வடமாகாண ஆளுநராக பி.எஸ்.எம்.சாள்ஸ் பதவியேற்றார்

வட மாகாண ஆளுநராக, சுகாதார அமைச்சின் செயலாளர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ், இன்று பதவிப் பிரமாணம் செய்துள்ளார். கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்தில் வைத்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் அவர் பதவிப் பிரமாணம்...

பொருளாதார அபிவிருத்தி என்பது தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வாகாது – கொழும்பு ஊடகம்

அபிவிருத்தி மூலம் இனப்பிரச்சனைக்கான தீர்வைத் தேடுகின்றது சிறீலங்கா அரசு. அதிகளவிலான அதிகாரப்பகிர்வே இனப்பிரச்சனைக்கான தீர்வு, பொருளாதார அபிவிருத்தி அதனை ஈடுசெய்யமாட்டாது. பொருளாதார அபிவிருத்தி தற்போதைய சிக்கல்களை மேலும் அதிகரிக்கும், ஏனெனில் பொருளாதாரத்தில் மேம்பட்டுள்ள...

பள்ளிவாசல் காணியில் புகுந்த புத்தர்

கொழும்பு - கண்டி பிரதான வீதியில் கேகாலை மாவட்டத்திலுள்ள நெலுந்தெனிய, உடுகும்புற பிரதேச பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் புத்தர் சிலையொன்று வைக்கப்பட்டுள்ளது. புத்தர் சிலையானது பள்ளிவாசலுக்கு சொந்தமான கட்டிடத்திற்கு அருகில் (29) நடுநிசி 2.00...

அமெரிக்காவில் யூதர்கள் மீது கத்திக் குத்து – ஐவர் காயம்

நியூயார்க்கில் ஒரு யூத மத குருவின் வீட்டில் நடந்த தாக்குதலில், குறைந்தது 5 பேர் கத்திக்குத்தில் தாக்கப்பட்டுள்ளதாக, நியூயார்க் காவல் துறையினர் தெரிவிக்கின்றனர். வடக்கு நியூயார்க்கில் உள்ள மோன்சியில் ஒரு மத கொண்டாட்டத்தின்போது, தாக்குதல்தாரிகள்...

ராஜித சேனாரட்ண பிணையில் விடுதலை

வெள்ளை வேன் கடத்தல் விவகாரம் சம்பந்தமான விசாரணைகளையடுத்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட முன்னர் அவர்...

வவுனியாவை உலுக்கிய மரணங்கள்!

வவுனியாவில் ஒரு வயது குழந்தையும், பெண் ஒருவரும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வவுனியா - அம்மிவைத்தான் கிராமத்தில் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் ஒரு வயது பெண் குழந்தை...

வாள்களுடன் வந்த மர்ம நபர்கள்! நாடாளுமன்ற உறுப்பினர் மீது தாக்குதல் முயற்சி

வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் கே. கே. மஸ்தான் மீது நேற்று இரவு தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்டுகின்றது. இந்த தாக்குதல் முயற்சியின் போது அவரது பாதுகாவலர் கையில் காயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில்...

மட்டக்களப்பில் இரு குழுக்களுக்கிடையே மோதல்!

மட்டக்களப்பு – இருதயபுரம் மேற்கு பிரதேசத்தில் உணவகமொன்றில் இரு குழுக்களுக்கிடையே இன்றிரவு இடம்பெற்ற மோதல் காரணமாக 3 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த பிரதேசத்திலுள்ள உணவகமொன்றில் இரு குழுக்களுக்கிடையே இடம்பெற்ற வாய்தர்க்கம்...

வவுனியாவில் கிணற்றிலிருந்து ஒரு வயது குழந்தையின் சடலம் மீட்பு

வவுனியா - அம்மிவைத்தான் கிராமத்தில் ஒரு வயது பெண் குழந்தை கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளது. காணாமல்போயிருந்த நிலையில் குழந்தையை, வீட்டார் மற்றும் அயலவர்கள் இணைந்து தேடியுள்ளனர். இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் குழந்தையின்...

தொடரும் கைதுகள் – அச்சத்தில் தென்னிலங்கை அரசியல்வாதிகள்

சிறீலங்காவில் பதவிக்கு வந்துள்ள புதிய அரச தலைவர் கோத்தபாயா ராஜபக்சா தனக்கும் தனது குடும்ப உறவினர்களுக்கும், கட்சிக்கும் எதிரான தென்னிலங்கை அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளை தொடர்ந்து வேட்டையாடி வருவதால் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள்...