சிறீலங்காவில் பொதுத்தேர்தல்?
தற்போதைய அரசியல் குழப்ப நிலையை கருத்திற் கொண்டு சிறீலங்காவில் பொதுத் தேர்தலை நடத்துவது தொடர்பாக ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன, எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஸ, மற்றும் பிரதமர் ஆகியோருடன் பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தியுள்ளார்.
இந்த...
இந்தியப் பிரதமர் மோடியின் சிறிலங்காவிற்கான பயணம் – ஒரு பார்வை
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று (09.06) 11மணியளவில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு போயிங் 737 என்ற விமானத்தில் 59 பேர் அடங்கிய குழுவினருடன் வந்து சேர்ந்தார். இதைத் தவிர...
மோடி- கூட்ட்டமைப்பு 7 நிமிட சந்திப்பு,இந்தியா வருமாறு அழைப்பு
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும், தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது.
சந்திப்பின் தொடக்கத்தில், மோடியின் இரண்டாவது முறையாகவும் பிரதமராக பதவியேற்றத்திற்கு இரா.சம்பந்தன் வாழ்த்து தெரிவித்தார். இதை மகிழ்ச்சியாக...
அமைச்சர் மனோ கன்னியா, நீராவியடி ஆலய விவகாரங்கள் தொடர்பில் திருகோணமலை, முல்லைத்தீவு விஜயம்
சர்ச்சைக்குரிய திருகோணமலை கன்னியா வென்னீர் ஊற்று விநாயகர் ஆலய விவகாரம், முல்லைத்தீவு நீராவியடி விநாயகர் ஆலய விவகாரம் தொடர்புகளில் அமைச்சர் மனோ கணேசன் நாளை திங்கட்கிழமை திருகோணமலை, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு நேரடி விஜயம்...
ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கத்திற்கான அடிப்படை நோக்கங்களை கேள்விக்குறியாக்கும் சிறிலங்கா – இரா.சம்பந்தன்
ஐக்கிய நாடுகள் சபையின் உதவி செயலாளர் நாயகமும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் பயங்கரவாத ஒழிப்பு நிறைவேற்று சபையின் நிறைவேற்று அதிகாரியுமான மிஷேல் கோனின்சஸ் நேற்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா...
குண்டுத் தாக்குதலுக்குளான கொச்சிக்கடை அந்தோனியார் ஆலயத்தில் மோடி வழிபாடு
இன்று காலை 11.00 மணியளவில் கொழும்பு, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட சில அமைச்சர்கள் வரவேற்பளிதனர்.
அங்கிருந்து ஜனாதிபதி செயலகத்தை நோக்கி...
இலங்கை வந்தடைந்தார் மோடி
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சற்று முன்னர் கொழும்பு, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
அத்துடன் மோடிக்கான உத்தியோகபூர்வ வரவேற்ப்பு நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
தெரிவுக்குழு பற்றிய சிறீலங்கா சபாநாயகரின் அறிக்கை
தெரிவுக் குழுவின் விசாரணைகளில் ஊடகங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதியை இரத்துச் செய்யும் அதிகாரம் சபாநாயகர் என்ற ரீதியில் எனக்கும் கிடையாது. அதேவேளை பாராளுமன்றில் ஜனாதிபதியின் அதிகாரங்களை கட்டுப்படுத்துவது எமது நோக்கமல்ல என்று சபாநாயகர் கரு...
பயங்கரவாத ஒழிப்பிற்கு ஐ.நா.விடம் உதவி கோரும் ரணில்
சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஐ.நா பயங்கரவாத ஒழிப்புக்கான குழுவினர் மற்றும் அதன் நிர்வாக இயக்குநர் மிச்சேல் கொன்னிஸுடன் கலந்துரையாடியுள்ளார். நேற்று (08) இடம்பெற்ற சந்திப்பின் போது, பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கான வழிமுறை...
பாதுகாப்பு திணைக்கள அதிகாரியின் வாகனம் கனகராயன்குளத்தில் எரிந்து அழிந்தது
சிறீலங்கா அரச பாதுகாப்புத் திணைக்கள அதிகாரியின் வாகனம் ஒன்று வவுனியா கனகராயன்குளம் பகுதியில் முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வாகனத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பப் பிரச்சனை ஒன்றை சரிசெய்ய முற்பட்டபோதே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக...










