விக்னேஸ்வரன் ஒரு மாய மான்; சாடுகின்றார் கஜேந்திரன்
விக்னேஸ்வரன் என்பவர் ஒரு மாயமான். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து வெளியேறும் மக்கள், கொள்கையில் உறுதியாக இருக்கின்ற கஜேந்திரகுமாருக்கு பின்னால் வராமல் தனக்குப் பின்னால் வரவைக்கின்ற ஒரு ஏமாற்று நாடகத்தை அவர் முன்னெடுத்து...
அமெரிக்காவின் மிரட்டல்களுக்கு அடிபணிய மாட்டோம்: கெஹலிய ரம்புக்வெல உறுதி
சர்வதேச சமூகத்துக்கு இலங்கை அரசு வழங்கிய வாக்குறுதிகளை வைத்துக் கொண்டு அமெரிக்கா எம்மை மிரட்ட முடியாது. இந்த மிரட்டலுக்கெல்லாம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசு அடிபணியாது என்று அரச பேச்சாளரும் இராஜாங்க...
ஒரு வார பயணமாக நாளை இந்தியா செல்லும் ரணில்; குருவாயூர் கோவிலிலும் தரிசனம்
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நாளை வெள்ளிக்கிழமை இந்தியாவுக்கு பயணமொன்றை மேற்கொள்ளவுள்ளாரென தெரிகிறது.
பெங்களூரில் நடக்கும் நிகழ்வொன்றில் கலந்து கொள்ளச் செல்லும் ரணில் அது முடிந்த பின்னர் குருவாயூர் கோவிலுக்கு சென்று...
ஜெனீவா தீர்மானத்திலிருந்து இலங்கை விலகுகின்றது: உத்தியோகபுர்வமாக அறிவித்தார் மஹிந்த
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்திலிருந்து விலகுவதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இலங்கை அரசாங்கம் இந்த தீர்மானத்தை எட்டியுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (புதன்கிழமை) உத்தியோகப்பூர்வமாக அறிவித்தார்.
இலங்கை...
மாணவனின் வீட்டில் தாக்குதல்! மூவர் கைது
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் பயிலும் மாணவனின் வீட்டின் மீது தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் பயிலும் மாணவனின் வீட்டின் மீதே இவ்வாறு தாக்குதல் மேற்கொண்டு...
போர் பாதிப்புக்களை சுமந்து நிற்கும் மக்களின் வாழ்வதற்கு வழிகாட்டும் பப்பாசி செய்கை-கோ-ரூபகாந்
வவுனியா வடக்கு விவசாயிகளின் அபார முயற்சியினால் நடப்பாண்டில் பப்பாசி பழ ஏற்றுமதிகளில் 7 கோடி ரூபா வருமானம் கிடைத்துள்ளது. இதன் மூலம் வவுனியா வடக்கு பழச் செய்கையாளர் கூட்டுறவுச் சங்கத்திற்கு 24 இலட்சம்...
நீதிமன்றத்தின் தடையையும் மீறி, குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக முற்றுகை போராட்டம்
சென்னை உயர் நீதிமன்றத்தின் தடையையும் மீறி, குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக பல்வேறு அமைப்புகளின் சட்டமன்ற முற்றுகை போராட்டம் இன்று (புதன்கிழமை)சென்னையில் நடந்து வருகிறது.
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம்...
சிறீலங்கா சுற்றுலாத்துறையின் இழப்பீடு 800 மில்லியன் டொலர்கள்
சிறீலங்காவின் சுற்றுலாத்துறை கடந்த வருடம் மிகப்பெரும் சரிவைச் சந்தித்துள்ளதாகவும் அதனால் 800 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரு-மானத்தை சிறீலங்க இழந்துள்ளதாகவும் சிறீலங்கா மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
2018 ஆம் ஆண்டு 4,381 மில்லியன் டொலர்கள்...
இளைஞர்களது வாழ்கையில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவேன். பவீந்திரன் தெரிவிப்பு
ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் இளைஞர்களது வாழ்கையில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்கு பங்களிப்பேன் என்று இளைஞர் பாராளுமன்ற தேர்தலில் வவுனியா மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளரான குணபாலசிங்கம் பவீந்திரன் தெரிவித்தார்.
இளைஞர் பாராளுமன்ற தேர்தல் எதிர்வரும் சனிக்கிழமை இடம்பெறவுள்ள...
வவுனியா செட்டிகுளத்தில் இராணுவ வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து இருவர் படுகாயம்.
வவுனியா சின்னசிப்பிக்குளம் பகுதியில் இராணுவ வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளாகியதில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று இரவு 9.50 மணியளவில் இடம்பெற்ற இவ்விபத்து சம்பவம் பற்றி தெரியவருவதாவது,
வவுனியா...










