புலம்பெயர் தேசங்களில் நினைவுகூரப்பட்ட இனவழிப்பு நினைவு நாள்
தமிழீழ தேசத்தில் மட்டுமல்லாது தமிழர்கள் பரவிவாழும் தேசங்கள் எங்கும் இனவழிப்பு நினைவுநாள் மே 18 அன்று உணர்வுடன் கடைப்பிடிக்கப்பட்டது.
நிகழ்வுகளில் இனவழிப்பை வெளிப்படுத்தும்,அதற்கான நீதிகோரும் பதாகைகள்,ஒளிப்படங்கள் என்பவற்றைத் தங்கி மக்கள்
பேரணிகளை நடத்தினர். கலைநிகழ்வுகள் ஊடாகவும்...
திருகோணமலையில் முள்ளிவாய்க்கால் நினைவெழுச்சி நடைபெற்றது
திருகோணமலைப் பகுதியில் உள்ள அலஸ்ட்தோட்டத்தில் முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை செய்யப்பட்டவர்களை நினைவுகூரும் நிகழ்வு நேற்று (18) இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் அருட்தந்தை மதுரங்கன் குரூஸ் நினைவுச்சுடரை ஏற்றிவைத்தார். குறிந்த நிகழ்வில் தமிழ் உறவுகளும், வெளிநாட்டுப் பிரஜைகளும்...
ஜெர்மனி சென்று மருத்துவராகி சாதனை படைத்த உமேஸ்வரன்
இலங்கை உள்நாட்டுப் போரின் போது உயிர் தப்பி வந்து ஜேர்மனியில் கல்வி கற்று இன்று அந்நாட்டின் புகழ்மிக்க ஒரு மருத்துவராக விளங்கும் இதயமாற்று அறுவைச் சிகிச்சை நிபுணர் வைத்தியர் அருணகிரிநாதன் உமேஸ்வரனின் வாழ்க்கைப்...
சிறீலங்கா அரசின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் யாழ் பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்
கடந்த மாதம் சிறீலங்காவின் தென்னிலங்கையிலும், கிழக்குமாகாண தமிழர் பூமியிலும் இடம்பெற்ற முஸ்லீம் தீவிரவாதிகளின் தற்கொலைத் தாக்குதல்களைத் காரணம் காட்டி வடக்கில் தமிழ் மக்களை அச்சுறுத்தி முள்ளிவாய்க்கால் நிகழ்வுகளை சீர்குலைக்கும் நடவடிக்கைகளை சிறீலங்கா படையினர்...
தமிழகத்தில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நிகழ்வுகள்
சிறீலங்கா அரசினால் ஈழத்தில் மேற்கொள்ளப்பட்ட முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் பத்தாவது ஆண்டு நிகழ்வுகள் தமிழகத்தின் பல பகுதிகளில் மக்களாலும், அரசியல் கட்சிகளினாலும் நினைவுகூரப்பட்டன.
நாம் தமிழர் கட்சியின் நினைவேந்தல் நிகழ்வில் அதன் ஒருங்கிணைப்பாளர் திரு சீமான்...
மட்டக்களப்பு வாகரை கடற்கரையில் முள்ளிவாய்க்கால் தமிழினவழிப்பு நினைவேந்தல்!
முள்ளிவாய்க்கால் தமிழர் அழிப்பு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று (18) மட்டக்களப்பு வாகரை மாணிக்க கடற்கரையிலும் இடம்பெற்றது.
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் நிர்வாகிகள் ,உறுப்பினர்கள் தமிழ்மக்கள் நலன் காப்பக நிர்வாகிகள், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு...
இலங்கை இறுதிப் போரின் போது காணாமல் போன பாதிரியார் பிரான்ஸிஸ் நிலை?
இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவடைந்து 10 ஆண்டுகள் நிறைவு பெற்ற போதும், அந்தப் போரில் தமது உறவுகளை இழந்த பல்லாயிரக் கணக்கானோர் இன்னும் அந்த அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை. இந்தக் கட்டுரையில் காணாமல் போன...
சிறிலங்கா உள்நாட்டுப் போரின் ஆறாத ரணம் முள்ளிவாய்க்காலின் தற்போதைய நிலை குறித்து BBC செய்தியாளர்
முள்ளிவாய்க்கால் பிரதேசத்திற்கு அண்மையில் விஜயம் மேற்கொண்ட BBC செய்தியாளர் தனது அனுபவத்தை இங்கு தெரிவித்துள்ளார் 2009 இறுதிக்கட்ட போர் நடந்த சமயம் முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது.
இப்போரின் போது இப்பிரதேசத்தில் பல்லாயிரக்...
இனவழிப்பின் இரத்த சாட்சியான சிறுமியொருவரால் பொதுச்சுடர் ஏற்றப்பட்டது.
முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் பத்தாம் ஆண்டு நினைவு நிகழ்வுகள் இன்று இடம்பெற்றன. அகவணக்கத்தோடு ஆரம்பித்து. தொடர்ந்து பொதுச்சுடர் ஏற்றப்பட்டது. முள்ளிவாய்க்காலில் தனது தாய் உள்ளிட்ட உறவுகளை பறிகொடுத்ததோடு தனது ஒரு கையை இழந்த...
தமிழர்களின் தனித்துவமான இறையாண்மை ஒரு போதும் பாரதீனப்படுத்தப்பட முடியாதது – முள்ளிவாய்க்கால் பிரகடனம்
தமிழினப் படுகொலை நினைவேந்தல்10 ம் ஆண்டு நினைவு நிகழ்வுகள் இன்று காலை பத்து முப்பது மணிக்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வளாகத்தில் இடம்பெற்றன. இதில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு (வடக்கு-கிழக்கு) அமைப்பினரால் பிரகடனம் ஒன்றும்...










