ரணில் அரசு தேசிய பாதுகாப்பு தொடர்பில் அக்கறை செலுத்தவில்லை
கடந்த அரசாங்கம் ஜனநாயகத்திற்கும், நல்லிணக்க செயற்பாடுகளுக்கும் முன்னுரிமை அளித்து செயற்பட்ட நிலையில் தேசிய பாதுகாப்பு தொடர்பில் அக்கறை செலுத்தவில்லை என பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.
அதன் காரணமாகவே உயிர்த்த ஞாயிறு தாக்குதல்...
சட்டவிரோத கட்டுத்துவக்கினால் முல்லைத்தீவில் ஏற்பட்ட சோகம்.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்குட்பட்ட தேராவில் பகுதியில் நேற்று மாலை காட்டுப்பகுதிக்கு மாடு பார்க்க சென்ற இருவர் படுகாயமடைந்துள்ளனர் எனத் தெரிய வந்துள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
தேரவில் பகுதியில் வசிக்கும் செல்வக்குமார் தமிழின்பன் என்ற...
ஏழு தமிழர் விடுதலைக்கு ஒரு ஈழத் தமிழர் அமைப்புகூட குரல் கொடுக்கவில்லையே?
ஏழு தமிழர் விடுதலைக்காக தமிழக அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானத்திற்கு தமிழக ஆளுநர் உடனே ஒப்புதல் வழங்கவும்,
அரசமைப்பு சட்டத்தின் 161 ஆவது பிரிவு மாநில அரசுக்கு வழங்கிய இறையாண்மை உரிமையை பாதுகாக்க தமிழக அரசை...
போர்க் களமான தொழில்நுட்பக் கல்லூரி: மாணவர் மோதலில் உதவிக்கு வந்த ரவுடிக் குழு
கொக்குவில் தொழில் நுட்பக் கல்லூரியில் பயிலும் இரண்டு மாணவர்களுக்கு இடையேயான மோதல் நிலை வன்முறையாக மாறியதால் விரிவுரையாளர்கள் மூவர் தலைக் கவசத்தால் தாக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் அவசர பொலிஸ் பிரிவுக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டையடுத்து யாழ்ப்பாணம்...
குற்றவாளிகளை தண்டிக்க இடமளிக்க வேண்டும்: அமெ தடை குறித்து சுமந்திரன்
"யுத்தம் முடிவடைந்து ஒரு தசாப்த காலமாக பொறுப்புக்கூறலை தட்டிக்கழித்து வந்த இலங்கை அரசாங்கங்களின் கண்களை இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா மீதான அமெரிக்காவின் பயணத் தடை திறக்கும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்" எனத்...
ஈ.பீ.ஆர்.எல்.எவ் இல் செயல்பாடுகளை நிறுத்திவிட்டேன்;கூட்டமைப்பில் இணைய விரும்புகிறேன்
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஊடான தனது செயற்பாடுகளை நிறுத்தியுள்ளதாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் முக்கியஸ்தர் இரா.துரைரத்தினம் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு வாவிக்கரை வீதியில் அமைந்துள்ள ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை...
சிறீலங்கா இராணுவத் தளபதிக்கு பயணத்தடை விதித்தது அமெரிக்கா
சிறீலங்காவின் இராணுவத்தளபதி லெப் ஜெனரல் சவீந்திர சில்லா மேற்கொண்ட போர்க் குற்றங்களுக்கு தகுந்த ஆதாரங்கள் உள்ளதால் அவருக்கு பயணத்தடை விதிப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
2009 ஆம் ஆண்டு நிறைவடைந்த போரில் 58 ஆவது படையணியின்...
சர்வதேச நாடுகளுடன் போட்டியிட்டு சாதனை படைத்த வடமாகாண மாணவர்கள்
சர்வதேச கிக்பொக்சிங் குத்துச்சண்டை போட்டியில் வடக்கு மாகாண வீரர்கள் அதிக பதக்கங்களை பெற்று சாதனை படைத்துள்ளனர்.
கண்டி - நாவலப்பிட்டியில் ஜயதிலக விளையாட்டு மைதானத்தின் உள்ளக விளையாட்டரங்கில் கடந்த பெப்ரவரி 08 - 10...
செல்வராணி புலனாய்வுத்துறை ஊடாக எம்மை மிரட்டுகிறார்
இலங்கையின் காணாமல்போனவர்களுக்கு தீர்வு கிடைக்கவேண்டுமானால் இலங்கையினை சர்வதேச நீதிமன்றம் ஊடாக சர்வதேச சமூகம் விசாரணைசெய்வதன் மூலமே தீர்வினை வழங்கமுடியும் என வடகிழக்கு மாகாண வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பின் திருமலை மாவட்ட தலைவி...
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்- செல்வராணி
எமது இந்த அம்பாறை மாவட்டத்தில் 10 வருடங்களாக நாங்கள் இந்த போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றோம் இந்த போராட்டத்துடன் எந்தவித தொடர்பும் அற்ற ஒரு சிலரை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் நியமித்திருக்கிறார்கள் அவர்களது பின்னணியை...










