படைத்துறை ஒத்துழைப்புக்களை பலப்படுத்த இஸ்ரேல் ஆர்வம்
சிறீலங்காவுடன் படைத்துறை ஒத்துழைப்புக்களைப் பலப்படுத்தி புலனாய்வுத் தகவல்களை பரிமாறிக்கொள்ள விரும்புவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
சிறீலங்காவுக்கான இஸ்ரேலின் தூதுவர் கலாநிதி ரொன் மல்கா சிறீலங்கா பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் கமால் குணரட்ணவை சந்தித்தபோதே இதனை...
மியான்மாரில் சிறுவர் பாடசாலை மீது எறிகணை வீச்சு – சிறுவர்கள் காயம்
மியான்மாரில் உள்ள றக்கீன் பகுதியில் உள்ள பாடசாலை மீது கடந்த வியாழக்கிமை மேற்கொள்ளப்பட்ட எறிகணை வீச்சில் 19 சிறுவர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அரச படையினருக்கும் சுயாட்சி கோரி போராடி வரும் ஆயுதக் குழுவினருக்குமிடையில் இடம்...
சவீந்திர சில்வா அமெரிக்காவுக்குள் நுழைய தகுதியற்றவர்– பொம்பியோ
சிறீலங்கா இராணுவத் தளபதி லெப் ஜெனரல் சவீந்திர சில்வா அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு தகுதியற்றவர். அவர் மேற்கொண்ட நீதிக்குப் புறம்பான படுகொலைகளே இந்த நிலையை ஏற்படுத்தியுள்ளது என அமெரிக்காவின் வெளிவிவகாரச் செயலாளர் மைக் பொம்பியோ...
பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சீனா நிற்கும்- சீன வெளிவிவகார அமைச்சர்
பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக சீனா என்றும் நிற்கும் என சீனாவின் வெளிவிவகார அமைச்சர் வாங் ஜி அவர்கள் தெரிவித்துள்ளார்.யேர்மனிக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
சீனாவின் மனித உரிமை செயற்பாடுகள் குறித்து...
நீராவியடி பிள்ளையார் ஆலய விவகாரம்! நாளை வழக்கு.
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக தமிழத் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்த வழக்கு மீதான விசாரணைகள் நாளை திங்கட்கிழமை எடுத்துகொள்ளப்படவுள்ளது.
நீராவியடி பிள்ளையார் கோவில் வளாகத்தில் தேரரின்...
நடந்தது பகிடிவதை அல்ல ; சித்திரவதை ; வடக்கு ஆளுநர் சொல்கின்றார்
யாழ். பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் நடந்தது பகிடிவதை அல்ல. பகிடிவதை என்ற பெயரில் செய்யப்பட்ட அச்சுறுத்தல், சித்திரவதை என்று மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.
பகிடிவதையை அரசாங்கம் தடை செய்திருக்கின்றது. ஆனால், தற்போது...
பயங்கரவாதத்தை வேரறுத்த வீரத் தளபதி சவேந்திர சில்வா; சஜித் பிரேமதாஸ புகழாரம்
இராணுவத் தளபதி சவேந்திர சில்வா மற்றும் அவரது உடனடி குடும்பத்துக்குப் பயணத் தடை விதிக்கப்பட்டமை வருந்தத்தக்கது மற்றும் துரதிர்ஷ்டவசமானது. பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான தேசிய முயற்சியை முன்னெடுத்த வீர களத் தளபதிகளில் இவரும் ஒருவர்.
இவ்வாறு...
மலையகத் தாய்க்கு இடம் கொடுத்த தொண்டமான்.
ஸ்ரீபாத கல்வியற் கல்லூரியிலிருந்து அகற்றப்பட்ட 'மலையக தாய்' சிலையை கொட்டகலை நகரத்தில் வைப்பதற்கு அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் நடவடிக்கை எடுத்துள்ளார்.
இதன்படி கொட்டகலை முத்து விநாயகர் ஆலயத்துக்கு முன்பாகவுள்ள 'பிரஜா சக்தி' நிலையத்தின் மேல்...
இலங்கை போக்குவரத்து சபையின் பேரூந்து மோட்டார் வண்டியுடன் மோதி விபத்து- பெண்னொருவர் படுகாயம்
வவுனியாவில் பேரூந்து - மோட்டார் சைக்கில் விபத்தில் பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
வவுனியா ஏ9 வீதி தாண்டிக்குளம் பகுதியில் நேற்று மாலை 6.00 மணியளவில் இடம்பெற்ற பேரூந்து - மோட்டார் சைக்கில் விபத்தில் ஒருவர்...
தாயகத்தில் சிறுமிகள் மீது வண்புனர்வு- சீர்கெட்டு போகும் சமுதாயம்
வவுனியாவின் வெவ்வேறு பகுதிகள் மற்றும் மாங்குளம் ஆகிய இடங்களில் இரு சிறுமிகள் உள்ளிட்ட மூவரை கடந்த பல நாட்களாக வன்புணர்வு செய்துவந்த குற்றச்சாட்டில் பொலிஸாரால் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவங்கள் தொடர்பில் தெரியவருகையில்,
வவுனியா...










