ஜே.வி.பி.யின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்பட்டார் – சிதறுகின்றது சிங்கள தேசத்தின் வாக்குகள்

ஜே.வி.பியின் சிறீலங்கா ஜனாதிபதி வேட்பாளராக அநுரகுமார திஸநாயக்க அறிவிக்கப்பட்டுள்ளார். கொழும்பு காலிமுகத்திடலில் நடைபெற்ற கட்சியின் மக்கள் சந்திப்பின்போதே இவரின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.

20 வருடங்களின் பின்னர் ஜே.வி.பியினர் ஜனாதிபதி தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

ஜே.வி. பியின்இந்த முடிவு தென்னிலங்கையின் இரு பிரதான கட்சிகளின் வாக்குப்பலத்தில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் தற்போது சிறுபான்மை மக்களின் வாக்குக்கள் முக்கியமானதாக கருதப்படுகின்றது.

JVP ஜே.வி.பி.யின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்பட்டார் - சிதறுகின்றது சிங்கள தேசத்தின் வாக்குகள்

JVP 1 ஜே.வி.பி.யின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்பட்டார் - சிதறுகின்றது சிங்கள தேசத்தின் வாக்குகள்