இந்தியா ஊடாக ஐரோப்பிய ஒன்றியத்திற்கு செல்லும் ரஸ்யாவின் எண்ணை
ஐரோப்பிய ஒன்றியத்திற்கு சுத்தீகரிக்கப்பட்ட எண்ணை ஏற்றுமதி செய்யும் நாடுகளில் இந்தியா தற்போது இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
இந்த வருடத்தின் முதல் 9 மாதங்களில் இந்தியா ஐரோப்பிய ஒன்றியத்திற்கு 7.9 மில்லியன் தொன் எண்ணையை ஏற்றுமதி...
கைதிகள் பரிமாற்றத்திற்கு இணங்கிய இஸ்ரேல்
இஸ்ரேல்- பாலஸ்தீனப் போரில் தற்காலிக போர் நிறுத்தம் ஒன்றை மேற்கொள்வதுடன், கைதிகளை பரிமாற்றம் செய்வதற்கும் ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் அரசுகள் உடன்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கட்டார் அரசின் அனுசரணையுடன், அமெரிக்கா மற்றும் எகிப்த்து ஆகிய...
காசாவுக்கு மானிதாபிமான உதவிகளை வழங்க ஐ.நா பாதுகாப்புச்சபை இணக்கம்
காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலினால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு மனிதாபிமான உதவிகள் சென்றடைவதை அனுமதிக்கும் தீர்மானத்திற்கு 15 உறுப்பினர்களை கொண்ட ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபை அனுமதி வழங்கியுள்ளது.
12 நாடுகள் ஆதரவாக வாக்களித்த...
அமெரிக்காவும் – சீனாவும் நேரிiடையன படைத்துறை தொடர்புகளை ஏற்படுத்தின
அமெரிக்காவின் நடாளுமன்ற பேச்சாளர் நான்சி பொலஸ்கியின் தாய்வானுக்கான பயணத்தை தொடர்ந்து அமெரிக்காவுடன் நேரிடையான படைத்துறை உறவுகளை முறித்துக்கொண்ட சீனா தற்போது மீண்டும் ஏற்படுத்த இணக்கம் தெரிவித்துள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின்...
காசா மீது வீசப்பட்ட 30,000 தொன் வெடிகுண்டுகள்
காசாவில் இடம்பெறும் போரில் பொதுமக்களின் இழப்புக்கள் நாளுக்கு நாள் அதிகரித்து செல்கின்றது. அங்கு இடம்பெறும் போரில் இதுவரையில் 10.328 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் 4,237 சிறுவர்கள் மற்றும் 2,719 பெண்கள் ஆவார். மேலும்...
சீனாவின் எல்லையில் உள்ள நகரத்தை மியான்மார் இழந்தது
சீனாவிற்கு இருகில் உள்ள நகரத்தை கடும் சமரின்ன பின்னர் மியான்மார் அரசியிடம் இருந்து ஆயுதக்குழுவினர் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவமானது 2021 ஆம் ஆண்டு இராணுவப்புரட்சி மூலம் ஆட்சியை கைப்பற்றிய அரசுக்கு மிகப்பெரும் பின்னடைவாக...
இஸ்ரேல் – ஹமாசுக்கான ஆயுதத்தையை கோருகின்றது மன்னிப்புச்சபை
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினரின் தாக்குதல்களினால் பொதுமக்கள் பெருமளவில் கொல்லப்படுவதால் இந்த இருவருக்கும் ஆயுதங்கள் விற்பனை செய்யப்படுவதை தடை செய்ய வேண்டும் என அனைத்துலக மன்னிப்புச்சபையின் மத்திய கிழக்கிற்கான பிரிவு கோரிக்கை விடுத்துள்ளது.
பெல்ஜியத்தில்...
போருக்கும், அமைதிப் பேச்சுக்கும் வெவ்வேறு காலங்கள் உள்ளன – நெத்தனியாகு
மூன்றாவது கட்ட நடவடிக்கையை படையினர் ஆரம்பித்துள்ளதாகவும், போருக்கும், அமைதிப் பேச்சுக்கும் வெவ்வேறு காலங்கள் உள்ளதாகவும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெத்தனியாகு தெரிவித்துள்ளார். நல்ல எதிர்காலத்தை உருவாக்க போர் அவசியம் எனவும், தற்போதுவரையிலும் ஹமாஸ்...
இரத்தம் போன்று கைகளில் வர்ணங்களை பூசிய ஆர்ப்பாட்டக்காரர்கள்
இஸ்ரேல் மற்றும் உக்ரைனுக்கு நிதி வழங்குவது தொடர்பான காங்கிரசின் கூட்டத்தின் அமெரிக்காவின் வெளிவிவகார செயலாளர் அந்தோனி பிளிங்டன் பேசியபோது அதனை இரத்தம் போன்று கைகளில் வர்ணங்களை பூசிய ஆர்ப்பாட்டக்காரர்கள் பல தடவைகள் குழப்பியதாக...
தாய்வானில் மூன்றாவது களமுனை – பொலிற்றிக்கோ
தாய்வானில் மூன்றாவது களமுனை திறக்கப்படப்போவதாக அமெரிக்காவை தளமாகக் கொண்ட பொலிற்றிக்கோ ஊடகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா மிகப்பெரும் போரை நடத்த தற்போது தயாராகவில்லை என்பதை பைடனின் ஓவல் காhரியாலய பேச்சு கோடிட்டு காட்டியபோதும். துற்போது இடம்பெறும்...










