தமிழர்களின் ஆமையன் குளம் ”கிரி இப்ப வெவ” ஆனது முல்லைத்தீவில் பறிபோகும் தமிழர் பகுதிகள்
சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் முல்லைத்தீவிற்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். அதன் போது, மகாவலி L வலய அபிவிருத்தி தொடர்பான சில நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார்.
இதன் போது, தமிழ் மக்களின் ”ஆமையன் குளம்”...
அரபுமயமாக்கல் ஆரம்பமானது ஹிஸ்புல்லாவின் பதவிக் காலத்திலேயே – அவுசாலி உவைஸ் சாட்சியம்
ஈஸ்ட்டர் தாக்குதல் தொடர்பான பாராளுமன்ற தெரிவுக்குழுவின் விசாரணையில் சட்டசியமளித்த காத்தன்குடி பள்ளிவாசல்கள் சம்மேளன உறுப்பினர் அவுசாலி உவைஸ் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
'அரபுமயமாக்கல் என்பது இஸ்லாமிய கலாசார விழுமியமல்ல.அது ஏனைய மக்களை சவுதியரேபியாவில் இருந்து வெளியேற்றுவதற்காக...
கோத்தாபய – தேசிய தொஹித் ஜமாஅத், ஹிஸ்புல்லா- சஹ்ரான் இடையில் நெருங்கிய தொடர்பு இருந்தது. – அசாத் அலி...
சஹ்ரான் காத்தான்குடியை கைக்குள் வைத்திருந்தார். முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவிற்கும் தேசிய தொஹித் ஜமாஅத் அமைப்பிற்கும் இடையில் நெருங்கிய தொடர்பு இருந்தது.அதுமட்டும் அல்ல கடந்த பொதுத் தேர்தலில் ஹிஸ்புல்லாவுக்கும் சஹ்ரானுக்கும் இடையில்...
சஹ்ரானின் செயற்பாடுகள் குறித்து பலமுறை பாதுகாப்பு தரப்பிற்கு தெரியப்படுத்தினோம் – எம்.ஐ.எம். ரிஸ்வி முப்தி
இறுதியாக 2019- 01-03ஆம் திகதி பாதுகாப்பு செயலாளரை சந்தித்து இறுவெட்டுக்கள், அறிக்கைகள் என சஹ்ரான் குறித்து அனைத்தையும் விபரங்களையும் வழங்கியிருந்தோம் என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சார்பில் அதன் தலைவர் அஷ்ஷெய்க்...
வடபகுதியில் சிறுவர் மீதான பாலியல் துஸ்பிரயோகங்கள் அதிகரிப்பு: ஐ.நா
சிறீலங்காவின் வடபகுதியில் சுற்றுலாப் பயணிகளின் பாலியல் தேவைகளுக்கு சிறுவர்களை பயன்படுத்துவது முன்னர் எப்போதும் இல்லாதவாறு அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் உரிமைகள் அமைப்பின் பிரதிநிதி ரெனேற் வின்ரெர் கடந்த வியாழக்கிழமை (06)...
சிறீலங்காவில் இடம்பெற்ற தாக்குதலில் 23 சிறுவர்கள் பலி, 61 பேர் காயம்
சிறீலங்காவில் கடந்த ஏப்பிரல் மாதம் இடம்பெற்ற தாக்குதலில் 23 சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக சிறீலங்காவில் இயங்கும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.
கொல்லப்பட்டவர்களில் 18 சிறுமிகளும், 5 சிறுவர்களும் அடங்குவதுடன் இந்த தாக்குதலின் பின்னர்...
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மாதிரிக் கிராமம்
மன்னாரில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மாதிரி கிராம வீட்டுத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை மாலை வைபவ ரீதியாக நடைபெற்றது.
மன்னார் பிரதேச சபை பிரிவிற்குட்பட்ட மன்னார் –...
குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளவர்கள் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் – பௌத்த மத பீடாதிபதிகள்
முஸ்லிம் அமைச்சர்கள் கூட்டாக பதவி விலகியமை ஏற்றுக் கொள்ள முடியாது. அதேவேளை மீண்டும் அமைச்சுப் பதவிகளை ஏற்றுக் கொள்ளுமாறு வற்புறுத்தவும் முடியாது. ஆனால் பதவி விலகி பிரிந்து செல்வதால் தீர்வினைக்காண முடியாது என்பதால்...
அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் இலங்கை வருகிறார்.
அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ இலங்கைக்கு விஜயத்தை மேற்கொள்ளவிருப்பதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் அறிவித்துள்ளது.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்காக அமெரிக்க மக்களின் நட்புறவை வெளிப்படுத்துவதே இந்த விஜயத்தின்...
தேசிய புலனாய்வுத்துறையின் தலைவராக மேஜர் ஜெனரல் ருவன் குலதுங்க
மேஜர் ஜெனரல் ஜெவேகா ருவன் குலதுங்க சிறிலங்கா ஜனாதிபதியால் தேசிய புலனாய்வுத்துறையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னராக இப்பதவியை வகித்த சிசிர மெண்டிஸ் பதவி விலககியதையடுத்தே இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. 19984 இல் படைத்துறை...










