சிறிலங்கா ஜனாதிபதி தஜிகிஸ்தான் பயணம்

ஆசியாவில் கலந்துரையாடல் மற்றும் நம்பகத்தன்மையை கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் பற்றிய 5வது மாநாட்டில் (CICA) பங்குபற்றுவதற்காக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இன்று (13) முற்பகல் தஜிகிஸ்தான் பயணமானார். ஆசியாவில் கலந்துரையாடல் மற்றும் நம்பகத்தன்மையை...

நீங்கள் விரும்மியபடியெல்லாம் செயற்படமுடியாது; மைத்திரி மீது ரணில் காட்டம்

19 ஆவது திருத்தத்தின்படி நீங்கள் நினைத்தபடி அமைச்சர்களை நியமிக்க முடியாது. அரசியலமைப்பை மீறி தவறை செய்திருக்கிறீர்கள் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார் பிரதமர் ரணில் விக்ரமசிங்க. அமைச்சர் ஒருவர் பதவி...

வெளிநாட்டிலுள்ள இலங்கை மாணவர்களும், சாதாரணதர, உயர்தர பரீட்சை எழுதலாம்

வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களின் பிள்ளைகளும் சாதாரணதர, உயர்தர பரீட்சைகளுக்கு தோற்றுவதற்கு தூதரகங்களின் ஊடாக வழி செய்யப்படும் முறையொன்றை ஒழுங்குபடுத்துமாறு பரீட்சைத் திணைக்களத்திற்கு அறிவித்துள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். பரீட்சைத் திணைக்ளத்தின்...

பயங்கரவாத ஒழிப்பிற்கு சிறிலங்காவிற்கு உதவ அமெரிக்கா தயார்

சிறிலங்காவில் பயங்கரவாத ஒழிப்புத் தொடர்பாக அனைத்து உதவிகளையும் வழங்க தாம் தயாராக உள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது.  இதனை சிறிலங்காவிற்கான அமெரிக்கத் தூதுவர் எலைனா பீ.டெப்லிட்ஸ் உறுதியளித்துள்ளார். தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள்,...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பயங்கரவாதிளுடன் தொடர்பு கோவையில் ஏழு இடங்களில் சோதனை, ஒருவர் கைது

கோவையில் ஏழு இடங்களில் தேசிய புலனாய்வுத் துறையினர், அதிகாலையில் இருந்து சோதனை நடத்தி வருகின்றனர். இங்குள்ள சில நபர்கள் இலங்கை குண்டு வெடிப்பு குற்றவாளியோடு தொடர்பில் இருந்துள்ளனர் எனவும், தமிழகம் ,கேரளாவில் குண்டுவெடிப்புகள்...

இன்னும் 10 வருடங்களில் தமிழினம் மூன்றாம் நிலைக்குத் தள்ளப்பட்டுவிடும் – மகப்பேற்று மருத்துவர் சி.சிவச்சந்திரன்

திருமண வயது முஸ்லிகளுக்கு 23  ஆகவும், சிங்களவர்களுக்கு 25    ஆகவும் உள்ளது. தமிழ்ப் பெண்களின் முதலாவது மகப்பேற்று வயது 35 என்றிருக்கின்றது.ஒரு இனம் நிலைத்திருப்பதற்கு 2 இற்கு மேற்பட்ட பிள்ளைகளை ஒரு பெண்...

தமிழர் நிலத்தை அபகரித்து வளங்கள் சுரண்டப்படுவதை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலகத்திற்கு முன்பாக தமிழர் நிலங்களை அபகரித்து மேற்கொள்ளப்படும்  இல்மனைற் அகழ்விற்கு எதிராக வாகரையில் மக்கள் போராட்ட நடத்தி பிரதேச செயலகத்தையும் முற்றுகையிட்டுள்ளனர். இந்த போராட்டத்தில் மாணவர்கள் அப்பிரதேச மக்களோடு...

ஜேவிபி அரசாங்கத்திற்கெதிராக ஆர்ப்பாட்டம்

மக்கள் விடுதலை முன்னணியினரின் ஆர்ப்பாட்டம் காரணமாக டெக்னிகள் சந்தி முதல் ஓல்கொட் மாவத்தை வரையிலான வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டக்காரர்கள் அப்பகுதியில் இருந்து புறக்கோட்டை பகுதியை நோக்கி செல்வதாகவும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். அரசாங்கத்திற்கு தமது...

தமிழர் பிரதேச மயானத்தில் தீவிரவாதியின் உடல் அடக்கம் கிளர்ந்தெழுந்த மக்கள்

கடந்த ஏப்ரல் 21 தற்கொலைத் தாக்குதலில் பலியான தீவிரவாதியின் உடல் இரசாயனப் பகுப்பாய்வின் பின்னர் நீதிமன்ற உத்தரவின் பேரில் மட்டக்களப்பு  ஆலையடிச்சோலை இந்து மயானத்தில் அடக்கம் செய்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதையடுத்து, அந்தப் பிரதேச...

மகிழடித்தீவு தமிழினப் படுகொலையின் நினைவு நாள் இன்று

மட்டக்களப்பு மாவட்டம் படுவான்கரைப் பெருநிலம் பற்றுறுதி கொண்ட தமிழ் பழைமையூர் பசுமையூர் மகிழடித்தீவு கிராமம் இரத்த வெள்ளத்தில் மிதந்த நாள் ஆம் இன்றைக்கு 27 வருடங்களுக்கு முன்பு 1991 ம் ஆண்டு யூண்மாதம்...