாளியாக அறிவிக்க தயார் என துருக்கி அறிவித்துள்ளது. சனிக்கிழமை பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக இடம்பெற்ற மிகப்பெரும் பேரணியில் கலந்துகொண்டு பேசும்போதே துருக்கி அதிபர் றிசெப் ரையீப் ஏர்டோகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் நாம்...

அமெரிக்க மக்களின் பாதுகாப்பு கருதி சிரியாவை தாக்கினோம் – பைடன்

அமெரிக்காவின் இரண்டு எப்-16 விமானங்கள் சிரியாவில் உள்ள ஈரானின் ஆயுதக்கழஞ்சியங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக அமெரிக்கா தெரிவித்திருந்தது. ஐக்கியநாடுகள் சபையின் சரத்து 51 இன் அடிப்படையில் தற்பாதுகாப்புக்கு தாக்கமுடியும் என இது தொடர்பில்...

ஒரே இரவில் 100 விமானங்கள் மூலம் தாக்குதல்

காசாவில் வெள்ளிக்கிழமை (27) இரவு மற்றும் சனிக்கிழமைகளில(28); 100 இற்கு மேற்பட்ட எப்-16, எப்-15 மற்றும் மிராஜ்-2000 விமானங்கள் தாக்குதலில் ஈடுபட்டதாக அல்ஜசீரா ஊடகம் தெரிவித்துள்ளது. தரைத்தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளபோதும், அவர்கள்...

கனேடியர்களுக்கான நுளைவு அனுமதி சேவையை இந்தியா மீண்டும் ஆரம்பித்தது

கனடாவில் சீக்கிய குழுவின் தலைவர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதில் இந்திய புலனாய்வுத்துறையின் பங்கு இருப்பதாக கனேடிய பிரதமர் மேற்கொண்ட குற்றச்சட்டை தொடர்ந்து இரு நாடுகளுக்குமிடையில் எழுந்த இரஜதந்திர நெருக்கடிகளை தொடர்ந்து இந்தியாவினால் நிறுத்தப்பட்ட நுளைவு...

அயன்டோம் பாதுகாப்பு சாதனங்களுடன் வந்த அமெரிக்க படையினர்

அமெரிக்காவின் 900 படையினர் இஸ்ரேலுக்கு வெள்ளிக்கிழமை (27) வந்துள்ளனர். அதனுடன் பல உலங்குவானுதிகள் தரித்து நிற்கும் வசதிகள் கொண்ட பிரான்ஸின் கடற்படைக்கப்பலும் பல நூறு படையினருடன் இஸ்ரேலுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலம் பிரித்தானியா, அவுஸ்திரேலியா...