ஒருங்கிணைப்புகுழு கூட்டங்களில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நிகராக செயற்படும் அரசியல் கட்சியின் உறுப்பினர்
வவுனியாவில் இடம்பெறும் ஒருங்கிணைப்புகுழு கூட்டங்களில் பொதுஜன பெரமுனவின் தமிழ் பகுதிக்கான இணைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நிகராக செயற்பட்டு கூட்டத்தினை அவரே நடத்துவதாகவும் விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியா பிரதேச செயலகத்தில் நேற்று இடம்பெற்ற ஒருங்கிணைப்பு...
மக்களின் வரிப்பணத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திகளை குழப்புவதற்கு யாருக்கும் உரிமையில்லை. சுரேந்திரன் –
“நிறைவான கிராமம்” அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அபிவிருத்தி திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படாமல் அரசியல் நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் திட்டங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளமை மக்களின் அபிலாசைகளையும், அவர்களது தேவைகளையும் நிராகரிப்பதாக...
பரவுவது வைரஸ் மட்டுமல்ல:வதந்தியும் வன்மமும்தான்!
சீனாவைக் கலங்கடித்துள்ள ஆட்கொல்லி வைரஸுக்கு இப்போது பெயர் வைக்கப்பட்டுவிட்டது - கோவிட்-19. மனித உயிரணுக்களுக்குள் இந்த வைரஸ் இப்போதுதான் உள் நுழைகிறது. வெகு வேகமாகப் பரவுகிறது. இதுவரை 25 நாடுகளில் 43,000-க்கும் மேற்பட்டவர்களைப்...
இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் பிரித்தானியாவின் நிதி அமைச்சராகிறார்.
பிரிட்டன் புதிய நிதியமைச்சராக இன்போசிஸ் இணை நிறுவனர் நாராயண மூர்த்தியின் மருமகன் ரிஷி சுனக் நியமிக்கப்பட்டுள்ளார்.பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அமைச்சரவையில் மாற்றங்களை செய்து வருகிறார், இதில் நிதியமைச்சராக இந்திய வம்சாவளி அரசியல்வாதி...
தியதலாவை படை முகாமிலிருந்து மாணவர்கள் விடுவிப்பு
சீனாவின் வுஹான் நகரில் இருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு தியதலாவ படைவ முகாமின் விசேட மத்திய நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 33 மாணவர்களும் அங்கிருந்து படை தலைமையகத்திற்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
இன்று முற்பகல் 10.00...
இலங்கையில் ரஷ்ய ஆதரவில் அணு மின் உற்பத்தி நிலையம்: தூதுவர் தகவல்
இலங்கையில் அணு மின் உற்பத்தி நிலையத்தை அமைப்பது குறித்து ஆராய்ந்து வருவதாக இலங்கைக்கான ரஷ்யத் தூதுவர் யூரி மெட்டேரி தெரிவித்துள்ளார்.
நாட்டில் அதிகரித்து வரும் எரிசக்தித் தேவையைக் கருத்திற்கொண்டே ரஷ்யா இவ்வாறு ஆராய்ந்து வருவதாக...
ஐ.தே.க. செயற்குழு இன்று பரபரப்பாகக் கூடுகின்றது; சர்ச்சைகளுக்கு முடிவு கிடைக்குமா?
ஐக்கிய தேசிய கட்சியின் விசேட செயற்குழுக் கூட்டம் இன்று பரபரப்பான சூழ்நிலையில் இடம்பெறவுள்ளது. கட்சித் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று வெள்ளிக்கிழமை காலை 9.30 அளவில் இந்தக் கூட்டம் இடம்பெறவுள்ளது.
இதன்போது, சமகால அரசியல் நிலைவரம்,...
மாங்குளத்தில் எலும்புக்கூடுகளுடன் பெண்களின் ஆடைகளும் மீட்கப்பட்டன
முல்லைத்தீவு மாங்குளம் மருத்துவமனைப் பகுதியில் நேற்று(12) மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளுடன் பெண்களின் ஆடைகளும் மீட்கப்பட்டதாக அறியப்படுகின்றது.
மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்ட பகுதியில், மக்கிய நிலையில் பெண்களின் ஆடைகள் சிலவும் மீட்கப்பட்டுள்ளன. உள்நாட்டுப்போர் உச்சத்தில் இருந்த போது,...
பகிடிவதை செய்து இடைநீக்கம் செய்யப்பட்ட மாணவர் வீட்டில் ஆவா குழுவினர் தாக்குதல்
பல்கலைக்கழக பகிடிவதை காரணமாக இடைநீக்கம் செய்யப்பட்ட மாணவரின் வீட்டில் நடத்தப்பட்ட தாக்குதலிற்கு ஆவா குழு முகநூல் ஊடாக உரிமை கோரியுள்ளது.
யாழ். மானிப்பாய், நவாலி வீதியிலுள்ள வீட்டில் முகங்களை மறைத்து சென்ற அடையாளம் தெரியாதோரால்...
ஆறாம் திருத்தச்சட்டத்தை நிராகரித்த மறைந்த முன்னாள் முதல்வர் ராஜா விசுவநாதன் !!
தமிழர்கள் தமது அரசியல் பெருவிருப்பினை சுதந்திரமாக முன்வைப்பதனை தண்டனைக்குரிய குற்றமாக கொள்கின்ற சிறிலங்காவின் ஆறாம் திருத்தச்சட்டத்தினை சமீபத்தில் மறைந்த முன்னாள் யாழ் முதல்வர் ராஜா விசுவநாதன் நிராகரித்திருந்ததோடு, அதன் மீது சத்தியப்பிரமாணம் எடுக்க...










