யாழ் நூலகத்தை எரித்தவரின் புதல்வர் யாழ் பயணம் – தேர்தல் திருவிழா ஆரம்பம்

பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக கைத்தொழில் பெருந்தோட்ட அமைச்சர் நவீன் திஸநாயக்கவும், அவரின் குழுவினரும் (10.08) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர். காலையில் நாகவிகாரைக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டனர். தங்கள் விஜயத்தை நினைவுபடுத்தும் வகையில், நாகவிகாரை...

தமிழ் தேசிய முன்னணி முல்லை மாவட்ட அமைப்பாளருக்கு கொலை மிரட்டல்

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளர் திலகநாதன் கிந்துஜனுக்கு கிராமசேவையாளர் ஒருவரால் கொலை மிரட்டல் விடப்பட்டுள்ளதுடன் அவரின் உயிருக்கு அச்சுறுத்தலும் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிராம சேவையாளர் தன்னை கொலை அச்சுறுத்தல் விடுத்ததாக...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்தாரியுன் அரபு மொழி கற்ற புலனாய்வு அதிகாரி

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பலியாகிய தற்கொலைதாரி ஜமால்தீன் என்பவர், முஸ்லிம் தீவிரவாதிகளை விசாரிக்கும் கியூ பிரிவில் பணியாற்றிய புலனாய்வு அதிகாரி ஒருவருடன் இணைந்து அரபு மொழியை கற்றதாக அறிய முடிகின்றது அத்துடன் தாக்குதலுக்கு முன்னதாக...

“பேரழிவிற்கான மாற்றம்” – தேர்தல் வெற்றிக்கான குறும் படம் வெளியீடு

தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சியில் நாடு எதிர்கொண்ட நெருக்கடிகளை அடிப்படையாக வைத்து பொது ஜன பெரமுன அமைப்பாளர் பசில் ராஜபக்ஸ தொகுத்த ஆவணப் படம் அனைத்து தேர்தல் தொகுதிகளிலும் திரையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 30 நிமிடமே...

சிறீலங்கா தீவிரவாதிகள் பிலிப்பைன்ஸ்ற்குள் ஊடுருவல் – தாக்குதல் அச்சத்தில் மக்கள்

சிறீலங்கா மூஸ்லீம் தீவிரவாதிகள் பிலிப்பைன்ஸ் நாட்டுக்குள் ஊடுருவியுள்ளதால் அங்கு தாக்குதல் அச்சம் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஸ்ரெற்ஸ் ரைம்ஸ் என்ற ஊடகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சிறீலங்காவில் இருந்து இரண்டு தீவிரவாதிகள்...

வெற்றிக்கு சிங்கள பௌத்த வாக்குகளே முக்கியம் ; என்னை நியமித்தல் அதனைப்பெறுவேன் – தயா கமகே

ஐக்கிய தேசியக் கட்சியில் இந்த நாட்டிலுள்ள சிங்கள பௌத்த மக்களின் வாக்குகளைப் பெறக் கூடிய ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக நியமித்தாலேயே ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறலாம் என அக்கட்சியின் அமைச்சர் தயா கமகே தெரிவித்தார். என்னை...

முஸ்லிம்கள் பெரும்பான்மை அல்லாத நாட்டில் ஹலால் சட்டமா? – திலங்க சுமதிபால

சமய விடயமொன்றுக்காக அரச தரநிர்ணய சான்றிதழ் வழங்குவதற்கு இந்த நாட்டில் நடவடிக்கை எடுக்க முடியாது எனவும், 90 வீதம் முஸ்லிமல்லாதவர்கள் வாழும் இந்த நாட்டில் அவ்வாறு செய்வதனால், பாரிய விளைவுகளைச் சந்திக்க வேண்டிவரும்...

யுத்தக் காலத்தில் உதவிய நாட்டுக்கு எதிராக ஏன் கூச்சலிடுகின்றீர்கள் – லக்ஷமன் கிரியெல்ல

அமெரிக்கா கடந்த யுத்தக் காலத்தில் எமக்கு வழங்கக் கூடிய உதவிகளை வழங்கியது. அத்துடன் எமது பொருட்களை அதிகமாக அமெரிக்காவே வாங்குகின்றது. இவ்வாறான நாட்டுக்கு எதிராக ஏன் கூச்சலிடுகின்றீர்கள் என சபை முதல்வர் அமைச்சர்...

தமிழ் மக்களின் வாக்குகளை குறிவைக்கின்றது ஐரோப்பிய ஒன்றியம்

சிறீலங்காவில் இடம்பெறவுள்ள அரச தலைவர் தேர்தல் பணிகளை ஆய்வு செய்வதற்காகச் சென்ற ஐரோப்பிய ஒன்றிய குழுவினர் வடமாகாணத்தின் ஆளுநராக சிறீங்கா அரசினால் நியமிக்கப்பட்ட சுரேன் ராகவனை சந்தித்து கலந்துரையாடியுள்ளது. சிறீலங்கா அரசின் முன்னைய வேண்டுகோளுக்கு...

யாழில் கொப்பேக்கடுவவிற்கு அஞ்சலி

யாழ். அராலித்துறையில் விடுதலைப் புலிகளின் கண்ணிவெடித் தாக்குதலில் உயிரிழந்த முன்னாள் வடபிராந்திய இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் டென்சில் கொப்பேக்கடுவவின் 27ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு 09.08 அன்று அராலியில் நடைபெறுகின்றது. அராலியில் அமைக்கப்பட்டுள்ள கொப்பேக்கடுவ...