சிறப்புடன் நடைபெற்ற  ஊடக விருது  வழங்கும் நிகழ்வு

யாழ் ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் நடாத்தபட்ட 'யாழ் ஊடக விருது 2019' வழங்கும் நிகழ்வில் ஏழு பிரிவுகளின் கீழ் ஏழு ஊடகவியலாளர்களுக்கு விருது வழகிகௌரவிக்கப்பட்டனர். இந்த நிகழ்வு நிகழ்வு நேற்று மாலை யாழ்ப்பாணத்தில் சிறப்புடன்...

தொடர்வண்டி நிலையங்களில் இந்தி நூலகங்கள்- பெ. மணியரசன் கண்டனம்!

கடந்த 28.12.2019 அன்று திருநெல்வேலி தொடர்வண்டி நிலையத்தில் இந்தி நூலகங்களுக்குப் புத்துயிர் ஊட்டும் நிகழ்ச்சி ஒன்று நடத்திருக்கிறது. மதுரை கோட்ட தொடர்வண்டித் துறையில் இந்தி பரப்பும் அதிகாரியாக (ராஜ் பாஷா அதிகாரி) உள்ள...

இந்தியக் குடியுரிமைப்பிரச்சனை மதப்பிரச்சனை மட்டுமல்ல- வேல் தர்மா

நரேந்திர மோடியின் அரசின் இந்திய குடியுரிமைச்சட்டம் நான்கு முனைகளில் எதிர்க்கப்படுகின்றது. 1. இந்தியாவின் வாழும் இஸ்லாமியர்கள், 2. அசாமியர்கள், 3. வங்காளிகள், 4. மதசார்பற்ற நிலையைப் பேண விரும்புபவர்கள். இந்திய வாக்காளர்களின் மொத்த...

வடக்கிலிருந்து 120 தமிழ் காவல் துறையினர் இடமாற்றம்

வடக்கு மாகாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிவில் கடமையாற்றும் 120 தமிழ்ப் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு, உடன் அமுலுக்கு வரும் வகையில், வேறு பிரிவுகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாணத்தில் இருந்து தென் மாகாணத்துக்கு இடமாற்றம்...

சிறிலங்கா விமானப்படையினர் நால்வர் உயிரிழப்பு

இன்று (31) அதிகாலை மணியளவில் இடம்பெற்ற விபத்தில் நான்கு சிறிலங்கா விமானப்படையினர் உயிரிழந்துள்ளனர். வரகாபொல பகுதியில் ஓட்டோ மற்றும் கொள்கலன் வாகனம் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஓட்டோ சாரதிக்கு நித்திரை ஏற்பட்டதன் காரணமாக...

மனித உரிமை செயற்பாட்டாளர் மீது ஈபிடிபி மேற்கொண்ட தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன பேரணி

வவுனியாவில் நேற்று (30) நடைபெற்ற டக்ளஸ் தேவானந்தாவுக்கு எதிரான போராட்டத்தை தொடர்ந்து வட, கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் இணைப்பாளர் ராஜ்குமார் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து கண்டனப் போராட்டம் ஒன்றை முன்னெடுக்க...

பொதுத்தேர்தல் தொடர்பில் தமிழரசுக் கட்சிக்குள் குழப்பம் – அரசியலில் இருந்து சம்பந்தன் ஓய்வு

சிறீலங்காவில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என தமிழிழரசுக் கட்சியின் தேர்தல் வேட்பாளர் ஆர் சம்பந்தன் (86) தெரிவித்துள்ளார். 1977 ஆம் ஆண்டு முதல் முதலாக நாடாளுமன்றத்திற்கு தெரிவான சம்பந்தன் தொடர்ச்சியாக...

தென்னிலங்கையில் மீண்டும் காவல்துறை பதிவுகள் ஆரம்பம்

கொழும்பின் புறநகர் பகுதியான நுகேகொடவில் மீண்டும் காவல்நிலையத்தில் மக்களை பதிவு செய்யும் நடைமுறைகள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நுகேகொட பகுதியில் உள்ள வீடுகளுக்கு விண்ணப்பப் படிவங்களை வழங்கிய சிறீலங்கா காவல்துறையினர் வீடுகளில் தங்கியிருப்பவர்கள் குறித்த விபரங்களை...

ஜனவரியில் கோட்டாபய சீனாவுக்குப் பயணம்

சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்விடுத்த அழைப்பை ஏற்றுக்கொண்டு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் ஜனவரி மாதம் சீனாவிற்கு உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட பின்னர், அவர் மேற்கொள்ளும் இரண்டாவது வெளிநாட்டுப் பயணம்...

சம்பந்தனின் உத்தியோகபூர்வ இல்லம் பறிபோகுமா?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் அவர்கள் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள அதேவேளை, அவர் வசித்து வந்த எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திலிருந்து அவர் வெளியேறவேண்டிய...