தற்கால நவதாராளவாதம் ஒரு பார்வை (பாகம் -3) – ந.மாலதி

நவதாராளவாதம் சனநாயகத்தை அழிக்கிறது – நோம் சொம்ஸ்கி நேர்காணல்  50 ஆண்டுகளாக நோம் சொம்ஸ்கி, எம்மை குத்தும் கேள்விகளை கேட்டு, அமெரிக்காவின் சோக்கிரடீஸ் ஆக இருந்து வருகிறார். வேதனையை அனுபவிக்கும், இப்போது பேராபத்தில் இருக்கும், ...

கோத்தாவுக்கு எதிராக பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு

பொது ஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளரும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளருமான கோத்தாபய ராஜபக்ஷவுக்கு எதிராக பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்தார். பிரஜைகள் அமைப்பின்...

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் முன் கோட்டா இதற்கு பதில் சொல்ல வேண்டும் – சிவமோகன்

இறுதி யுத்தத்தின் போது சரணடைந்தவர்களுக்கு என்ன நடந்தது என்பதை பகிரங்கமாக தெரிவித்துவிட்டு கோத்தாபய தேர்தலில் போட்டியிடட்டும் என வன்னி எம்.பி. சி.சிவமோகன் தெரிவித்துள்ளார். வவுனியாவில்நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த போதே...

வடக்கும் – கிழக்கும் இந்தியா வசம் சென்றுள்ளதா?

சிறீலங்காவில் இடம்பெற்ற உள்நாட்டு போர் நிறைவடைந்த பின்னர் சிறீலங்கா அரசை தமது கட்டுப்பாட்என் கீழ் கொண்டுவருவதில் பிராந்திய வல்லரசுகளும், மேற்குலகமும் கடுமையான போட்டிகளில் இறங்கியிருந்தன. ஆனால் தற்போது இந்த போட்டியில் சிறீலங்காவின் பிரதேசங்கள்...

பெண் வேட்பாளர்கள் இல்லாத சிறிலங்கா ஜனாதிபதி தேர்தல்

இலங்கை சுதந்திரம் அடைந்ததிலிருந்து இன்று வரை இலங்கையை இரண்டு பெண்கள் மட்டுமே ஆட்சி செய்துள்ளனர். இதில் ஒருவர் சிறிமாவோ பண்டாரநாயக்க மற்றது அவரின் மகளான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகிய இருவருமே இலங்கையை...

தேர்தல் திருவிழா- யாழ்ப்பாணத்தை அபிவிருத்தி செய்ய விரும்பும் ரணில்

அண்மையில் யாழ். மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மயிலிட்டி துறைமுகத்தை பொது மக்களிடம் கையளிக்கும் நிகழ்வில்  கலந்து கொண்டார். இந் நிகழ்வில் அவர் உரையாற்றும் போது, பலாலி விமான நிலையத்தை...

ஜே.வி.பி.யின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்பட்டார் – சிதறுகின்றது சிங்கள தேசத்தின் வாக்குகள்

ஜே.வி.பியின் சிறீலங்கா ஜனாதிபதி வேட்பாளராக அநுரகுமார திஸநாயக்க அறிவிக்கப்பட்டுள்ளார். கொழும்பு காலிமுகத்திடலில் நடைபெற்ற கட்சியின் மக்கள் சந்திப்பின்போதே இவரின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. 20 வருடங்களின் பின்னர் ஜே.வி.பியினர் ஜனாதிபதி தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது. ஜே.வி....

இந்தியாவின் அத்துமீறல் – தொடர்ந்தும் பல அரசியல் தலைவர்கள் கைது

காஸ்மீர் பகுதியில் 370 ஆவது திருத்தச்சட்டத்தை நீக்கிய பின்னர் இந்திய அரசு ஜனநாயகத்திற்கு விரோதமாக அங்குள்ள அரசியல் தலைவர்களை தொடர்ந்து கைது செய்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. முஸ்லீம் மக்களை அதிகமாகக் கொண்ட இந்த பகுதியின்...

அவுஸ்ரேலியாவில் அக்கினிப் பறவைகளின் செஞ்சோலை நினைவு நிகழ்வு ; அணிதிரண்ட இளைய தலைமுறை

செஞ்சோலைப் படுகொலை நினைவு நாளினை ஒட்டி 17.08.19   அன்று அவுஸ்திரேலியா நாட்டின் மெல்பேர்ன் மாநகரில் அக்கினிப் பறவைகள் அமைப்பினரால் மெல்பேர்ன் வாழ் ஈழத்தமிழ் இளைஞர்களின் பெருமுயற்சியுடன் நிகழ்வொன்று சிறப்புடன் இடம்பெற்றது. இந்நிகழ்வு ஈகச்சுடர்கள் ஏற்றலுடன்...

தற்கால நவதாராளவாதம் ஒரு பார்வை (பாகம் -2) – ந.மாலதி

நோம் சொம்ஸ்கி – ஒரு அறிமுகம் (பாகம் - 02) இன்று உலகில் பொதுமக்களுடன் தொடர்சியாக அமெரிக்க அரசியலைப் பற்றி பேசும் அதிகமாக அறியப்பட்ட புத்திஜீவி அமெரிக்காவில் வாழும் 80 வயதை தாண்டிய நோம்...