கன்னியா வெந்நீரூற்றை காப்பது தமிழர் கடமை
கன்னியா வெந்நீருற்று ஈழத்தில், சைவத் தமிழரின் பாரம்பரிய சொத்து. அந்த புனிதப் பிரதேசத்தைப் பாதுகாப்பது ஈழத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் வாழும் தமிழ் மக்களின் கடமையும் உரிமையும் ஆகும் என சைவப் பேரவையைச் சேர்ந்த...
கொல்கொத்தா ஏயார் ஏஷியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
இந்தியா கொல்கொத்தா விமான நிலையத்திலுள்ள எயார் ஏஷியா விமானத்தில் (ஐ 5 – 585) வெடிகுண்டு இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, விமானத்தினை சோதனையிடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அறிவித்தல் பெங்களுர் விமான நிலையத்திற்கே வந்தது. இந்த...
தமிழர் தரப்புக்களிடையே ஆக்கபூர்வமான கலந்துரையாடல்களும் ஒருமித்த செயற்பாடுகளும் அவசியம் – மனித உரிமைச் செயற்பாட்டாளர் பொஸ்கோ
நேர்காணல் இறுதி பகுதி……
சிறீலங்கா அரசு தமிழர்கள் மீது மேற்கொண்ட திட்டமிட்ட இன அழிப்புக்கும் போர்க்குற்றங்களுக்கும் ஐ.நாவின் ஊடாக நீதியைப் பெற்று கொள்ளலாம் என்று நினைக்கிறீர்களா?
தாயகத்திலே எமக்கான நீதி கிடைக்க முடியாதென்ற நிலையில்...
வடக்கு மாகாண சுகாதார தொண்டர் நியமனத்தில் முறைகேடு எச்சரிக்கை விடுத்த சுகாதார தொண்டர்கள்
வடக்கு மாகாணத்தில் உள்ள ஜந்து மாவட்டங்களிலும் கடந்த பல வருடகாலமாக சுகாதார தொண்டர்களாக கடையாற்றியவர்களுக்கான நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு நாளைய தினம் ஆளுனர் தலைமையில் நடைபெற உள்ளது.
இந்நியமனம் வழங்குவதற்காக தெரிவுசெய்யபட்வர்களில் பெரும்பாலானவர்கள்...
தொல்லியல் திணைக்களம் இனவாத திணைக்களமாக செயற்படுகிறது – அமைச்சர் மனோ கணேசன்
திருகோணமலை கன்னியா வெந்நீர் ஊற்று விநாயகர் ஆலயத்தின் அத்திவாரம் பௌத்த பிக்கு ஒருவரின் தலைமையில் இடிக்கப்பட்டமை தொடர்பில் கடந்த வாரம் இடம்பெற்று சர்ச்சை நிலைவியை அடுத்து இந்த விவகாரம் குறித்து இந்து கலாச்சார...
தடுத்து வைக்கப்பட்டுள்ள அப்பாவி கைதிகளை விடுவிக்க மைத்திரி இணக்கம்
அவசரகாலச் சட்டத்தின் கீழ், பயங்கரவாத நடவடிக்கைகளோடு நேரடியாக சம்பந்தப்படாமல் கைது செய்யப்பட்டிருக்கும் அல்லது விளக்க மறியலில் வைக்கப்பட்டிருக்கும் அப்பாவி பொது மக்களை விடுதலை செய்யுமாறு முஸ்லிம் அமைச்சர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் சிறிலங்கா ஜனாதிபதி...
அமெரிக்காவுடனான ஒப்பந்தத்திற்கு தடைபோட்ட சிறிலங்கா ஜனாதிபதி
சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சராக தான் பதவி வகிக்கும் போது தனது அனுமதியின்றி அமெரிக்காவுடனான எந்த பாதுகாப்பு ஒப்பந்தினையும் மேற்கொள்ள வேண்டாமென, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவிற்கு மைத்திரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சீனாவிற்கான விஜயத்தை...
சிறிலங்காவிற்கான பயண அனுமதி வழங்குவதற்கு அவகாசம் கோரும் வெளிநாடுகள்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களையடுத்து, சிறிலங்காவில் நிலவும் பதட்ட நிலை காரணமாக பல நாடுகள் தமது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தன.
இதேவேளை கொழும்பிலுள்ள ஐ.நா. மற்றும் வெளிநாடுகளின் 43 தூதுவர்கள் மற்றும் இராஜதந்திரிகளுடன் சிறிலங்கா...
காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட வழக்கு அறிக்கை சட்டமா அதிபரிடம்
கடந்த டிசம்பர் மாதம் நிறைவடைந்த, ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் வழக்கு விசாரணை அறிக்கை கடந்த வெள்ளிக்கிழமை சட்டமா அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இந்த விசாரணைக்கு சிறிலங்கா இராணுவம் ஒத்துழைக்காத நிலையில் சிறிலங்கா புலனாய்வுத் துறையின் பங்கு...
பெருவில் பாரிய நிலநடுக்கம் – அச்சத்தில் மக்கள்
பெருவில் இன்று(26) பிரித்தானியா நேரம் காலை 8.41 மணியளவில் பாரிய நில நடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
தலைநகர் மொயபம்பாவில் இருந்து 180 கி.மீ கிழக்காக 105 கி.மீ ஆழத்தில் இந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க...










