ஜெர்மனியில் துப்பாக்கிச் சூடு;9 பேர் உயிரிழப்பு
ஜெர்மனி ஹனூ நகரில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இனந் தெரியாத நபர் திடீரென நடத்திய துப்பாக்கி சூட்டால் 9 பேர்...
150 க்கும் அதிகமான புதிய கட்சிகளுக்கான விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன- மஹிந்த தேசப்பிரிய
150 க்கும் அதிகமான புதிய கட்சிகளுக்கான விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.அது தொடர்பான தீர்மானங்களை எடுக்க வேண்டியுள்ளது என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
தற்போது பாராளுமன்ற தேர்தல் மற்றும் புதிய கட்சிகளை பதிவு...
செல்லாததானது சாய்ந்தமருது;சிறிலங்கா அமைச்சரவை தீர்மானம்
அம்பாறை மாவட்டத்தின் கல்முனை மாநகரசபையிலிருந்து பிரிந்து சாய்ந்தமருதிற்கு தனியான நகரசபை வழங்குவதற்கான வர்த்தமானி அறிவித்தல் செல்லுபடியற்றது என அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற...
தமிழர் தாயகப் பிரதேசங்களில் இடம்பெறும் சைவமத அடக்குமுறைகளுக்கெதரிரான மாநாடு
சர்வதேச இந்து கூட்டமைப்பின் ஏற்பாட்டில் சைவத்திருக்கோவில் அறங்காவலர் கருத்தரங்கு மாநாடு வவுனியாவில் இடம்பெற்றது.
சைவத்திருக்கோவில்களின் சமூகப்பணிகள் எனும் தலைப்பில் வன்னி மாவட்டங்களை சேர்ந்த சைவத்திருக்கோவில்களின் அறங்காவலர்களிற்கான கருத்தரங்கு இன்று காலை 9மணியளவில் வவுனியா...
7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக ஆளுநர் நல்லதொரு முடிவை எடுப்பார்-தமிழக முதலமைச்சர்
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைத்தண்டனை பெற்று வரம் நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7பேரும் விடுதலை செய்யப்பட வேண்டும் என பலதரப்பிலிருந்து கோரிக்கைகள் எழுப்பப்பட்டு வருகையில், இன்று...
யாழ்ப்பாணம் – புதுச்சேரி இடையே கப்பல் போக்குவரத்து
யாழ்ப்பாணம் – புதுச்சேரிக்கு இடையிலான கப்பல் போக்குவரத்து விரைவில் தொடங்கப்படவுள்ளதாக மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலுக்கு செவ்வாய்க்கிழமை வருகை தந்திருந்த மத்திய கப்பல்...
கருணா, பிள்ளையான், வியாழேந்திரன் ஆகியோர் அரசாங்கத்தின் மகுடிக்கு ஆடுபவர்களே கஜேந்திரன் குற்றச்சாட்டு
கருணா, பிள்ளையான், மற்றும் வியாழேந்திரன் ஆகியோர் அரசாங்கத்தின் மகுடிக்கு ஆடுபவர்களே தவிர அவர்களினால் எந்த முடிவையும் எடுக்க முடியாது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செ.கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு...
தேசிய கீதத்தைப் பாடி போராட்டத்தை முடித்த சென்னை இஸ்லாமியர்கள்
சென்னையில் குடியுரிமைத் திருத்தத்திற்கு எதிராக இஸ்லாமிய அமைப்பினர் நடத்திய போராட்டம் நிறைவடைந்தது.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகள் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்களை நடத்தி வருகின்றன. அந்த வகையில் சென்னையிலும்...
அமெரிக்கா தடையை முதலில் எனக்கே விதித்தது: சரத் பொன்சேகா சொல்கின்றார்
அமெரிக்காவினால் முதலாவதாகப் பாதிக்கப்பட்டவன் நானே. அமெரிக்கா எனக்கே முதலில் விஸா வழங்க மறுத்தது. எனக்கு விஸா வழங்கப்படாமை தொடர்பில் எதுவும் பேசாதவர்கள் சவேந்திர சில்வாவுக்குத் தடை வந்தவுடன் முதலைக் கண்ணீர் வடித்தபடி பேசுவது...
பூரண குணடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறினார் சீனப் பெண்
கொரோனா தொற்றிற்காக சிகிச்சை பெற்று வந்த சீனப் பெண், வைத்தியசாலையிலிருந்து நேற்றுக் காலை வெளியேறினார்.
உலகையே உலுக்கும் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட சீனப் பெண்ணொருவர் அடையாளம் காணப்பட்டு, கொழும்பு தேசிய தொற்று நோய்கள் வைத்தியசாலையில்...










