வவுனியா அகதி முகாமில் ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் அகமட் கீட்

இலங்கைக்கு வந்துள்ள மத அல்லது நம்பிக்கைச் சுதந்திரம் தொடர்பான ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் அகமட் கீட் அவர்கள் நேற்று (17) வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள வெளிநாட்டு அகதிகளை பார்வையிட்டார். உயிர்த்த...

இனப்படுகொலையாளி சவேந்திர சில்வா சிறிலங்காவின் இராணுவத்தளபதியா?

சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க நாளையுடன் ஓய்வுபெறவுள்ள நிலையில், புதிய இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்படவுள்ளார்.தற்போதைய இராணுவத் தளபதியின் பதவிக்காலம் நாளையுடன் முடிவடையவுள்ள நிலையில், அவரது...

13’ஐ கூட தமிழ் மக்களுக்கு கொடுக்க விடமாட்டாராம் தேரர் கொந்தழிப்பு

13 வது அரசியலமைப்பு திருத்தத்தை அமுலாக்க இடமளிக்க போவதில்லை என வணக்கத்துக்குரிய எல்லே குணவங்ச தேரர் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற கருத்தரங்கிலேயே அவர் இதனை தெரிவித்தார். "தமிழ் மக்கள் வடக்கு கிழக்கு எங்களது என்று...

சிறிலங்கா இராணுவத்தினர் மீது வாள் வெட்டு

யாழ்.வல்வெட்டித்துறை  ஊாக்காடு பகுதியில் இராணுவத்தினா் மீது இளைஞா் குழு ஒன்று வாள்வெட்டு தாக்குதல் நடாத்தியிருக்கின்றது. நேற்றய தினம் இரவு 9 மணியளவில் ஊாரிக்காடு பகுதியில் உள்ள இராணுவத்தின் கடை ஒன்றில் இந்த தாக்குதல்...

தற்கால நவதாராளவாதம் ஒரு பார்வை (பாகம் -1) – ந.மாலதி

நவதாராளவாதம் - ஒரு சுருக்கமான வரையறை  சோவியத் ரஷ்யாவில் அன்று வாழ்ந்த மக்களுக்கு கொம்யூனிசம் என்றால் என்ன என்று தெரியாமல் இருந்தால் அது எப்படி இருக்கும் என்று நினைத்துப் பாருங்கள். இன்று நாம் எவ்வகையான...

யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு -ரிசாத் பதியுதீன்

யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு அமைக்க அனுமதிக்க வேண்டுமென அமைச்சர் ரிசாத் பதியுதீன் வேண்டுகோள் விடுத்தார். எனினும், அது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. யாழ் மாவட்ட அபிவிருத்தி திட்டங்கள் குறித்த மீளாய்வுக்குழு கூட்டம் நேற்று...

பலாலி விமான நிலையப் விஸ்தரிப்பில் மக்களின் காணிகள் சுவீகரிக்கப்பட மாட்டாது என்கிறார் விஜயகலா

பலாலி விமான நிலைய விஸ்தரிப்பில் மக்களின் காணிகள் சுவீகரிக்கப்பட மாட்டாது என கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். பலாலி விமான நிலையப் புனரமைப்பு மற்றும் விமான சேவைகளை ஆரம்பிப்பது தொடர்பான உயர்...

கோத்தாவுக்கு வாக்களிக்கக் கூடாது சி.வி.விக்னேஸ்வரன்

தமிழர் ஒருவர் தேர்தலில் போட்டியிடுவதில் எந்தவித நன்மையும் கிடைக்க போவதில்லை எனத் தெரிவித்துள்ள, வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் எந்த ஒரு தமிழனும் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு வாக்களிக்கக்கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். எனக்கு...

நல்லூர் மந்திரிமனை காணியை உரிமை கோரும் சிங்கள இனத்தவர்

மன்னராட்சிக் காலத்தில் கட்டப்பட்ட யாழ்ப்பாண மந்திரிமனை அமைந்துள்ள காணி தனக்குச் சொந்தமானது என பெரும்பானமை இனத்தவர் ஒருவர் உரிமை கோருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நபர் டச்சுக் காலத்தல் உரிமைப் பத்திரமாகப் பயன்படுத்தப்பட்ட ஓலைச் சுவடியை...

விடை பெற்றுச் செல்லும் பிரித்தானிய உயர்ஸ்தானிகர்

அரசாங்கத்தின் செயற்பாடுகளில் இலங்கை மக்கள்  அதிருப்தி கொண்டிருப்பதாக இலங்கையிலிருந்து விடை பெற்றுச் செல்லும் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டோரிஸ்  தனியார் தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார். சமாதானம், நல்லிணக்கம் போன்ற விடயங்களில் அரசாங்கம் சில...