அனுமதிப் பத்திரம் காலவதியான துப்பாக்கி இருந்தது; ரஞ்சன் கைதுக்கு காரணம்
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க நேற்றிரவு அதிரடியாகக் கைதுசெய்யப்பட்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான உத்தியோகபூர்வ வீடுகள் அமைந்த மாதிவெலயிலுள்ள ரஞ்சன் ராமநாயக்கவின் வீட்டில் நேற்று மாலை சோதனை நடத்தப்பட்ட நிலையில்...
நாம் இறப்பதற்கு முன் எமது உறவுகள் எமது கைகளில் தேவை! வீடியோ இணைப்பு
வவுனியாவில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் தங்களின் பிள்ளைகள், சகோதரர்கள் தாங்கள் இறப்பதற்கு முன் தங்கள் கைகளில் தேவையெனக் கூறி ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக கடந்த 1050 நாட்களாகப்...
குடியேற்ற காலனியம்; இனவழிப்பின் இன்னொரு கரம் – ந.மாலதி
காலனியம் என்றால் உலகில் வாழும் பெரும்தொகையானவர்களுக்கு என்னவென்று தெரியும். 500 ஆண்டுகள் தொடர்ந்த ஐரோப்பிய காலனியம் எவ்வாறு ஐரோப்பாவுக்கு வெளியில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கையை உருத்தெரியாமல் மாற்றியது என்பதும் இன்று மக்களுக்கு தெரியும்....
சம்பந்தன் -மனோ வியூகம்! திட்டத்தை வெளியிட்ட சுமந்திரன்
"தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஜனநாயக மக்கள் முன்னணியும் இணைந்து வியூகம் வகுத்து செயற்பட்டால் கொழும்பு மாவட்டத்தில் தமிழ் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தின் எண்ணிக்கையை இரண்டாக அதிகரித்துக்கொள்ள முடியும்” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்...
சிறுமியை மூர்க்கத்தனமாக தாக்கிய பெண் கிராம சேவகர் உள்ளிட்ட மூவருக்கு ஏற்பட்ட நிலை!
கொட்டவெஹர பிரதேசத்தி சிறுமி ஒருவரை மூர்க்கத்தனமாக தாக்கிய சம்பவத்தில் கைது செய்யப்பட்ட மூவருக்கும் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதில் கைது செய்யப்பட்ட சிறுமியின் தந்தை மற்றும் சித்தி அவருடைய சகோதரி ஆகியோருக்கே விளக்கமறியல் உத்தரவு...
தந்தை வெளிநாட்டில்! தாயார் வைத்தியசாலையில் – அநியாயமாக பறிபோன குழந்தையின் உயிர்! கிராமமே சோகத்தில்
பாதுகாவலர்களின் கவனக்குறைவால் உடல் வலிக்கு தடவும் தைலத்தை அருந்தி ஒன்றரை வயது சிறுவன் உயிரிழந்தமை கிராமத்தையே சோகமயமாக்கியுள்ளது.
ஹரிகரன் துசேன் எனும் ஒரு வயதும் 8 மாதமுடைய சிறுவனே மரணமடைந்தது.
கடந்த முதலாம் திகதி மாலை...
நேவி சம்பத் என்கிற லெப். கொமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி
2008 ம் ஆண்டு செப்டம்பர் 17ம் திகதி கொழும்பில் இலங்கை கடற்படையினரால் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கின் பிரதான சந்தேக நபர் லெப். கொமாண்டர் சந்தன பிரசாத் பிணையில் விடுவிக்கபட்டுள்ளார்....
‘சினம்கொள்; ஈழத்தின் வலியை மாத்திரம் பேசவில்லை, வலிமையையும் பேசும் ஒரு திரைப்படைப்பு’.
கலைப் படைப்புக்கள், மக்களை போரட்டத்தின்பால் ஒருங்கிணைக்க வேண்டும் என்பது எம் தலைவரின் சிந்தனை. எம் தேச விடுதலைக்கு கலைஞர்களாகிய நாம் எம் படைப்புக்கள் மூலம் உற்சாகமூட்டுவோம். அதுவே கலைஞர்கள், படைப்பாளிகளின் மகத்தான பணியுமாகும்.
நாம்...
கமநல சேவைகள் திணைக்களத்தில் பணிபுரியும் தமிழ் பெண்மீது தாக்குதல் வீடியோ இணைப்பு
அம்பாறை சம்மாந்துறை கமநல சேவைகள் திணைக்களத்தில் பணிபுரியும் தமிழ் பெண் ஒருவர் தாக்கப்பட்டமை தொடர்பில் முறையான விசாரணைகளை முன்னெடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் அரச உத்தியோகத்தர்கள் கடமை பொறுப்பேற்கும் நிகழ்வின்போது சம்மாந்துறை கமநல...
தேர்தலில் போட்டியிட மாட்டேன்! சம்பந்தன் திடீர் அறிவிப்பு
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் நோக்கம் தமக்கில்லை எனவும் அது தொடர்பில் கட்சி இறுதி முடிவு மேற்கொள்ளும் எனவும் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டக்குழு கூட்டம் கொழும்பில்...










