புலிகள் தோற்கடிக்கப்பட்டதால் வாக்குறுதிகளிலிருந்து அரசு பின்வாங்க முடியாது: சம்பந்தன்
"விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டுவிட்டார்கள் என்கிற காரணத்தினால் வாக்குறுதிகளில் இருந்து இலங்கை அரசாங்கம் பின்வாங்க முடியாது, வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் இருக்கமுடியாது" என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தியிருக்கின்றார்.
அமெரிக்க காங்கிரஸ் சபை உறுப்பினரும்...
சாய்ந்தமருதும்,நுவரெலியாவும் இந்த நொடியில் என் மனதில்-மனோ கணேசன்
இன்று சாய்ந்தமருது நகரசபை என்ற உள்ளூராட்சி மன்றம் அமைக்கப்பட்டுள்ளது. மருதூர் மக்கள் இந்த நிகழ்வை பட்டாசு கொளுத்தி, பாற்சோறு, இனிப்பு வழங்கி கோலாகலமாக கொண்டாடுகிறார்கள். இம்மக்களது சந்தோஷத்தை கண்டு நானும் சந்தோஷமடைகிறேன்.
இந்த நேரத்தில்...
கிழக்கில் முனைப்புறும் பிரித்தாள்கை; முளைக்கும் புதிய கூட்டுகள்-மட்டூரான்
2009ஆம் ஆண்டு ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்த பின்னரும், தமிழ் மக்கள் மீதான பேரினவாத அடக்குமுறைகள் பல்வேறு வடிவங்களில் முனைப்புடன் முன்னெடுக்கப்படுகின்றன. இந்த நடவடிக்கைகளை எதிர்ப்புகள் இன்றி இலகுவாக முன்னெடுத்துச் செல்ல இவர்கள்...
சவால்களை எதிர்நோக்கும் தாயக மக்களும் இனஅழிப்புகெதிரான சர்வதேச போராட்டமும்!
கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக இறுதிக் கட்டப் போரில்காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் மக்களையும், சரணடைந்த போராளிகளையும் விடுதலை செய்யக் கோரி அவர்களது குடும்பத்தாரும், உறவினர்களும், மனித உரிமைஆர்வலர்களும் போராடி வருகிற சூழலில் இலங்கை அதிபரின்அறிவிப்பு...
ரெலோவின் விழாவில் குழப்பம்! நிலைமையை கட்டுப்படுத்திய பொலிஸார்
வவுனியாவில் நேற்று இடம்பெற்ற ரெலோவின் 50 ஆவது ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் ஏற்பட்ட குழப்பத்தால் ரெலோ உறுப்பினர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
நேற்றக் காலை ஆரம்பமான நிகழ்வுகள் பகல்...
‘அபிவிருத்தி என்ற பெயரில் சரணடைந்தால் விரைவில் தமிழரை தேடித் கண்டுபிடிக்கவேண்டிய நிலை ஏற்படும்'(நேர்காணல்)
'அபிவிருத்தி என்றபெயரில் அரசாங்கத்திடம் சென்று சரணடைந்து விட்டோமானால், அதற்குப் பின்னர் அதிலிருந்து மீளமுடியாது. 15, 20 வருடங்களின் பின்னர், இப்போது இலங்கையில் பறங்கியரை எப்படி தேடிக் கண்டு பிடிக்கின்றோமோ அவ்வாறே தமிழர்களையும் தேடிக்...
அமெரிக்காவின் தடை உத்தரவை முறியடிப்பதில் சிறீலங்கா தீவிரம் – அவசர சந்திப்பு
நேற்று (16) கொழும்பில் உள்ள அமெரிக்க தூதுவர் அலைனா தெப்லிஸ்யை அழைத்துள்ள சிறீலங்கா அரசு தனது கண்டனத்தை தெரிவிக்கவுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
சிறீலங்காவின் வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தனா அமெரிக்க தூதுவருடன் கலந்துரையாடலை...
சவுதியின் நவீன போர் விமானம் யேமனில் வீழ்ந்தது
சவுதி அரேபியா தலைமையிலான கூட்டணிப் படையினரின் அதிநவீன ரொனெடோ ரக போர் விமானம் ஒன்று கடந்த வெள்ளிக்கிழமை (14) யேமனில் தாக்குதலில் ஈடுபட்டிருந்த சமயம் வீழந்து நொருங்கியுள்ளது.
இந்த விமானத்தை தாம் தரையில் இருந்து...
ஐ.நா உடன்பாட்டில் இருந்து வெளியேறுமாறு சிறீலங்கா அரசுக்கு கோரிக்கை
ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணைக்குழு நிறைவேற்றிய 30/1 தீர்மானத்தில் இருந்து சிறீலங்கா அரசு வெளியேற வேண்டும் என சிறீலங்காவின் தேசிய இணைப்புச் சபை தெரிவித்துள்ளது.
ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரியை உப தலைவராக...
உலகம் எங்கும் பரவி வரும் கொரோனா வைரஸ் – பிரான்ஸில் ஒருவர் பலி
உலக மக்களையும், சீனாவையும் அச்சத்தில் ஆழ்த்தி வரும் கொரோனா வைரஸ் இன் தாக்கத்திற்கு பிரான்ஸ் இல் ஒருவர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சீனாவுக்கு வெளியில் இடம் பெற்ற நான்காவது மரணம் இது என்ற போதும், ஆசியா கண்டத்திற்கு வெளியில்...









