வவுனியாவில் விபத்து பெண்னொருவர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிப்பு.
வவுனியா ஏ9 வீதியில் தேசிய இளைஞர்சேவை மன்றத்தின் முன்பகுதியில் கிளிநொச்சியில் இருந்து சிலாபம் நேக்கி பயணித்த பட்டா ரக வாகனம் வவுனியா நகர்பகுதியிலிருந்து தோணிக்கல் நோக்கி சென்ற மோட்டார் வண்டியும் மோதி விபத்துச்...
தண்டனைபெற்றோரை விடுவிப்பது தவறான முன்னுதாரணம்; வலிந்து நீதிமன்றம் வந்த மத்திய அரசு
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனையை அனுபவித்துவரும் நளினி உள்ளிட்ட ஏழு பேரை விடுவித்தால் அது சர்வதேச அளவில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்திய மத்திய அரசின்...
தந்தையின் படுகொலைக்கு அமெரிக்காவை பழிவாங்க வேண்டும்-மகள் செய்னப்
ஈரான் இராணுவத் தளபதியைக் கொலை செய்த அமெரிக்கா இழப்புக்களைச் சந்திக்க வேண்டி வரும் என கொல்லப்பட்ட இராணுவத் தளபதியின் மகள் செய்னப் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பல்லாயிரக்கக்கான மக்கள் கலந்துகொண்ட அஞ்சலி நிகழ்வில் கலந்துகொண்டு கொண்டுபேசிய...
மேற்குலகத்திற்கு கோத்தபாயா வழங்கப்போகும் அடுத்த தோல்வி
சிறீலங்காவின் புதிய அரச தலைவர் கோத்தபாயா ராஜபக்சா 19 ஆவது திருத்தச் சட்டத்தை அகற்றுவது தொடர்பில் அதிக அக்கறை காண்பித்துவருவதாகவும், அதற்காகவே தன்னை முன்னைய அரசதலைவர்களில் இருந்து வேறுபட்ட அரசியல்தலைவராகவும், தூய பௌத்த...
சம்பந்தன் அரசியலில் இருந்து ஓய்வு, தலைவர் பதவியில் குழப்பம்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அரசியலில் இருந்து ஓய்வு பெறப்போவதாக தீர்மானித்ததையடுத்து, கூட்டமைப்பின் தலைவர் பதவிக்கு எம்.ஏ சுமந்திரன் நியமிக்கப்படவிருப்பதால் கட்சிக்கிடையே குழப்பம் நிலவுவதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி...
சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் சிறிலங்காவிற்கு விஜயம்
சிங்கப்பூர் உள்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சரான காசிவிஸ்வநாதன் சண்முகம் நேற்று(06) சிறிலங்கா வந்துள்ளார்.
ஐந்து பேர் அடங்கிய குழுவினருடன், நேற்று மாலை கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார். இவர் இந்திய வம்சாவழித் தமிழராவார்.
13 ஆவது திருத்தம் நடைமுறைச்சாத்தியமற்றது -கோட்டாபய திட்டவட்டமாக தெரிவிப்பு
"அரசியல் தீர்வுக்கான பணிகள் மக்களுக்கான பொருளாதார அபிவிருத்தியுடன் இணைந்து செல்ல வேண்டும். அதேவேளை, 13ஆவது அரசமைப்பு திருத்தத்தை எடுத்துக் கொண்டால், அதில் உள்ள சில ஏற்பாடுகள் நடைமுறை சாத்தியமற்றது. அதற்குப் பதிலாக அரசியல்வாதிகள்...
ஓமந்தையில் இன்றிரவு நிகழ்ந்த அனர்த்தம் – பறிபோன உயிர்
வவுனியா - ஓமந்தை பகுதியில் இன்று இரவு 7.30மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இராணுவ வீரர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
ஓமந்தை பகுதியிலிருந்து வவுனியா நோக்கி...
மாத இறுதியில் புதிய கட்சிகள் பதியப்படும்; விக்கியின் கட்சியையும் பதிய ஏற்பாடு
புதிய அரசியல் கட்சிகளைப் பதிவு செய்யும் நடவடிக்கை இந்த மாத இறுதியில் இடம்பெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. சி.வி.விக்கினேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணியையும் பதிவு செய்வதற்கான முயற்சிகளை அவர்கள் முன்னெடுத்திருப்பதாகவும்...
ஜனாதிபதித் தேர்தல் தோல்விக்கு ரணிலே பொறுப்பு: குற்றஞ்சாட்டும் பொன்சேகா
ஜனாதிபதித் தேர்தலில் ஐ.தே.க அடைந்த தோல்விக்கான 99 வீதமான பொறுப்பை ரணில் விக்கிரமசிங்கவே ஏற்றுக்கொள்ளவேண்டுமென தெரிவித்துள்ளார் சரத் பொன்சேகா.
கிரிபத்கொடவில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும்...










