நான் பிறந்தபோது இந்தியா என்ற நாடில்லை.பாகிஸ்தானுமில்லை, பங்களாதேசுமில்லை.
அப்போது நான் குழந்தையாக இருந்தேன். வாளும் வேளும் கேடயமும் சிலநூறு வீரர்களையும் கொண்டிருந்த ஒருவரைக் காட்டி, இவர்தான் உனக்கும் இந்த சமஸ்தானத்துக்கும் அரசர் என்றார்கள். சரி என்றேன்.
அப்போது நான் சிறுவனாக இருந்தேன். எங்கிருந்தோ...
காட்டுத்தீயில் 500 மில்லியன் விலங்குகள் உயிரிழப்பு-சிட்னி பல்கலைக்கழகம்
ஆஸ்திரேலியாவில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயில் சிக்கி சுமார் 500 மில்லியன் (50 கோடி) விலங்குகள் கொல்லப்பட்டிருப்பதாக சிட்னி பல்கலைக்கழக சூழலியலாளர்களை மேற்கோள்காட்டி news.com.au செய்திவெளியிட்டுள்ளது.
இதுவரை காட்டுத்தீ காரணமாக சுமார்...
தற்துணிவை தற்கொலைக்குப் பயன்படுத்தாது வாழ்வதற்கு பயன்பாடுத்துவோம்- சொ. திவ்யா (உதவி விரிவுரையாளர்)
உலகில் உள்ள உயிரினங்களில் மனிதன் மட்டுமே தற்கொலை செய்துகொள்ள முயற்சிக்கிறான். மற்ற உயிரினங்கள் அனைத்தும் தமக்கு ஏற்படும் இடர்பாடுகளைக் கடந்து போராடி வெற்றிபெற முயல்கின்றன. இதனால்தான் தற்கொலை செய்வது சட்டத்துக்கு புறம்பான ஒன்றாகக்...
பொறுமையிழந்த போப்பாண்டவர்,மன்னிப்புக் கோரினார்.
புத்தாண்டு வாழ்த்து கூறியபோது கையை பிடித்து இழுத்த பெண்ணின் கையை தட்டியதற்காக போப் பிரான்சிஸ் மன்னிப்பு கோரினார். புத்தாண்டை முன்னிட்டு இத்தாலியின் ரோம் நகரில் உள்ள வாடிகன் சிட்டியில், கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்...
மலையகம் இல்லை ஆனால் கொழும்பு,கம்பகா இருக்கலாம்.
நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு, மலையகத்தில் போட்டியிடாது என, இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் தன்னிடம் உறுதியளித்துள்ளார் என, மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான வீ.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
மலையக...
கோத்தாவின் கையில் குவிக்கப்படும் அதிகாரங்கள்;சிறப்பு வர்த்தமானி அறிவித்தல்
அரசியலமைப்பின் 22வது சீர்திருத்தம் தொடர்பிலான விசேட வர்த்தமானி வெளியாகியுள்ளது.
அரசியலமைப்பின் 22வது சீர்திருத்தம் தொடர்பில் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட தனிநபர் பிரேரணைக்கான விசேட வர்த்தமானி அறிவித்தலே வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த திருத்தங்களின் பிரகாரம் சட்ட மா அதிபர், நீதிபதிகள்,...
தமிழ் பெண்மணியின் இடத்துக்கு தெரிவான சிங்களப்பெண்! ஜனாதிபதியின் நடவடிக்கை
சுகாதார மற்றும் சுதேச மருத்துவ அமைச்சின் புதிய செயலாளராக பத்ரானி ஜயவர்தன நேற்று கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.
சுகாதார அமைச்சின் செயலாளராக இருந்த திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ் வட மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதனால் கடந்த 30ஆம்...
11 இளைஞர்கள் கடத்தல்: நேவி சம்பந்துக்கு நிபந்தனைகளுடன் பிணை
கொழும்பில் 2008 - 09 காலப்பகுதியில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில் முக்கிய சந்தேக நபராகக் குறிப்பிடப்படும், இலங்கைக் கடற்படையின் முன்னாள் புலனாய்வு அதிகாரியான நேவி சம்பத் என அழைக்கப்படும்...
பாதுகாப்பு அமைச்சு கோட்டாவுக்கு வழங்கப்படும்? விஜயதாச தனிநபர் பிரேரணை
பாதுகாப்பு அமைச்சு மற்றும் வேறு ஏதாவது அமைச்சுக்களையும் ஜனாதிபதி தமது வசம் எடுத்துக் கொள்வதற்கு அதிகாரம் அளிக்கும் வகையில், நாடாளுமன்றத்தில் அரசமைப்புத் திருத்தத்துக்கான தனிநபர் சட்டமூலம் ஒன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாஸ ராஜபக்ஷ...
கோட்டாவின் கொள்கை விளக்கம் நாளை! அடுத்த நகர்வுக்கு காத்திருக்கும் கூட்டமைப்பு
புதிய நாடாளுமன்ற கூட்டத்தொடரை நாளை வெள்ளிக்கிழமை ஆரம்பித்து வைத்துத் தனது புதிய அரசின் கொள்கைத் திட்டவுரையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளியிடவுள்ளார். அந்தக் கொள்கை அறிவிப்பின் அடிப்படையில், தங்களது அடுத்த கட்டத் தீர்மானங்களைத்...










