புது வருட தினத்தில் பரிதாபமாக பலியான இளைஞன்!
புதுவருட தினத்தில் கட்டிட நிர்மான பணிகளில் ஈடுபட்டிருந்த இளைஞர் ஒருவர் எதிர்பாராத விதமாக கட்டடத்திலிருந்து விழுந்து பரிதாபமாக பலியாகியுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தலங்கம-படபொத வீதிக்கு அருகாமையில் கட்டட நிர்மாணப் பணிகளில் ஈடுபட்ட இளைஞரே...
புத்தாண்டு தினத்தில் வவுனியாவில் நிகழ்ந்த சோகம்! நால்வரின் நிலை!
வவுனியா கல்குண்டாமடுவில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் 4 பேர் காயமடைந்து வவுனியா பொது வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த விபத்து தொடர்பாக தெரிய வருகையில்,
கட்டுநாயக்கா விமானநிலையத்திலிருந்து இருந்து முல்லைத்தீவு நோக்கி சென்று கொண்டிருந்த கயஸ்...
குடும்பச் சண்டையை தடுக்கச் சென்ற ஸ்ரீலங்கா இராணுவச் சிப்பாய்க்கு ஏற்பட்ட பரிதாபம்!
குடும்பச் சண்டையை தடுக்கச் சென்ற இராணுவச் சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அம்பலாங்கொடை-கூலிகொட-வில்லிகொட பிரதேசத்தில் ஆயுதமொன்றினால் தாக்கப்பட்டு குறித்த இராணுவ சிப்பாய் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
நண்பர் ஒருவர் அவரது மனைவியுடன் தகராறில்...
ராஜித சேனாரட்ன மறைத்து வைக்கப்பட்டமை தொடர்பில் சந்திரிக்கா வெளியிட்டுள்ள தகவல்!
பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை, தனது வீட்டில் மறைத்து வைத்திருந்ததாக வெளியான செய்தி உண்மையில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு சிங்கள தொலைக்காட்சி ஒன்று...
தமிழ் தேசியக் கூட்மைப்பு நிதானமாக செயற்பட வேண்டிய காலம் இது!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தன் பாதத்தை நிதானமாகப் பதிக்க வேண்டிய காலம் இது என யாழ். பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானத்துறையின் தலைவர் கலாநிதி கணேசலிங்கம் தெரிவித்துள்ளார்.இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 70வது ஆண்டு விழா...
யாழில் மருத்துவரின் மனைவி தற்கொலை! காரணம் என்ன?
யாழ்.கொக்குவில் பகுதியில் வைத்தியர் ஒருவரின் இளம் மனைவி துாக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளார்.இச் சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது.கைதடியில் உள்ள தனியார் வங்கி ஒன்றின் ஊழியரான குறித்த இளம்பெண் பூநகரி வைத்தியசாலை வைத்திய...
காத்தார் சின்னகுளம் சிறுவர் கழகத்தின் ஏற்பாட்டில் சிறுவர் தின நிகழ்வுகள்
காத்தார் சின்னகுளம் சிறுவர் கழகத்தின் ஏற்பாட்டில் சிறுவர் தின நிகழ்வுகள் நேற்று காலை இடம்பெற்றது.
கழகத்தின் தலைவர் புஸ்பராசா தனுசியாவின் தலைமயில் கிராமிய சிறுவர் அபிவிருத்தி குழுவின் தலைவர் கி.டினேசின் ஒழுங்கமைப்பில்இடம்பெற்ற குறித்த நிகழவில்...
வவுனியாவில் புதுவருடத்தை வரவேற்று கிறிஸ்தவ ஆலயங்களில் விசேட வழிபாடுகள்
வவுனியாவில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் அமைதியான முறையில் புதுவருடத்தை வரவேற்று சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்றன.
அந்தவகையில் வவுனியாவின் பிரதான கிறிஸ்தவ தேவாலயமான இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தில் ஆலய பங்குதந்தை அருட்பணி ஜெயபாலன் தலைமையில்...
இறுதிப்போட்டிக்கு வவுனியா பிரண்ஸ் கழகம் தெரிவு!!
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தால் நடாத்தப்பட்டு வரும் 50 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட பிரிவு மூன்றிற்கான கடினப்பந்து துடுப்பாட்ட சுற்றுபோட்டியின் இறுதிச்சுற்றுப்போட்டிக்கு வவுனியா “பிரண்ட்ஸ்” விளையாட்டு கழகம் தகுதி பெற்றுள்ளது.
வடமாகாண ரீதியாக இடம்பெற்று வரும் குறித்த...
வடக்கின் புதிய ஆளுநர் சார்ள்ஸ் நாளை கடமையைப் பொறுப்பேற்பார்
வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ், நாளை 2ஆம் திகதி தமது கடமைகளை உத்தியோக பூர்வமாகப் பொறுப்பேற்கவுள்ளார்.
இலங்கை நிர்வாக சேவையின் விசேட தரஅதிகாரியான பி.எஸ்.எம்.சார்ள்ஸ், வடக்கு மாகாண ஆளுநராக...










