சிறீலங்கா அரசிடமிருந்து 2100 மீனவர்கள் 381 படகுகள் மீட்கப்பட்டதாக இந்திய மத்திய அரசு தகவல்

இந்திய வெளியுறவு அமைச்சின் தீவிர முயற்சியால், 2014ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை சிறீலங்கா அரசினால் சிறைப்பிடிக்கப்பட்ட 2100 மீனவர்களும் 381 மீன்பிடிப் படகுகளும் மீட்கப்பட்டதாக இந்திய மத்திய அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில்...

இந்திய நிதியுதவியுடனான திட்டங்களுக்கு மத்திய மாகாணத்தில் அடிக்கல் நாட்டப்பட்டது

மத்திய மாகாணத்தில், இந்திய அரசின் நிதியுதவியுடன் செயற்படுத்தப்படவுள்ள திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டதாக இந்திய உயர் ஸ்தானிகர் வினோத் கே ஜேக்கப் தெரிவித்துள்ளார். இவரின் பொறுப்பிலேயே இந்தத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அண்டை நாடு...

வவுனியாவில் பல்வேறு விடயங்கள் தொடர்பாக அமைச்சர் தலைமையில் கலந்துரையாடல்.

வன்னிமாவட்டத்தின் வனவள திணைக்களத்தினால் சுவீகரிக்கப்பட்டுள்ள பொதுமக்களின் காணிகள் மற்றும், வனவிலங்குகளால் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை, தீர்க்கும் விதமான கலந்துரையாடல் ஒன்று வனஜீவராசிகள் இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்க தலைமையில் இன்று இடம்பெற்றது. இதன்போது வனவள திணைக்களத்தினால்...

போரில் முற்றுமுழுதாக பாதிக்கப்பட்ட கருங்காலிக்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் சிறப்பாக நடைபெற்ற திறனாய்வுப் போட்டடி.! வீடியோ இணைப்பு

நாட்டில் யுத்தம் காரணமாக முற்றுமுழுதாக பாதிக்கப்பட்ட கள்ளிக்குளம் கருங்காலிக்குளம் கிராமத்தில் பாடசாலையின் அதிபர் புனிதவதி கிருபராசா தலைமையில் இன்று வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி நடைபெற்றது. கூலித் தொழிலை வாழ்வாதாரத்கைப் கொண்டு வாழும்...

அமெரிக்காவை புறக்கணியுங்கள் – ஐ.தே.க கோரிக்கை

சிறீலங்காவில் உள்ள சிங்கள மக்கள் அமெரிக்காவுக்கான நுளை அனுமதிக்கு விண்ணப்பம் செய்வதை நிறுத்தி அமெரிக்காவை புறக்கணிக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாhளுமன்ற உறுப்பினர் எம் மலிக்கர் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (17)...

ஐ.நா தீர்மானத்தில் இருந்து வெளியேறுகின்றது சிறீலங்கா

சிறீலங்காவில் இடம்பெற்ற போரின் போது மெற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து நீதியான விசாரணை வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு கொண்டுவந்த தீர்மானத்தில் இருந்து...

அமெரிக்காவின் பயணத் தடை;முக்கிய கட்டத்திற்கு பூகோள அரசியல்-வேல்ஸ் இல் இருந்து அருஸ்

சிறீலங்கா அரசுடனான உறவுகளை விரிவுபடுத்துவதில் ரஷ்யா அதிக அக்கறை கொண்டுள்ளது. அண்மைக் காலமாக இடம் பெற்று வரும் சம்பவங்களை அவதானித்தால் இது நன்கு புலப்படும். சிறீலங்காவில் புதிய அரசு அமைவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னர்...

அறிமுகப்படுத்தப்படும்புதிய நோய்களும் பயமுறுத்தும் செய்தி  ஊடகங்களும்(2)-பரமபுத்திரன்

வைரசுக்கள் தாமாக வாழ முடியாதவை. இன்னோர் உயிருள்ள அங்கியின் உடலினுள் சென்றால் மட்டும் வாழக்கூடியவை. ஒரு உயிருள்ள அங்கியினுள் புகும் வைரசு அந்த அங்கியினை பயன்படுத்தி  தன்னை பெருக்க ஆரம்பிக்கும். இந்த அங்கிதான்...

சவேந்திர சில்வா தொடர்பில் விக்னேஸ்வரனின் தகவல்

சவேந்திர சில்வா மற்றும் அவர் குடும்பத்தவருக்கு எதிராக அமெரிக்கா பயணத்தடை விதித்துள்ளமையை வடகிழக்கு மாகாணத் தமிழ் மக்கள் வரவேற்கின்றார்கள் என சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இராணுவத்தளபதி சவேந்திர சில்வாவுக்கு எதிராக அமெரிக்காவால் விதிக்கப்பட்ட பயணத் தடை...

மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த 18 வயது இளைஞன்!

யாழ்ப்பாண நகரப் பகுதியில் உள்ள பிரபல குளிர்பான விற்பனை நிலையத்தில் பணியாற்றிய இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுளது. இதில் தேவாலய வீதி சங்கானை பகுதியைச் சேர்ந்த நல்லகுமார் நிஷாந்தன்...