சென்னை செல்கிறார் ‘விக்கி’; தமிழ் வம்சாவளி அமைப்பின் கூட்டத்தில் பங்கேற்பார்
சென்னையில் எதிர்வரும் 11 ஆம் திகதி நடைபெறும் உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பின் ஆறாவது ஆண்டுத் திருவிழா வில் பங்குபற்றுவதற்காக நீதியரசர் சி.வீ. விக்னேஸ்வரன் தமிழகம் செல்லவிருக்கின்றார்.
நான்கு நாள்கள் அங்கு தங்கியிருக்கும் அவர்...
முடிந்தால் என்னை சிறையில் அடையுங்கள்: ரிஷாத் பதியுதீன் சவால்
சிலர் தம்மைச் சிறையில் அடைக்க முயற்சி செய்கின்றனர் எனவும், முடிந்தால் சிறையில் அடைத்துப் பார்க்குமாறும் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் சவால் விடுத்துள்ளார்.
கொழும்பு - மட்டக்குளியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு...
2019: அரசியலில் அதிரடி மாற்றங்களைக் கொண்டுவந்த ஆண்டு; ஒரு பார்வை
அகிலன்
அரசியலில் அதிரடியான பல திருப்பங்களை ஏற்படுத்திய 2019 ஆம் ஆண்டு விடைபெற்றுச் செல்லப்போகின்றது. தமிழ் மக்களுக்கு எதனையும் பெற்றுத் தராத மற்றொரு ஆண்டாக இது அமைந்திருந்தது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல், ஆட்சி மாற்றம்...
புத்தாண்டில் ஈழத்தமிழர் தேசத்தின் அரசியல் செயல்வழிப்பாதை – உருத்திரகுமாரன்
மலர்ந்திருக்கும் புத்தாண்டில் ஈழத்தமிழர் தேசத்தின் நீதிக்கும், அரசியல் இறைமைக்குமான செயல்வழிப்பாதை என்ன என்பதனை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தனது புத்தாண்டுச் செய்தியில் விளக்கியுள்ளார்.
இலங்கைத்தீவில் தமிழர் தேசம் சிங்கள தேசத்துடன் சமத்துவமாக,...
தமிழில் தேசிய கீதம் பாடுவது – தமிழ் அரசியல்வாதிகளின் கருத்துக்கள்
தேசிய கீதத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு அரசியலமைப்பில் இருப்பதாகவும், அதற்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழில் தேசிய கீதம் பாடுவது தொடர்பாக அண்மைக் காலங்களில் ஏற்பட்டுள்ள சர்ச்சைகள் தொடர்பாக அவர்...
இணைப்பாளர் தாக்கப்பட்டதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செல்வம் கண்டனம்
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் இணைப்பாளர் கடந்த திங்கட்கிழமை தாக்கப்பட்டதையடுத்து, அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், வவுனியா காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்று (01) ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.
வவுனியா காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின்...
‘தெற்கில் உங்களுக்கு எதிர்ப்பு உருவாகி வருவதை உணரவில்லையா?’ வினாவுக்கு விக்கி பதில்
வடக்கு கிழக்கை சிங்கள பௌத்தம் என்ற அடைமொழிக்குள் கொண்டு வரமுடியாது என முன்னாள் வடமாகாண முதலமைச்சரும், தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
விக்னேஸ்வரனிடம் ´சிங்களவர்கள் பற்றியும் பௌத்தம் பற்றியும் கருத்துக்களை...
தமிழினத்தின் மீதான முகநூலின் அடக்குமுறை – நாம் என்ன செய்யப்போகின்றோம்? – வேல்ஸ்சில் இருந்து அருஷ்
முகநூல் என்ற சமூகவலைத்தளம் இன்று மக்களின் அன்றாட தேவைகளில் ஒன்று என்ற நிலைக்கு மாறியுள்ளது. மக்களிற்கு இடையிலான தொடர்பாடல் என்ற நோக்கத்துடன் ஆரம்பமாகிய இந்த வியாபாரப் பொருள் அதன் முதலாளிகளுக்கு அதிக பொருளாதார...
விமான மூலம் அவுஸ்திரேலியா செல்லும் அகதிகள், நவம்பர் மாத்திரம் மாத்திரம் 2,316 பேர்
கடந்த நவம்பர் மாதம் மாத்திரம் நாளொன்றுக்கு சராசரியாக 77 அகதிகள் ஆஸ்திரேலிய விமானநிலையங்களில் வந்திறங்கி தஞ்சம்கோரியிருப்பதாக அரசாங்கள் புள்ளிவிவரங்கள் தெரிவித்துள்ளன. விமானங்களின் மூலம் நாட்டுக்குள் வருகின்ற தஞ்சக்கோரிக்கையாளர்களின் புள்ளிவிவரங்களை எதிர்க்கட்சி கோரியதற்கு இணங்க...
மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்தில் நள்ளிரவு ஆராதனைகள்
2020ஆம் ஆண்டினை வரவேற்கும் வகையில் நாடளாவிய ரீதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் இன்று நள்ளிரவு ஆராதனைகள் நடைபெற்றன.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான தேவாலயமான மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்தில் 2020ஆம் ஆண்டினை வரவேற்கும் வகையிலான...










