மட்டக்களப்பு வாகரை கடற்கரையில் முள்ளிவாய்க்கால் தமிழினவழிப்பு நினைவேந்தல்!

முள்ளிவாய்க்கால் தமிழர் அழிப்பு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று (18) மட்டக்களப்பு வாகரை மாணிக்க கடற்கரையிலும் இடம்பெற்றது.

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் நிர்வாகிகள் ,உறுப்பினர்கள் தமிழ்மக்கள் நலன் காப்பக நிர்வாகிகள், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு , சுடரேற்றி வணக்கம் செலுத்தினர்.