ராஜிதவை சிறைக்கு கொண்டு செல்ல வந்த அம்புலன்ஸ் திரும்பிச்சென்றது

கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவைச் சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்ற முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை வைத்தியர்களின் ஆலோசனைக்கமைய தற்காலிகமாகக் கைவிடப்பட்டுள்ளது. வெள்ளை வான் ஊடக சந்திப்பு தொடர்பாகக் கைது செய்யப்பட்ட ராஜித சேனாரத்ன குற்றப்புலனாய்வுப்...

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டம்: விக்கினேஸ்வரன் ஆதரவு

கிளிநொச்சி கந்தசாமி கோவில் முன்றிலில் இன்று முற்பகல் 10.00 மணிக்கு வடக்கு- கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் முன்னெடுக்கும் மாபெரும் கண்டனப் போராட்டத்துக்கு வடக்கு முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின்...

அதிகாரத்தைத் தக்க வைக்க ஐ.தே.க. முயற்சி; சாடுகின்றார் வாசுதேவ

நாடாளுமன்றில் ஐக்கிய தேசியக் கட்சியின் அதிகாரத்தை தொடர்ந்தும் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்பதாலேயே, சபாநாயகர் பதவியிலிருந்து கரு ஜயசூரிய விலகாமல் இருக்கிறார் என இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே...

இன்று நாடு திரும்பும் ரணில் கட்சிப் பிரமுகர்களுடன் பேச்சு! தனி வழியில் சஜித்?

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் தனது வருட இறுதி ஓய்வை முடித்துக் கொண்டு இன்று நாடு திரும்புகிறார். கொழும்பு வந்த கையோடு அவர் சஜித் பிரேமதாஸ உட்பட்ட கட்சி முக்கியஸ்தர்களைச் சந்திக்கவுள்ளார். புதிய வருடத்தில்...

அரசியல் நியமனம் பெற்ற தூதுவர்களை நாடு திரும்புமாறு உத்தரவு

வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களில் - துறைசார் இராஜதந்திரிகள் அல்லாத தூதுவர்களை ஜனவரி 15ஆம் திகதிக்கு முன்னதாக, நாடு திரும்புமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. புதிய அரசு பதவிக்கு வந்தவுடன் வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களில், அரசியல்...

சுமண ரத்ன தேரர் பெளத்தத்துக்கே அவமானம்; சாடுகின்றார் மனோ கணேசன்

மட்டக்களப்பு மங்களராம விஹாராதிபதி அம்பிட்டிய சுமண ரத்ன தேரர், பெளத்த மதத்துக்கு அவமானம் என முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். ஏனைய மதகுருக்களை அவமானப்படுத்தும் செயல்பாடுகளில் ஈடுபடுகின்ற சுமண ரத்னதேரர் தொடர்பாகக் காணொளிகள்...

செங்கலடி களுவன்கேணி கிராம 317 ஏக்கர் அரச காணிகள் அடாத்தாக விற்பனை

மட்டக்களப்பு மாவட்டத்தில் தனியார் காணிகள் என்ற போர்வையில் பல நூறு ஏக்கர் அரச காணிகள் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டில் உள்ள தனியார் நிறுவனங்களுக்கு இரகசியமாக விற்பனை செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. காலம் காலமாக தமிழர்களின் பூர்வீக...

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து சென்னையில் பெண்கள் வினோத போராட்டம்

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக இந்தியா முழுவதும் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் சென்னையில் பெண்கள், மாணவர்கள் வினோத போராட்டத்தில் ஈடுபட்டனர். குடியுரிமைத் திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றிற்கு நாடு...

சோமாலியாவின் தலைநகரில் குண்டு வெடிப்பு – 79 பேர் பலி

சோமாலியாவின் தலைநகரில் இன்று (29) காலை இடம்பெற்ற வாகனக் குண்டு வெடிப்பில் 79 பேர் கொல்லப்பட்டதுடன், பெருமளவானோர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள காலை நேரத்தில் தலைநகர் மொகடிசுவில் இடம்பெற்ற இந்த குண்டு...

யாழ்ப்பாணத்தை அடுத்து மட்டக்களப்பிலும் சர்வதேச விமான நிலையம்!

மட்டக்களப்பு விமான நிலையம், சர்வதேச விமான நிலையமாக அபிவிருத்தி செய்யப்படும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.இந்த அபிவிருத்தி நடவடிக்கைக்கு இந்திய அரசாங்கத்தின் முழுமையான ஆதரவு கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.இலங்கையில் இந்திய உயர்...