காணாமல் போனோரின் உறவுகளுக்கு பதிலளிக்க வேட்பாளர்களின் திட்டம் என்ன?

வடக்கு, கிழக்கில் தினந்­தோறும்  வேத­னை­யு­டனும் தவிப்­பு­டனும் தமது  உற­வு­க­ளுக்கு என்ன நடந்­தது என்­பதை தெரி­யா­மலும்  போராட்­டங்­களு­டனும்  வாழ்ந்­து­கொண்­டி­ ருக்கும் காணாமல் போன­வர்­களின்   உற­வு­க­ளான பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு பிர­தான வேட்­பா­ளர்கள் எவ்­வா­றான தீர்வை வழங்­கப்­போ­கின்­றார்கள்...

இலங்கையின் ஜனநாயகத்தின் முடிவு ?

ஆசியாவின்  மிகவும் பழமையான ஜனநாயகம் ஆபத்தை சந்திக்கலாம்.இலங்கையில் அடுத்த மாதம் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் ராஜபக்சகுடும்பத்தை சேர்ந்த ஒருவரை மீண்டும் அதிகாரத்திற்கு கொண்டுவரலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகின்றது.இந்த குடும்பத்திற்கும் ஏதேச்சாதிகாரத்திற்கும், வன்முறைக்கும், ஊழலிற்கும்...

பெண்கள் தலைமைதாங்கும் குடும்பங்களின் சமூக அந்தஸ்த்து உயர்த்தப்பட வேண்டும் – மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர்

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள பெண்பிள்ளைகள் மற்றும் பெண் தலைமை தாங்கும் குடும்பங்கள் தமது குடும்ப வறுமை நிலையினைக் கருத்தில் கொண்டு தமக்கென ஓர் தொழிலைனைப் பெற்றுக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்திற்குள் தள்ளப்படுகின்றார்கள். அவர்கள்...

இப்படித்தான் எழுதவேண்டும்;துறைசார் அமைச்சர் என்ற முறையில் இதுவே என் நிலைப்பாடு – மனோ

யாழ் விமானநிலையயத்தில் தமிழுக்கு முன்னுரிமை கொடுத்து பெயர்ப்பலகை, அறிவிப்புப் பலகைகள் எழுதப்பட்டிருப்பது தொடர்பில் இனவாத கூச்சல்கள் பலமாக எழுப்பப்பட்டு வருகின்றன. இந்நிலையில் துறைசார் அமைச்சர் என்றவகையில் இது தொடர்பில் மனோ கணேசன் கருத்து...

விமான நிலையத்திற்கு ஆதரவு வழங்கியது போல் இனப்பிரச்சினை தீர்விலும் அனைவரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும்-மாவை

யாழப்பாணத்தில் சர்வதேச விமானநிலையத்தை அமைக இணைத்தது போன்று நாட்டின் இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு அனைவரும் ஒன்றிணைந்து ஒத்துழைப்புத் தரவேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை.சோனாதிராசா தெரிவித்தார். யாழ்ப்பாணம்...

சர்வதேசத்திற்கு நான் அஞ்சவில்லை, இராணுவத்தினருக்காக என்னுடைய கழுத்தைக் கொடுப்பதற்குக்கூட தயாராக இருக்கின்றேன் – சஜித்

பிரேமதாசவினர் யாருக்கும் பயந்தவர்கள் அல்ல. யாருடைய நிபந்தனைகளுக்கும் கட்டுப்படக்கூடியவர்கள் அல்ல. சர்வதேசத்தில் எவரொருவரைக் கண்டும் நான் அஞ்சவில்லை இராணுவத்தினருக்காக என்னுடைய கழுத்தைக் கொடுப்பதற்குக்கூட தயாராக இருக்கின்றேன் என என சிறிலங்கா அரசுத்தலைவர் வேட்பார் ...

இனிவரும் ஆளுநர்களும் தமிழர்களாகவே இருக்க வேண்டும் – வடக்கு ஆளுநர்

ஆளுநராக நான் வகிக்கும் பதவி இன்னும் 4 மாதங்களாக கூட இருக்கலாம். ஆனால்,இனிவரும் ஆளுநர்களும் தமிழர்களாகவே இருக்க வேண்டும். மக்களின் எதிர்பார்ப்பையும் துன்பங்களையும் உணர்ந்து செயற்படும் ஆளுநர், அதிகாரிகளே வடக்கிற்கு அவசியமாகும். தமது மொழியில்...

தமிழ்க் கட்சிகளின் ஒருமித்த முயற்சி வெற்றி பெற வேண்டும் – ஹசன் அலி

தமிழ் கட்சிகள் ஒருமித்து முன்வைத்துள்ள 13அம்ச கோரிக்கைகளை நிபந்தனைகளாக எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளதை ஐக்கிய சமாதான கூட்டமைப்பு பாராட்டுவதாக, அக்கட்சியின் செயலாளர் நாயகமும், முன்னாள் இராஜாங்க...

விடுதலைப் புலிகள் ஆயுதமேந்திக் கோரியதை மறைமுக நிற‍ைவேற்ற இடமளிக்க முடியாது – வாசுதேவ

ஐந்து தமிழ்த் தேசிய கட்சிகள் 13 தீர்மானங்களை உள்ளடக்கிய   கோரிக்கைகளை தற்போது முன்வைத்துள்ளமை காலத்தினை வீணடிக்கும் செயற்பாடாகும் எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார, விடுதலை புலிகள் ஆயுதமேந்தி கோரியதை மறைமுக...

இலங்கையில் யார் ஆட்சி அமைத்தாலும் தமிழர்களுக்கு பயனில்லை – புலம்பெயர் தமிழர்கள்

உலகிலேயே அதிகளவிலான புலம்பெயர் தமிழர்கள் இலங்கையிலிருந்தே வெளிநாடுகளுக்கு சென்று வாழ்ந்து வருகின்றனர். இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது, தமது உயிரைப் பாதுகாத்துக் கொள்ளும் நோக்குடன் பல இலங்கையர்கள் அவுஸ்திரேலியா, இந்தியா, கனடா, அமெரிக்கா,...