மலையகத்தில் தமிழ் புறக்கணிக்கப்படுகிறது-ஹட்டன்- டிக்கோயா நகரசபை

அண்மைக்காலங்களில், குறிப்பாக புதிய அரசாங்கம் பதவியேற்ற பின்னர், அரசாங்க பேருந்துகளிலும் தமிழ்மொழி முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது என ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினரும் ஹட்டன் - டிக்கோயா நகரசபை உறுப்பினருமான எஸ்.கேசவமூர்த்தி...

தமிழரை சுட்டுக் கொன்ற படையினன்;10 வருட சிறை தீர்ப்பளித்த இளஞ்செழியன்

திருகோணமலை - மூதூர் பாரதிபுரம் பகுதியில் தமிழரொருவரை சுட்டுக் கொன்ற சம்பவம் தொடர்பில் படையினனுக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் நேற்று...

5 நாட்கள் காணாமல் போன தொழிநுட்ப உத்தியோகத்தர் சடலமாக மீட்பு

கடந்த 5 நாட்களாக காணாமல் போன குடும்பஸ்தர் ஒருவர் நேற்றைய தினம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நாவற்குழி பகுதியைச் சேர்ந்த தொழில்நுட்ப உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு புங்குடுதீவு பகுதியில் உள்ள பாழடைந்த கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்...

இரட்டை குடியுரிமை! அவையில் வெடித்தது சர்ச்சை

இலங்கை அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்குவது தொடர்பாக தமிழக சட்டசபையில் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகளையடுத்து, தி.மு.க. மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். தமிழக சட்டசபையில் நேற்று அமைச்சர் மாபா பாண்டியராஜன் மீது தி.மு.க.வைச்...

பல்வேறு கோரிக்கைகளுடன் ஆரம்பித்த சக்கரநாற்காலி பயணம் வவுனியாவில் முடிவுற்றது.

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கடந்த இரண்டாம் திகதி காலை 08.30 மணியளவில் யாழ்ப்பாணம் பேரூந்து நிலையத்தில் ஆரம்பித்த சற்கர நாற்காலிபயணமானது இலங்கையின் பல பகுதிகளிற்கு சென்று இன்று(18) வவுனியாவில் முற்றுப்பெற்றது. இந்நிலையில்...

தேசியப் பட்டியல் மூலம் எம்.பி.யாவது அவமானம்: மைத்திரி

முன்னாள் ஜனாதிபதி என்ற வகையில் தேசியப் பட்டியலில் நாடாளுமன்றத்துக்குச் செல்வது எனக்கு அவமரியாதை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொலனறுவை பக்கமுன பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர்...

மார்ச் 2 இல் கலைத்தால் ஏப்ரல் 25 இல் தேர்தல்; ஆணைக்குழு தகவல்

நாடாளுமன்றம் மார்ச் 2ஆம் திகதி கலைக்கப்பட்டால், ஏப்ரல் 25ஆம் திகதி பொதுத்தேர்தலை நடத்தமுடியும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அரசுக்கு கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பொதுத்தேர்தலுக்கான வேட்புமனுக்கள் மார்ச் 11ஆம் திகதியிலிருந்து 17ஆம் திகதி வரை...

தடை போதாது; விசாரணையும் வேண்டும்: சவேந்திர விவகாரம் குறித்து சிவாஜி

இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சவேந்திர சில்வா, அமெரிக்காவுக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளமை மாத்திரம் போதுமானதல்ல என்று வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் - ஐக்கிய...

பொதுத் தேர்தலில் ‘மொட்டு’ தனியாகவா கூட்டாகவா? மார்ச் 19 இல் முடிவு என்கிறார் பசில்

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஆளுங்கட்சி, ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன முன்னணி என்ற கூட்டணியில் போட்டியிடும்போது பங்காளிக் கட்சிகளைச் சேர்த்தா, தனித்தா போட்டியிடுவது என்பதனை தீர்மானிக்க மார்ச் 19 ஆம் திகதி வரை...

சவேந்திர மீதான தடையை வரவேற்பது தேசத் துரோகம்: விக்கி மீது தயாசிறி பாய்ச்சல்

நிரூபிக்கப்படாத போர்க் குற்றச்சாட்டுகளைக் காரணங்காட்டி இராணுவத் தளபதி லெப்டினண்ட் ஜெனரல் சவேந்திர சில்வா மீது விதிக்கப்பட்ட பயணத் தடையை வரவேற்கின்றார் என வட மாகாண முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளமை தேசத்துரோகக் கருத்தாகும்...