கோட்டாபயவின் சிம்மாசன உரையால் தமிழ் மக்களுக்கு பேரிடி! கூட்டமைப்பு கவலை

ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரையில் தமிழ் பேசும் மக்களின் பிரச்சினை தொடர்பாக எந்த விடயமும் குறிப்பிடப்படாமல் இருந்தமை கவலைக்குரிய விடயம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். சஜித்...

கோட்டாபயவின் உத்தரவு! அரசாங்க ஊழியர்களை கண்காணிக்க களமிறங்கும் புலனாய்வு பிரிவு

அரசாங்க ஊழியர்கள் தொடர்பில் ஆராய புலனாய்வு பிரிவினர் கடமையில் ஈடுபடவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். பல்வேறு சேவைகளை பெற்றுக்கொள்வதற்கு அரசாங்க நிறுவனத்திற்கு வரும் பொது மக்களிடம் இலஞ்சம் பெறும் நபர்களை கண்டுபிடிக்க...

வவுனியாவில் விவசாயக்குளம் உடைப்பெடுத்ததால் 120 ஏக்கர் நெற்செய்கை பாதிப்பு.

வவுனியா ஈச்சங்குளம் கிராமசேவையாளர் பிரிவுக்குட்பட்ட கள்ளிக்குளம் விவசாயக்குளம் நேற்றிரவு 10 மணியளவில் உடைப்பெடுத்ததன் காரணமாக குளத்தின் கீழ் விதைக்கப்பட்டு அறுவடைக்காலம் நெருங்கிய நெற்பயிர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதால் விவசாயிகள் பாரியளவில் நஷ்டமடைந்துள்ளனர். 2011 ஆம்...

பெண்கள் உரிமைகளை பாதுகாக்கக் கோரி விழிப்புணர்வு பேரணி

வவுனியா மாவட்ட உள்ளுராட்சி பெண்கள் ஒன்றியம், பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்ட பெண்கள் உரிமை பாதுகாப்புத் தொடர்பான விழிப்புணர்வு பேரணி ஒன்று இன்று(03) வவுனியாவில் இட்பெற்றது. வவுனியா வர்த்தக நிலையங்களில் பணிபுரியும் பெண் பணியாளர்களின்...

ஆபிரிக்க விசேட தூதுவராக தமிழர் நியமனம்.

ஆபிரிக்காவிற்கான விசேட தூதுவராக வேலுப்பிள்ளை கணநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமர் மகிந்த ராஜபக்ஸ இன்று(03) அலரி மாளிகையில் வைத்து தூதுவருக்கான நியமனக் கடிதத்தை வழங்கியிருந்தார். முன்னாள் உகண்டாவின் உயர் ஸ்தானிகரான வேலுப்பிள்ளை கணநாதன், இலங்கைக்கான உகண்டாவின் தூதுவராக...

பெற்ற பிள்ளைகளையே தூக்கிலிட்ட தாய்! தாயும் பிள்ளையும் பலி

கொஸ்லாந்தை கம்பஹா பகுதியில் பெண் ஒருவர் தனது இரண்டு குழந்தைகளையும் தூக்கிலிட்டு தானும் தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு குழந்தையின் உயிரை மாத்திரமே காப்பாற்ற முடிந்ததாக...

பொதுத் தேர்தல் ஆசனப்பங்கீடு: கூட்டமைப்பின் பங்காளிகளிடையே இணக்கம்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமிழ்ப் பிரதேசங்களில் போட்டியிடுவது தொடர்பாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கு இடையில் ஆசனப்பங்கீடு விவகாரத்தில் அனைத்துத் தரப்பினருக்கும் திருப்தி தரும் விதத்தில் இணக்கம் எட்டப்பட்டிருக்கின்றது. நேற்று மாலை கொழும்பில்...
போராட்ட அறிவிப்பை வரவேற்கிறேன்

வன்னியிலும், மட்டக்களப்பிலும் களம் இறங்குவோம்: மனோ கணேசன் அறிவிப்பு

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் வன்னி, மட்டக்களப்பு மாவட்டங்களில் களமிறங்கப் போவதாகத் தமிழ் முற்போக்குக் கூட்டணி அறிவித்துள்ளது. அந்தக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் இதனை தெரிவித்துள்ளார். வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் வேண்டுகோளின் பேரில்...

கிழக்கு மாகாணத்தை கண்காணிக்கும் விமானம் வீழ்ந்தது – விசாரணைக்கு உத்தரவு

கிழக்கு மகாணத்தின் பகுதிகளை கண்காணிக்கும் நடவடிக்கையில் ஈடுபடும் விமானம் வீழ்ந்து நொருங்கியது தொடர்பில் சிறீலங்கா அரசு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. வீழந்து நொருங்கிய சீனா தயாரிப்பான வை-12 ரக விமானம் குறித்து மிகவும் விரிவான விசாரணைகள்...

வவுனியா வடக்கை தக்கவைப்பதற்கு தமிழ் கட்சிகளிடம் ஒற்றுமை வேண்டும் – தவிசாளர் தணிகாசலம்-வீடியோ இணைப்பு

வவுனியா வடக்கு பிரதேசம் என்பது படிப்படியாக சிங்கள ஆக்கிரமிப்புக்கு உட்பட்டுரும் ஒரு பாரம்பரிய தமிழ் பிரதேசம். இந்த பிரசேதசபையிலும் சிங்கள சமூகத்தைச் சேர்ந்த உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் அதேவேளை தமிழ் கட்சிகளிடையே...