தமிழீழ நடைமுறை அரசை உலகெங்கும் கொண்டுசெல்லும் அக்கினிப் பறவைகள்
தமிழீழத் தேசிய மாணவர் எழுச்சி நாளினை ஒட்டி இந்நூல் சிட்னி வாழ் ஈழத்தமிழ் இளைஞர்கள் மற்றும் அக்கினிப்பறவைகள் அமைப்பினரின் கூட்டுமுயற்சியால் Structures of Tamil Eelam: A Handbook’ நூல் பெரும் வரவேற்புக்கு...
சிறிலங்காவில் தேசிய அடையாள அட்டை தொடர்பான அறிவுறுத்தல்கள்
சிறிலங்காவில் தேசிய அடையாள அட்டை தொடர்பான அறிவுறுத்தல்களை ஆட்பதிவுத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதற்கமைவாக,
ஒருவரின் தேசிய அடைாள அட்டையை வேறொருவர் வைத்திருப்பது குற்றமாகும். இவர்களுக்கு தண்டனையாக ஒரு இலட்சம் ரூபா அல்லது 5வருட சிறைத்...
மாலைதீவை மீட்டது போல சிறீலங்காவை மீட்க முயற்சி செய்கின்றது இந்தியா
சிறீலங்காவுக்கு சில மணிநேர பயணத்தை மேற்கொண்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சிறீலங்காவின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு இந்தியா உதவும் என சிறீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவிடம் உறுதி வழங்கியதாக கொழும்புத் தகவல்கள்...
பதவி விலகிய முஸ்லீம் அமைச்சர்களின் இடங்களுக்கு சிங்கள அமைச்சர்கள் நியமனம்
சிறீலங்க அரசின் பிரதி அமைச்சர் புத்தியா பத்திரன, நாடாளுமன்ற உறுப்பினர்கள் லக்கி ஜெயவர்த்தனா மற்றும் அனோமா கமகே ஆகியோர் சிறீலங்கா அமைச்சரவையின் புதிய அமைச்சர்களாக நியமனம் பெற்றுள்ளனர்.
ஏப்பிரல் இடம்பெற்ற தாக்குதல்களைத் தொடர்ந்து பதவி...
நிறுத்தச் சொல்கிறார் மைத்திரி முடியாதென்கிறார் சபாநாயகர்
பாராளுமன்றத்தின் அனுமதியுடன் தெரிவுக்குழுவின் விசாரணைகளில் ஊடகங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதியை இரத்து செய்யும் அதிகாரம் சபாநாயகர் என்ற ரீதியில் எனக்கும் கிடையாது. அதேவேளை பாராளுமன்றத்தில் ஜனாதிபதியின் அதிகாரங்களை சவாலுக்குட்படுத்துவது எமது நோக்கமும் அல்ல.” என்று...
அரசே இனப்படுகொலை நினைவு தூண் அமைக்கும் வரை போராடுவோம் – மே17 இயக்கம்
புழல் மட்டும் சிறை அல்ல, இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழர்களுக்கு நினைவேந்தல் நடத்த முடியாத, ஒட்டு மொத்த தமிழ்நாடும் சிறைச்சாலை தான் என்று மே17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் தெரிவித்துள்ளார். முன்னதாக 10ம் ஆண்டு...
கோத்தபாயவே ஜனாதிபதி வேட்பாளர், வேறுதெரிவுகளுக்கு இடமில்லை- ரஞ்சித் சொய்சா
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸதான் எனவும், இதில் கலந்துரையாடல்களுக்கு இடமில்லையெனவும் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜித் சொய்சா தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ ல.பொ.பெரமுனவுக்கு பலமான வேட்பாளர் ஒருவர் உள்ளது போன்று, நிறைவான...
தமிழரும் முஸ்லீம்களும் அவரவர் நாடுகளுக்குச் திரும்பிச் செல்லவேண்டும் – சொல்கிறார் வந்தேறிய விஜயனின் வாரிசு
அரபு நாடுகளின் உதவி எமக்குத் தேவையில்லை மேலும் அரபு நாடுகளில் வேலை செய்யும் இலங்கையர்களையும் திருப்பி எடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் அவர்களுக்கான வேலைத்திட்டத்தை எமக்கு ஆதரவான நாடுகளான சீனா...
அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணி போராட்டம்
நாட்டின் பாதுகாப்பு விடயத்தில் பொறுப்பற்று செயற்படும் அரசாங்கம் பதவியில் இருப்பது, ஜனநாயகத்துக்கு ஏற்புடையதல்லவென கூறி அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணி போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளது.
குறித்த போராட்டம் எதிர்வரும் புதன்கிழமை நடைபெறவுள்ளதாக அக்கட்சியின் நாடாளுமன்ற...
பயங்கரவாதிகள் தொடர்பான தகவல்களை இந்திய புலனாய்வாளர்கள் சிறிலங்காவிற்கு வழங்கினர்
ஐ.எஸ் தீவிரவாதிகள் தொடர்பான தகவல்களை சிறிலங்கா அதிகாரிகளுக்கு, இந்திய தேசிய புலனாய்வு(NIA) அதிகாரிகள் வழங்கியதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் தகவல் ஒன்று தெரிவிக்கின்றது.
சிறிலங்காவில் ஏப்ரல் 21 தாக்குதலை நடத்திய இரண்டு பயங்கரவாதிகளின் குடும்பத்தினருடன் தொடர்பில்...










