யாழில் மருத்துவரின் மனைவி தற்கொலை! காரணம் என்ன?

யாழ்.கொக்குவில் பகுதியில் வைத்தியர் ஒருவரின் இளம் மனைவி துாக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளார்.

இச் சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது.

கைதடியில் உள்ள தனியார் வங்கி ஒன்றின் ஊழியரான குறித்த இளம்பெண் பூநகரி வைத்தியசாலை வைத்திய அதிகாரியின் மனைவியாவர். இவர்களுக்கு அண்மையில் திருமணம் நடைபெற்றிருந்தது.

அந்தவகையில், தற்கொலைக்கான காரணம் வெளிவரவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.