ஈழத் தமிழர்களின் விருப்பங்களை அறிய முயன்ற ஊடகவியலாளர் கைது செய்யப்பட்டார்
ஈழத் தமிழர்கள் சொந்த நாட்டிற்கு செல்வது தொடர்பாக அபிப்பிராயங்களை அறிய ஈழத் தமிழர்கள் முகாமிற்கு சென்ற ஊடகவியலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
“இந்தியாவிலிருக்கும் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டும்'', ``இலங்கை அகதிகள்...
தமிழ் மக்களின் விடுதலைப் போராட்ட நியாயப்பாடுகள் தொடர்பான எமது கொள்கையில் என்றும் மாற்றமில்லை- நவ சமசமாஜக் கட்சி
நாட்டிலுள்ள தமிழ் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டெனத் தெரிவித்த நவ சமசமாஜக் கட்சி, தமிழ் மக்களுக்கு சுயாட்சி உரிமை வழங்கப்பட வேண்டும் என்கின்ற நிலைப்பாட்டில் தாம் உறுதியாக இருப்பதாகவும்,தமிழ் மக்களின் விடுதலைப் போராட்ட...
சுவிஸ் தூதரகத்தின் பணியாளர் பிணையில் விடுதலை
சிறீலங்கா அரசினால் கைது செய்யப்பட்ட சுவிற்சலாந்து தூதரகத்தின் பணியாளர் பனிஸ்ரர் பிரான்சிஸ் இரண்டு 5 இலட்சம் ரூபாய்கள் பிணையில் கொழும்பு நீதி மன்றத்தினால் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இனந்தெரியாத ஆயுத நபர்களால் கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்ட...
கிளிநொச்சியில் நடைபெற்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினரின் பேரணி
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், கிளிநொச்சியில் இன்று(30) மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.
காணாமல் ஆக்கப்பட்டோர் என்று ஒருவரும் இல்லை. அவர்கள் எல்லோரும் யுத்தத்தின் போது இறந்து விட்டனர் என கோத்தபயா ராஜபக்ஸ...
பண்டாரவளை பெருந்தோட்ட கிராமத்தில் தாக்குதல்
பண்டாரவளை பெருந்தோட்ட நெடுங் குடியிருப்பு தொகுதிக்குள் நுழைந்த கிராமிய இளைஞர்கள் பலர், தோட்ட இளைஞர்கள் மற்றும் மாணவர்கள், பெண்கள் ஆகியோர் மீது தாக்குதல்களை மேற்கொண்ட சம்பவம் நேற்றிரவு (29) இடம்பெற்றுள்ளது.
பண்டாரவளைப் பகுதியின் ஊவா...
காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான போராட்டத்திற்கு மேலும் வலுவூட்டல்கள் அவசியம் (நேர்காணல்)- லீலாவதி
தொடரும் வலிந்து காணாமலாக்கப் பட்டோருக்கான நீதி வேண்டும் போராட்டத்தின் தற்போதைய நிலை குறித்து இலங்கை வடக்கு, கிழக்கு மாவட்டங்களின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் செயலாளரான லீலாவதி ஆனந்தராஜா அவர்கள் இலக்கு ஊடகத்திற்கு...
2020 இல் ‘இலக்கு’ நோக்கி தனித்துவங்களுடன் இணைந்து பயணிப்போம்
2020ம் ஆண்டுக்குள் உலகமக்கள் அடியெடுத்து வைக்கும் இனிமையான இந்த ஆண்டுத் தொடக்கத்தில் ஈழத்தமிழ் மக்களின் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதலான அவர்களின் தாயக-தேசிய-தன்னாட்சி உரிமைகளைப் பெறுவதற்கான ‘இலக்கு’ நோக்கிய சனநாயகப் பயணத்தில் உலகெங்கும்...
உருமறைப்பு ஆடைகள் விற்பனைக்கு சிறீலங்காவில் தடை
சிறீலங்காவில் படையினர் அணிவதைப் போன்ற உருறைப்பு ஆடைகள் விற்பனை செய்வதை சிறீலங்காவின் புதிய அரசு தடை செய்துள்ளது.
இந்த ஆடைகளின் விற்பனையானது, நாட்டில் குற்றங்கள் அதிகரிக்க காரணமாகியுள்ளதாகவும், அதனை அணிபவர்களை படையினர் என மக்கள்...
புதிய அரசின் வேட்டை தொடர்கின்றது– கதிர்வீச்சின் மூலம் கொல்லப்பட்டார பிரதம நீதிபதி?
அண்மையில் சிறீலங்காவில் மரணமடைந்த உயர் நீதிமன்ற நீதிபதி பிரசன்னா ஜெயவர்த்தனா, அணுக்கதிர்வீச்சின் மூலம் கொல்லப்பட்டுள்ளதாக நீதியாளர்கள் வட்டாரங்கள் சந்தேகம் தெரிவித்துள்ளன.
63 வயதான பிரசன்னா திடீர் சுகவீனம் காரணமாக வைத்தியசாலையின் அவசரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட...
திட்டமிட்டு அழிக்கப்படும் கிழக்கின் வளங்கள்- கேள்விக்குறியாகும் தமிழர்கள் வாழ்நிலை-கிருஸ்ணா
இலங்கை சுதந்திரம் அடைந்த காலம் தொடக்கம் வடகிழக்கு மக்கள் தமது தாயத்தினையும் தமது மண்ணையும் பாதுகாக்க இன்று வரையில் போராடியே வருகின்றனர் வருகின்றனர்.
தமிழ் மக்கள் அகிம்சை ரீதியாக போராடி பின்னர் ஆயுத ரீதியான...










