ரவூப் ஹக்கீம் – மு.க.ஸ்டாலின் சந்திப்பு, பெரும்பான்மைத் தீவிரவாதம் குறித்தும் பேசப்பட்டது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர், 'சட்டத்தை மீறி நடப்பவர்களை இலங்கை அரசு கண்டிக்கத்...

கிழக்கு ஆளுநர் உத்தியோகபூர்வமாக கடமைகளைப் பொறுப்பேற்றார்.

கிழக்கு மாகாண ஆளுநராக இருந்த ஹிஸ்புல்லா பதவிவிலக்கியதைத் அடுத்து சிறிலங்கா ஜனாதிபதியால் கிழக்கு ஆளுநராக ஷான் விஜேலால் டி சில்வா நியமிக்கப்பட்டிருந்தார். நேற்று (10) திருகோணமலையில் உள்ள கிழக்குமாகாண ஆளுநர் அலுவலகத்தில் அவர்...

சிறிலங்கா பிரதமர் சிங்கப்பூர் பயணமாகிறார்

சிறிலங்கா பிரதமர் சிங்கப்பூர் பயணமாகின்றார். எந்த நோக்கத்திற்காக செல்கின்றார் என அறியப்படாத நிலையில், சிறிலங்காவின் தற்போதைய அரசியல் குழப்ப நிலையைக் கருத்திற் கொண்டு செல்கின்றார் என்பது தெரியவருகின்றது. இந்த அறிவித்தலை பிரதமர் செயலக...

ஜப்பான் பிரதமரின் சிறப்புத் தூதர் சிறிலங்கா விஜயம்

ஜப்பான் பிரதமரின் சிறப்பு ஆலோசகர் டாக்டர் ஹிரோட்டோ இஸுமி இம்மாத இறுதியில் சிறிலங்கா வரவுள்ளதாக அறியமுடிகின்றது.கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் மற்றும் சிறிலங்கா மீதான பயண ஆலோசனைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த ஜப்பானிய...

நாடாளுமன்ற நடவடிக்கைகள் குறித்து அழுத்தம் கொடுப்பதற்கு ஜனாதிபதியால் முடியாது- பொன்சேகா

நாடாளுமன்ற ஒழுங்குப் பத்திரத்துக்கு அமைய முன்னெடுக்கப்படுகின்ற தெரிவிக்குழுவின் செயற்பாடுகளை ஒவ்வொருவரினதும் தேவைகளுக்கு அமைய மாற்ற முடியாது என ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரும் விசேட தெரிவுக்குழுவின் உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத்...

மோடியின் மாலைதீவு சிறீலங்கா விஜயம் ஒரு ஊடகத்தின் பார்வை

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கேரளாவிலுள்ள கிருஸ்ணன் கோவிலுக்குச் சென்று தனது எடைக்கு எடை தாமரை மலர்களை தானம் செய்து, அடுத்து மாலைதீவு சென்று அங்கிருந்து சிறீலங்கா செல்வதை ரியூப் தமிழ் ஊடகத்தினர்...

முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலயத்திலும் அசத்திய மனோ கணேசன்

குறித்த சர்ச்சைக்குரிய காணியில் எந்தவொரு தரப்பும் பிரதேச சபை, பிரதேச செயலகம் ஆகியவற்றின் அனுமதியின்றி எந்தவித கட்டுமான பணிகளையும் செய்ய கூடாது. அதேவேளை பிரதேச சபை, பிரதேச செயலகம் ஆகியவற்றின் அனுமதியுடன் எந்தவொரு தரப்பும்...

வெந்நீர் ஊற்று விநாயகர் ஆலயம் இருந்த இடத்தில் பெளத்த விகாரை கட்ட மாட்டோம் – மனோவிடம் தேரர்கள்

வெந்நீர் ஊற்று விநாயகர் ஆலயம் இருந்த இடத்தில் பெளத்த விகாரை கட்ட மாட்டோம் எனவும், தமிழ் பெளத்த வரலாறு இருப்பதையும் ஏற்றுக்கொள்கிறோம் எனவும் கன்னியா விகாரை தேரர்கள் உடன்பட்டனர். புராதன சிதைவுகளுக்கு சேதம் ஏற்படாத...

தமிழீழ நடைமுறை அரசை உலகெங்கும் கொண்டுசெல்லும் அக்கினிப் பறவைகள்

தமிழீழத் தேசிய மாணவர் எழுச்சி நாளினை ஒட்டி இந்நூல் சிட்னி வாழ் ஈழத்தமிழ் இளைஞர்கள் மற்றும்  அக்கினிப்பறவைகள் அமைப்பினரின் கூட்டுமுயற்சியால் Structures of Tamil Eelam: A Handbook’ நூல் பெரும் வரவேற்புக்கு...

சிறிலங்காவில் தேசிய அடையாள அட்டை தொடர்பான அறிவுறுத்தல்கள்

சிறிலங்காவில் தேசிய அடையாள அட்டை தொடர்பான அறிவுறுத்தல்களை ஆட்பதிவுத் திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்கமைவாக, ஒருவரின் தேசிய அடைாள அட்டையை வேறொருவர் வைத்திருப்பது குற்றமாகும். இவர்களுக்கு தண்டனையாக ஒரு இலட்சம் ரூபா அல்லது 5வருட சிறைத்...