இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
தற்போது நிலவும் அதிக வெப்பத்துடனான காலநிலை தொடர்பில் அவதானமாக இருக்குமாறு நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை கடுமையான வெப்பம் நிலவுவதாகவும் மார்ச் மாதம்...
தார்மீகப் பொறுப்பிலிருந்து இந்தியா தப்பிச் சென்றுவிட முடியாது: விக்கினேஸ்வரன்
இறுதிப் போர் தொடர்பில் இலங்கைக்கு இருக்கும் பொறுப்புக் கூறல் சம்பதமாக கடும் நடவடிக்கைகளை எடுப்பதற்கு இந்தியா முன்னின்று செயற்படவேண்டும். வெறுமனே இலங்கையுடன் பேரம் பேசுவதற்கான ஒரு கருவியாகப் பொறுப்புக் கூறல் விடயத்தை இந்தியா...
கோட்டாவைப் பலப்படுத்தவே தேர்தலில் களமிறங்குகிறோம்; மைத்திரி அறிவிப்பு
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவைப் பலப்படுத்தும் நோக்கில்தான், பொதுத்தேர்தலில் பொதுஜன பெரமுனவுடன் கூட்டணி அமைத்துக் களமிறங்கத் தீர்மானிக்கப்பட்டதாக இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
பொலனறுவையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்....
சவேந்திர சில்வா மீதான தடைக்கான பொறுப்பை அரசே ஏற்க வேண்டும்: கிரியெல்ல
இலங்கை இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவுக்கு அமெரிக்கா விடுத்துள்ள பயணத் தடைக்கான பொறுப்பை இலங்கை அரசே ஏற்றுக் கொள்ள வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியயல்ல தெரிவித்தார்.
மேலும்,...
மற்றொரு சீன நாட்டவருக்கும் கொரோனா வைரஸ்?
மாத்தறையில் அம்பாந்தோட்டை அதிவேக நெடுஞ்சாலை அமைப்புப் பணியில் ஈடுபடும் சீன நாட்டவர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதற்கான அறிகுறிகள் காணப்படுவதனால் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இந்தச்...
நீராவியடி ஆலய வழக்கு; ஞானசாரதேரரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உத்தரவு
முல்லைத்தீவு நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் நீதிமன்றத் தீர்ப்பை மீறிச் செயற்பட்ட குற்றச்சாட்டுத் தொடர்பாக பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உட்பட மூவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த மேன்முறையீட்டு...
சவேந்திர சில்வா மீதான தடைக்கு “இதுதான்” காரணம்: உதய கம்மன்பில சொல்கின்றார்
போரை நிறைவுக்குக் கொண்டு வந்து அமெரிக்காவுக்கு அவமானத்தை ஏற்படுத்தியமை தான் இராணுவத்தளபதி சவேந்திர சில்வா செய்த தவறாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
பிவித்துரு யஹல உருமய தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற...
தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியுடன் இணையாமைக்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் விளக்கம்
தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியுடன் தான் இணைவதை இந்தியா விரும்பவில்லை என்பதாலேயே தான் அக்கட்சியில் இணையவில்லை என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
பருத்தித்துறையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு...
யாழ்.மாவட்ட அரச அதிபராக கணபதிப்பிள்ளை மகேசன் பதவியேற்றார்
யாழ். மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக கணபதிப்பிள்ளை மகேசன் இன்று பதவியேற்று, கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இவர் யாழ். அரச அதிபராக நியமிக்கப்பட முன்னர் மட்டக்களப்பு வாழைச்சேனை, வவுணதீவு மற்றும் செங்கலடி ஆகிய பிரதேச...
தமிழர்களின் நீதிக்கான பயணத்தில் முக்கிய கூட்டம் பரிணமித்துள்ளது: சவேந்திரவின் தடை குறித்து விக்கி
தொடர்ந்து வந்த மூன்று இலங்கை அரசாங்கங்கள் பத்து வருடங்களுக்கு மேலாக குறித்த குற்றங்களை விசாரிப்பதைத் தட்டிக் கழித்து வந்ததில் இப்பொழுதாவது சட்டத்தின் அதிகாரம் கட்டாயமாக நிலைநிறுத்தப்பட வேண்டியுள்ளது. தமிழ் மக்களின் நீதிக்கான பயணத்தில்...










