நான் சதித் திட்டங்களில் ஈடுபடும் ஒருவன் அல்லன்: நாடாளுமன்றில் ரணில் விளக்கம்

தன்னைக் கொலை செய்ய முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சதித் திட்டத்தில் ஈடுபட்டார் என இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே முன்வைத்த குற்றச்சாட்டுக்களை ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க நிராகரித்துள்ளார். தன் மீது சுமத்தப்படும்...

நாளை டில்லி செல்கின்றார் தினேஷ் குணவர்த்தன! முக்கிய விடயங்கள் ஆராயப்படும்

வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன இரண்டு நாள் உத்தியோகபூர்வ பயணமாக நாளை வியாழக்கிழமை இந்தியா பயணமாகவுள்ளார். இந்த பயணத்தின் போது இரு நாடுகளுக்கும் பொதுவான பல்வேறு விடயங்கள் குறித்து அவர் கலந்துரையாடவுள்ளார். வெளிவிகார அமைச்சராக பதவியேற்ற...

சொகுசு பங்களாவிலிருந்து சம்மந்தனை வெளியேற்ற அமைச்சரவைப் பத்திரம் வருகிறது-அகரன்

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்காவினால் எதிர்கட்சி தலைவராக இருந்த சம்பந்தன் அவர்களுக்கு தலைநகரின் முக்கிய பகுதியான கொழும்பு-07 அதிஉயர் பாதுகாப்பு வலையத்தில் உள்ள பௌத்தாலோக மாவத்தையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த...

தமிழ் மக்களிடம் பணம் பறிக்கும் சிறீலங்கா காவல்துறையினர்

யாழ். வடமராட்சி நெல்லியடி நகரப் பகுதியில் கடமையிலிருக்கும் போக்குவரத்துப் பொலிசார் சிறிய குற்றங்களுக்கும் பெருந்தொகை பணத்தை இலஞ்சமாக வசூலிப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இலஞ்சம் பெறுவதுடன், வாகனத்தில் வரும் வயது முதிர்ந்தவர்களுக்குக்கூட இலஞ்சம் பெறுவதாக மக்கள்...

கச்சதீவு திருவிழாவில் 9 ஆயிரம் பேர் பங்கேற்கலாம் – யாழ். அரச அதிபர்

கச்சதீவுத திருவிழாவில் இம்முறை இலங்கை மற்றும் இந்தியர்கள் 9ஆயிரம் பேர் பங்குகொள்வார்கள் என்று எதிர்பார்ப்பதாக யாழ்.மாவட்ட அரச அதிபர் என்.வேதநாயகன் தெரிவித்தார். யாழ்.மாவட்ட செயலகத்தில் கச்சதீவு திருவிழா ஏற்பாடுகள் சம்பந்தமான கலந்துரையாடல் இன்று(07) காலை...

வங்காலைப் படுகொலை நினைவு

மன்னார்- வங்காலை பகுதியில் 1985 ஆம் ஆண்டு இராணுவத்தினரால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட அருட்பணி மேரி பஸ்ரியன் மற்றும் அவருடன் சேர்த்து படுகொலை செய்யப்பட்ட சிறுவர்கள் மற்றும் பொது மக்களின் நினைவுநாள்அனுஷ்டிக்கப்பட்டது. நேற்று (திங்கட்கிழமை)...

இதுதான் இறுதி மரணமாக இருக்குமா? கொழும்பிலிருந்து அகிலன்

18 வயதில் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவில் வைக்கப்பட்ட தமிழ் இளைஞர் ஒருவர் தனது வாழ்நாளை சிறைச்சாலைக்குள் தொலைத்துவிட்ட நிலையில் 46 ஆவது வயதில் மரணமடைந்திருக்கின்றார். புதுவருட தினத்தன்று கொழும்பு, மகசின் சிறைச்சாலையில் அவர்...

முறையான அனுமதியின்றி அமைக்கப்பட்ட கட்டுமானங்கள் அகற்றம்

மட்டக்களப்பு நகரில் மட்டக்களப்பு மாநகரசபையின் அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள கட்டிடங்களை அகற்றும் பணிகள் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு நகரில் முனை வீதியில் மட்டக்களப்பு மாநகரசபையின் அனுமதியின்றி கட்டப்பட்டிருந்த வர்த்தக நிலையம் ஒன்றின் அனுமதியற்ற பகுதிகள் அகற்றும்...

மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த மருத்துவர் கைது.

பாடசாலை மாணவிகள் நான்கு பேரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் அம்பாறை - உகண, கோனகொல்ல சேனரத்புர கிராமிய வைத்தியசாலையின் மருத்துவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். உகண பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் நான்கு...

ஸ்ரீலங்காவில் இடம்பெற்ற கோர விபத்து! பலி எண்ணிக்கை 12 ஆக அதிகரிப்பு

பதுளையில் நேற்றைய தினம் இடம்பெற்ற கோர விபத்து தொடர்பில் விரிவான விசாரணை ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், இதற்காக விசேட குழுவொன்றை உடனடியாக நியமிக்குமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளதுடன், காயமடைந்த 40 இற்கும் அதிகமானோர்...