ஓகஸ்ற் 30 – வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அனைத்துலக நாளில் நீதிக்காய் அணிதிரள்வோம் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்...

ஓகஸ்ற் 30 - வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அனைத்துலக நாளையொட்டி தமிழர் தாயகத்திலும், புலம்பெயர் நாடுகளில் பல்வேறு நீதிகோரும் கவனயீர்ப்பு நிகழ்வுகள் இடம்பெற இருக்கின்றன. தமிழர் தாயகத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவினர்களால் கவனயீர்ப்பு நிகழ்வுகள்...

போராட்டத்தின் மத்தியில் செஞ்சோலை நினைவுத் தூபி திறந்து வைக்கப்பட்டது

கடந்த 2006ஆம் ஆண்டு இதே நாளில் (14.08) சிறிலங்கா விமானப்படையின் கிபிர் விமானங்கள் நடத்திய மிலேச்சத்தனமான தாக்குதலில் கொல்லப்பட்ட மாணவர்கள் மற்றும் செஞ்சோலை பணியாளர்கள் நினைவாக தாக்குதல் இடம்பெற்ற வள்ளிபுனம் செஞ்சோலை வளாகத்திற்கு...

நல்லூர் திருவிழாவில் பொருத்தப்பட்ட ஸ்கானர்கள் அகற்றப்பட்டன

நல்லூர் கந்தசாமி கோவிலில் பாதுகாப்பு சோதனைகளுக்காக பொருத்தப்பட்ட புதிய ஸ்கானர் இயந்திரங்கள் தற்போது அகற்றப்பட்டுள்ளன. நல்லூர் உற்சவத்தின் போது இம்முறை பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டிருந்தன. இதுவே பக்தர்களுக்கு பல அசௌகரியங்களை எதிர்நோக்குவதால் இந்த விடயம்...

வெள்ளை வானில் கடத்தியவர்கள் எங்கே? திருகோணமலையில் போராட்டம்..

வடக்கு, கிழக்கின் எட்டு மாவட்டங்களைச் சேர்ந்த, வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட வர்களின் உறவினர்கள் திருகோணமலை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு முன்பாக   கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் . பத்து வருட காலங்களாக போராடியும் இலங்கை அரசாங்கம்...

அர­சாங்­கத்­திற்கு ஆத­ரவு வழங்­கு­வதால் கூட்டமைப்பினர் மாத்­தி­ரமே பய­ன­டைந்­துள்­ளார்கள்- செஹான் சேம­சிங்க

அர­சியல் தீர்வு  என்ற விட­யத்தை குறிப்­பிட்டுக் கொண்டு  தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு அர­சாங்­கத்­திற்கு தொடர்ந்து ஆத­ரவு வழங்கி வரு­கின்­றது. ஆத­ரவு வழங்­கு­வதால் கூட்­ட­மைப்பின் உறுப்­பி­னர்கள் மாத்­தி­ரமே பெரிதும் பய­ன­டைந்­துள்­ளார்கள். ஆனால் எதிர்­பார்ப்­புடன்  அபி­வி­ருத்­திகள்...

மூன்று தசாப்த பிரச்சினையை 5 வருடத்தில் தீர்க்க முடியாது- விஜயகலா

முப்பது வருட பிரச்சினையை 5 வருடத்தில் தீர்க்க முடியாதென்றும் எதிர்வரும் 5 வருடங்களில் சிறந்த தீர்வைப் பெற, ஐக்கிய தேசிய கட்சிக்கு தமிழ் மக்கள் ஆதரவு வழங்க வேண்டுமென கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா...

காஸ்மீரில் இந்தியாவின் அத்துமீறல் குறித்து பாக்கிஸ்தான் உயர்ஸ்தானிகர் விளக்கம்

இலங்கைக்கான பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல்  கலாநிதி ஷாஹித் அஹ்மத் ஹஷ் மத் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பனவை சந்தித்து  ஜம்மு மற்றும் காஷ் மீரில் இடம்பெற்றுவரும் அசா தாரண நிலைமை குறித்து ...

தீவிரவாத எதிர்ப்புக்கென ஐரோப்பிய ஒன்றியம் 1.7 பில்லியன் வழங்குகிறது.

தீவிரவாத வன்முறைச் சம்பவங்களைத் தடுப்பதற்கும், சமூகங்களுக்கிடையில் அமைதியைக் கட்டியெழுப்புவதற்கும், சமாதானத்தை மேம்படுத்துவதற்கும் மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு உதவும் வகையில் ஐரோப்பிய ஒன்றியம் 1.7 பில்லியன் ரூபாவை இலங்கைக்கென ஒதுக்கீடு செய்திருக்கிறது. ஐரோப்பிய ஆணைக்குழுவின் ஸ்திரத்தன்மை மற்றும்...

கிளிநொச்சியில் சுற்றுலா வலயம்: சிங்கள மயமாக்கலை நிலைநாட்ட புதிய திட்டம்…

கிளிநொச்சி- பூநகரில் உல்லாச துறையை மேம்படுத்தும் வகையில் உல்லாசத்துறை வலயமொன்றை உருவாக்குவதற்கு திட்டமிட்டிருப்பதாகவும் அதற்கான இடத்தை ஒதுக்கி இருப்பதாகவும்  லங்கா பிரதமா் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மயிலிட்டி துறைமுகம் புனரமைக்கப்பட்டு நேற்றையத் தினம் (வியாழக்கிழமை)...

மடு திருவிழா இலட்சக்கணக்கான பக்தர்கள் கூடினர்

மடுத் திருத்தலத்தின் ஆவணி மாத பெருந்திருவிழா 15.08 அன்று காலை 6.15 மணிக்கு கூட்டுத் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது. இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவரும், பதுளை  மறைமாவட்ட ஆயருமான அதி வணக்கத்திற்குரிய வின்சன்...