இலங்கையிலிருந்து வெளியேறுபவர்களின் எண்ணிக்கை தொடர்பில் வெளிவந்த புதிய தகவல்
இலங்கையிலிருந்து படகு வழியாக அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நோக்கி வெளியேறிய இலங்கையர்களின் எண்ணிக்கை 2019ஆம் ஆண்டில் 175 ஆக உயர்ந்துள்ளது.
இதுவே, கடந்த 2016, 2017 மற்றும் 2018ம் ஆண்டுகளில் இலங்கையிலிருந்து படகு மூலம்...
அமெரிக்காவால் ஈரான் இராணுவ தளபதி ஈராக்கில் கொலை
கடந்த சில நாட்களுக்கு முன் அமெரிக்க விமானபடை ஈராக்கில் நடத்திய தாக்குதலில் 25பேர் கொல்லப்பட்டனர்.இதனை கண்டிக்கும் விதமாக ஈராகிலுள்ள அமெரிக்க தூதரகத்தை சிலர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் போராட்டக்காரர்களால் அமெரிக்க தூதரகம்...
கோத்தாவின் உரையில் தமிழ் பேசும் மக்களின் பிரச்சினை தொடர்பாகவோ அதற்கான தீர்வுகள் தொடர்பாகவோ எதுவுமில்லை
ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரையில் தமிழ் பேசும் மக்களின் பிரச்சினை தொடர்பாகவோ அதற்கான தீர்வுகள் தொடர்பாகவோ எந்த விடயமும் குறிப்பிடப்படால் இருந்தமை கவலையளிக்கின்றது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம்...
நாட்டின் ஒற்றையாட்சியைப் பாதுகாப்பேன்,புத்தசாசனத்தைப் போஷிப்பேன்-கோத்தாவின் கன்னி உரை
இலங்கையின் எட்டாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்து சிறிலங்கா அரசு அத்தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ , ‘சுபீட்சத்தின் நோக்கு’ கொள்கைப் பிரகடனத்தை சபையில் முன்வைத்து உரையாற்றினார்.
அந்த உரை பின்வருமாறு
இலங்கைச் ஜனநாயக சோசலிசக்...
மட்டக்களப்பு விபத்து –பிரபல பெண்கள் பாடசாலை ஆசிரியை கைது
மட்டக்களப்பில் விபத்தினை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் மட்டக்களப்பின் பிரபல பெண்கள் பாடசாலையின் ஆசிரியை ஒருவர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளர்.
மட்டக்களப்பு காத்தான்குடி பொலீஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி பகுதியில் இன்று(03) காலை வீதியில் நின்றிருந்தவர்கள் மீது கார் மோதியில்...
சிறிலங்கா விமானப் படையின் Y-12 விமானம் வீழ்ந்து நொறுங்கியது
ஹப்புத்தளை பிரதேசத்தில் இன்று (03) முற்பகல் விமான விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.இலங்கை விமானப் படைக்கு சொந்தமான Y-12 ரகத்தைச் சேர்ந்த சிறிய விமானம் வீரவிலவிலிருந்து பயணித்துக் கொண்டிருந்த போது இவ்வாறு விபத்துக்குள்ளானதாக விமானப்...
சிறுபான்மையினரிடம் கையேந்தும் நிலைமையை இல்லாமல் செய்யவே 15 ஆம் திருத்தச் சட்டம்
பெரும்பான்மை சிங்களவர்களாக உள்ள இந்த நாட்டில் பாராளுமன்றத்தில் அரசாங்கம் அமைப்பதற்கு சிறுபான்மையினரிடம் கையேந்தும் நிலைமையை இல்லாமல் செய்யப்பட வேண்டும் என்பதற்காகவே 15 ஆம் திருத்தச் சட்டத்தை மாற்றும் தனிநபர் பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த...
எதிர்க்கட்சி தலைவராக சஜித்;சபாநாயகர் அறிவிப்பு
பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவராக சஜித் பிரேமதாச சபாநாயகர் கரு ஜயசூரியவால் அறிவிக்கப்பட்டுள்ளார்.
8வது பாராளுமன்றத்தின் 4வது அமர்வு இன்று காலை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையில் கூடியதுடன் ஜனாதிபதியின் சிம்மாசன உரையை தொடர்ந்து பிற்பகல்...
மக்கள் குடியிருப்பில் கள் விற்பனை நிலையம் வேண்டாம்! முல்லைத்தீவில் போராட்டம்
மக்கள் குடியிருப்புக்களுக்கு மத்தியில் அமைக்கப்பட்டுள்ள கள் விற்பனை நிலையத்தை அகற்றி வேறு இடத்துக்கு மாற்றுமாறு கோரி முல்லைத்தீவில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு - முள்ளியவளை, மாமூலை பகுதியில் இன்று இந்த போராட்டம் இடம்பெற்றுள்ளது.
குறித்த கள்...
யாழில் மர்மமான முறையில் உயிரிழந்த பெண்: விசாரணையில் பொலிஸார்
யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை வடக்கு சித்தங்கேணி பகுதியிலிருந்து வயோதிபப் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சித்தங்கேணி - கலை நகர் பகுதியைச் சேர்ந்த 68 வயதடைய கணகரட்னம் லலிதாதேவி என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவர்...










