தென்னை பயிர்ச்செய்கையாளர் அபிவிருத்தி சங்கம் திறப்பு!!

சுடர்ஓளி தென்னை பயிர்ச்செய்கையாளர்அபிவிருத்தி சங்க அலுவலகம் வ்வுனியா சமயபுரம் கிராமத்தில் இன்றயதினம் திறந்துவைக்கப்பட்டது. சங்கத்தின் தலைவர் இ.யோ.கேமன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தென்னைபயிர்செய்கை சபையின் வலய இணைப்பாளர் ஜெயந்த பமுனுஆராட்சி...

பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ள வன்னி மாவட்ட புளொட் வேட்பாளர்கள்

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலின் போது வன்னி மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்(புளொட்) சார்பாக இரண்டு வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர். வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதனும், முல்லைத்தீவு...

ஏழுபேர் விடுதலை தொடர்பாக எந்த உத்தரவையும் பிறப்பிக்கும் அதிகாரம் எம்மிடம் இல்லை தமிழக அரசு

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை தொடர்பாக தண்டனை பெற்று வரும் 7 சிறைக் கைதிகள் விடுதலை தொடர்பாக எந்த உத்தரவையும் பிறப்பிக்கும் அதிகாரம் தமிழ்நாடு மாநில அரசிற்கு இல்லை என்று...

தனிச் சிங்கள அரசை உருவாக்க வேண்டும்: ஞானசார தேரர் அழைப்பு

தனிச் சிங்கள அரசை உருவாக்கி, அடிப்படைவாத சிந்தனைகளற்ற தமிழ், முஸ்லிம் புதிய அரசியல் தலைவர்களை அதற்குள் உள்ளவங்கவேண்டும் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். பொதுபல...

சஜித் தலைமையிலான கூட்டணியின் சின்னம் குறித்து நாளை இறுதி முடிவு

சஜித் பிரேமதாஸ தலைமையில் உருவாகும் முன்னணியின் சின்னம் தொடர்பில், நாளை நடைபெறும் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் சுமித் சஞ்சய தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான...

பல்கலைக்கழக பகிடிவதை: குற்றப் புலனாய்வு திணைக்கள விசாரணை ஆரம்பம்

யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் கிளிநொச்சி வளாக பாலியல் அச்சுறுத்தல் மற்றும் பகிடிவதை சம்பவம் தொடர்பில் இலங்கை குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. பாதிக்கப்பட்ட மாணவிகள் சார்பில்,பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு அறிவிக்கப்பட்டமையை அடுத்து, பொலிஸாரும்...

சஜித் தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு: சம்பிக்க, மனோ, ஹக்கீம் அறிவிப்பு

எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான கூட்டணியில் இணைந்து கொள்வதாக ஜாதிக ஹெல உறுமய, தமிழ் முற்போக்குக் கூட்டணி மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அறிவித்துள்ளன. மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு முற்றிலும் மாறாக...

சுவிஸ் தூதரகத்துடன் தொடர்பை வைத்திருந்த பத்திரிகையாளர் மீது கடும் விசாரணை

கொழும்பில் மேற்கத்தைய தூதரகங்களுடன் தொடர்புகளைப் பேணிவரும் ஊடகத் தரப்புக்களை அரச புலனாய்வு துறை இலக்கு வைக்கத் தொடங்கியுள்ளது எனக் கூறப்படுகின்றது. இதன் தொடர்ச்சியாக சுவிஸ் தூதரகப் பணியாளர் விவகாரம் தொடர்பில் பத்திரிகையாளர் ஒருவரை...

இலங்கை குறித்து ஐரோப்பிய ஒன்றிய தீர்மானம் விரைவில்: சம்பந்தனிடம் உறுதி

இலங்கை தொடர்பில் தமது நிலைப்பாடு மிக விரைவில் வெளிப்படுத்தப்படும் என ஐரோப்பிய ஒன்றியக் குழுவினர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் வாக்குறுதியளித்துள்ளனர். நாடாளுமன்றத்தில் சம்பந்தனைச் சந்தித்துக் கலந்துரையாடிய ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆசிய பசிபிக்பிராந்தியத்தின்...

நெடுங்கேணி காட்டு பகுதியில் கஞ்சா தோட்டம் முற்றுகை!

வவுனியா வடக்கு நெடுங்கேணி பகுதிக்குட்பட்ட காட்டுபகுதியில் கஞ்சாசெடிகள் பயிரிடப்பட்ட தோட்டம் ஒன்று அதிரடி படையினரால் இன்று முற்றுகையிடப்பட்டுள்ளது. இதன்போது அரை ஏக்கர் அளவிலான குறுகியநாட்களுக்குள் பயிரிடப்பட்ட ஆயிரத்திறகும் மேற்பட்ட கஞ்சா செடிகளை கைப்பற்றினர். வவுனியாவில் இருந்து...