வடக்கின் புதிய ஆளுநரிடம் விடுக்கப்பட்டுள்ள முதல் வேண்டுகோள்!
வடக்கு மாகாண ஆளுநரின் வரவேற்பு நிகழ்வில் கலந்துகொண்டமையிட்டு கர்வமும் மகிழ்ச்சியும் அடைகின்றேன் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண ஆளுநராக நேற்றைய தினம் தனது கடமைகளை...
27 ஆண்டுகளாக சிறையிலிருந்த தமிழ் அரசியல் கைதி ஒருவர் மரணம்!
27 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதி ஒருவர் நோய்வாய்ப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.மட்டக்களப்பு – முறக்கொட்டாஞ்சேனையை சேர்ந்த தமிழ் அரசியல் கைதி செல்லப்பிள்ளை மகேந்திரன் என்பவரே தனது 46வது வயதில் நேற்று...
ஐ.தே.க.இடைக்காலத் தலைவராக கரு ? நெருக்கடியை சமாளிக்க புதிய உபாயம்
கட்சியின் தலைமைப் பதவியை சஜித்துக்கு வழங்குவதற்கு மறுப்பு தெரிவித்துவரும் ரணில், இடைக்காலத் தலைவராக கரு ஜயசூரியவை நியமிக்க ரணில் இணக்கம் தெரிவித்துள்ளார் என ஐக்கிய தேசியக்கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்விடயம் தொடர்பாக ஆராய்வதற்கு ஐக்கிய...
ஜனவரி 14 இல் சீனா செல்கின்றார் கோட்டாபய! இரு நாட்கள் அங்கிருப்பார்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் 14ஆம், 15ஆம் திகதிகளில் சீனாவுக்கு முதலாவது அதிகாரபூர்வப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீன ஜனாதிபதி ´ ஜின் பிங்கின் அழைப்பை ஏற்று, ஜனாதிபதி இந்தப் பயணத்தை...
2020 இல் நெருக்கமாக பணியாற்ற விருப்பம்: கோட்டா, மஹிந்தவுடன் மோடி பேச்சு
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடனும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடனும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
2020 புத்தாண்டை முன்னிட்டு, வாழ்த்துக் கூறுவதற்காக, இலங்கைத் தலைவர்கள் மற்றும் பூட்டான், நேபாளம்,...
மகனின் திருமணத்தில் கலந்து கொள்ள பூஜிதவுக்கு அனுமதி மறுப்பு
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் புதல்வரின் திருமண நிகழ்வுக்குச் செல்ல அவருக்கு அனுமதி வழங்கப்படவில்லையயனத் தெரிவிக்கப்படுகின்றது.
அவருடைய மகனின் திருமண வைபவம் நேற்று முன்தினம் கொழும்பிலுள்ள ஹோட்டல் ஒன்றில் நடைபெற்றது....
திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்ட 5 தமிழ் மாணவர்களின் 14ஆம் ஆண்டு நினைவு
திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்ட 5 தமிழ் மாணவர்களின் 14ஆம் ஆண்டு நினைவு நிகழ்வுகள் இன்று நடைபெற்றன.
தமிழ்த் தேசியக் கட்சியினர் ஏற்பாட்டில், திருகோணமலை கடற்கரை காந்தி சதுக்கத்திற்கு அண்மையில் இன்று மாலை 5 மணிக்கு...
திலீபன் நினைவு நிகழ்விற்கு தண்ணீர் வழங்கியவர்களை தேடும் சிஐடியினர்
2019ஆம் ஆண்டு தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவு தினம் நல்லூரில் அமைந்துள்ள அவரின் தூபியில் அனுஸ்டிக்கப்பட்டது. இந்த நிகழ்விற்கு தண்ணீர் வழங்கியவர்களையும், தண்ணீர் வழங்குவதற்கு அனுமதி கொடுத்தவர்களையும் தேடி பயங்கரவாத குற்றத்தடுப்பு...
மட்டக்களப்பு மாவட்டத்தில் மணல் அகழ்வு நிறுத்தப்பட்டுள்ளது
மட்டக்களப்பு மாவட்டத்தில் மணல் அகழ்வதை எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி வரை நிறுத்தி வைப்பதென மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் தலைமையில் கடந்த செவ்வாய்...
வடக்கு ஆளுநருக்கு வவுனியாவில் வரவேற்பு
வடக்கு மாகாண ஆளுநராகப் பதவியேற்றுள்ள திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸிற்கு வவுனியா மாவட்ட பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் வரவேற்பு வைபவம் ஒன்று இன்று (02)வவுனியாவில் நடைபெற்றது.
செ.சந்திரகுமார் தலைமையில் வவுனியா மாவட்ட பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற...










