ரஞ்சனின் கைதை பொலிஸார் மீது சுமத்த அரசு முயற்சி: குற்றஞ்சாட்டுகிறது ஐ.தே.க.
நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் கைது நடவடிக்கையை இந்த அரசு பொலிஸார் மீது சுமத்த முயற்சிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அந்தக் கட்சியின்...
ஈழத் தமிழருக்கு இரட்டைக் குடியுரிமைக்கு மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் தமிழக ஆளுநர்
இந்தியாவில் குடியிருக்கும் ஈழத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டுமென மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார்.
2020ஆம் ஆண்டின் முதல் சட்டசபைக் கூட்டத்தொடர் இன்று(06) தொடங்கியது. சட்டசபையில்...
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் தொடர்பில் அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள உத்தரவு!
யாழ். சர்வதேச விமான நிலையத்தில் அறவிடப்படும் வரிகளை குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளமாறு சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கான விமான பயணத்திற்கு...
பெண் அரச உத்தியோகத்தரைத் தாக்கிய அதிகாரிக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!
அரச உத்தியோகத்தரான பெண்ணை தாக்கியதாக கூறப்படும் சந்தேக நபரை எதிர்வரும் ஜனவரி மாதம் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டது. குறித்த பெண் உத்தியோகத்தரை தாக்கியதாகக்...
இனி அணு ஒப்பந்த கட்டுப்பாடுகளுக்கு கீழ்ப்படியப்போவதில்லை- ஈரான்
P5+1 எனப்படும் உலக சக்திகள், அதாவது அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா, ரஷ்யா மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளுடன் ஒரு அணு ஒப்பந்தத்தை 2015ல் இரான் ஏற்றுக்கொண்டது.
அந்த ஒப்பந்தத்தில், இரான் அதனுடைய அணு...
தமிழ் பெண் அலுவலரை கன்னத்தில் அறைந்த மேலதிகாரி கைது; ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.
தமிழ் பெண் அலுவலரை கன்னத்தில் அறைந்த தலைமை உத்தியோகத்தர், இன்று (06) அதிகாலை கைதுசெய்யப்பட்டுள்ளாரென, சம்மாந்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.
நிந்தவூர் கமநல கேந்திர மத்திய நிலையத்தில் பணியாற்றும் நிலைய முகாமைத்துவ உதவியாளர் திருமதி தவப்பிரியா...
கென்னியாவில் படைத்தளம் மீது தாக்குதல்;மூன்று அமெரிக்கர் பலி,விமானங்களும் அழிப்பு
கென்யாவின் லாமு கவுண்டியில் உள்ள அமெரிக்க இராணுவ தளத்தை அல்-ஷபாப் தீவிரவாத குழு தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்க மற்றும் கென்ய இராணுவ வீரர்கள் பயன்படுத்திய முகாமே இவ்வாறு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது.இதில் குறைந்தது 03 அமெரிக்கர்கள் கொல்லப்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்ட...
கிரவல் கொண்டு செல்லப்படுவதை நிறுத்துங்கள் செட்டிகுளத்தில் வீதியை மறித்து ஆர்ப்பாட்டம்
வவுனியா செட்டிக்குளத்தில் நல்ல நிலையில் உள்ள வீதியால் மன்னாருக்கு கிரவல் கொண்டு செல்லப்படுவதை நிறுத்துமாறு கோரி இன்று வீதியை மறித்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
செட்டிகுளம் உலுக்குளம் வீதி 2014 ஆம் ஆண்டு புனரமைக்கப்பட்ட...
கடனாவில் இருந்த வந்த தமிழர்கள் யாழ்பாணத்தில் கைது! காரணத்தை வெளியிட்ட பொலிஸ்!!
யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட இரண்டு கனடா பிரஜைகள் நேற்று இரவு யாழ்ப்பாணம் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
இலங்கையிலிருந்து கனடாவில் தஞ்சம் புகுந்து, தற்போது கனடா பிரஜாவுரிமையை கொண்டுள்ளவர்களே யாழ்ப்பாணம் பொலிஸாரால்...
முதுகெலும்பிருந்தால் கிழித்துப் போடுவோம் என ஐநா வில் கூறுங்கள் பார்க்கலாம் – சிவாஜி
ஐ.நா மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை கிழித்து குப்பைத் தொட்டியில் போடவேண்டும் என நீதி அமைச்சர் நிமால் சிறிபால சில்வா கூறியுள்ளார். இதனை இங்கு கூறாது உங்கள் அரசுக்கு...










