இந்திய முறையிலான தீர்வே பொருத்தமானது- ஆனந்தசங்கரி

இனப்பிரச்சினை விவகாரத்தில் பெரும்பான்மை மக்கள் ஆதரிக்க கூடிய வகையில் இந்திய முறையிலான தீர்வே பொருத்தமானதென தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர் வி.ஆனந்தசங்கரி வேண்டுகோள் விடுத்துள்ளார். மட்டக்களப்பு கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் தலைமை காரியாலயத்தில், நேற்று...

தாய்மொழி மனித உரிமைகளின் படிக்கல்-ஆய்வாளர் சூ.யோ.பற்றிமாகரன்

               < அனைத்துலகத் தாய்மொழித் தினம் பெப்ருவரி 21> ஒருவரின் ‘தாய்மொழி’ அல்லது ‘நாவின் தாய்’ என்பதை ஐக்கிய நாடுகள் சபை அவர் தனது மிக...

ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரிகள் வெகு விரைவில் சட்டத்தின் முன்; அஜித் ரோஹண

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் 80 சதவீதம் பூர்த்தியடைந்துள்ளன எனச் சட்டம் மற்றும் ஒழுக்காற்று பிரிவிற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். பொலிஸ் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே அவர்...
அமெரிக்க தூதுவராகப் பதவி

மக்கள் தந்த ஆணையின் படியே ஜெனீவா தீர்மானத்திலிருந்து வெளியேற்றம்: மஹிந்த சமரசிங்க

ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் அளித்த ஆணையின்படியே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் நல்லாட்சி அரசின் இணை அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட இரண்டு தீர்மானங்களிலிருந்தும் விலகுவதற்கு கோட்டாபய அரசு தீர்மானித்துள்ளது என பொது நிர்வாக...

அரசின் முடிவு பாரதூரமான விளைவை ஏற்படுத்தும்: மங்கள சமரவீர கடும் எச்சரிக்கை

“ஜெனிவா தீர்மானத்திலிருந்து விலகுவது என்ற அரசின் முடிவு முற்றிலும் முரண்பாடான எதிர்விளைவுகளையே ஏற்படுத்தும்” என ஐ.தே.க. எம்.பி.யும் முன்னாள் வெளிவிவகார அமைச்சருமான மங்கள சமரவீர எச்சரித்துள்ளார். பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற...

அரசாங்கத்தின் முடிவால் சர்வதேச அழுத்தங்கள் அதிகரிக்கும்: பாராளுமன்றத்தில் மாவை

47 நாடுகளால் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட 30/1 பிரேரணையில் இருந்து அரசு விலக எடுத்திருக்கும் தீர்மானத்தினால் சர்வதேசத்தை நாட்டுக்குள் வலிந்து அழைக்கும் நிலை ஏற்படும். அதன்மூலம் தமிழ் மக்களின் இனப்பிச்சினைக்கான தீர்வுக்கு வழிபிறக்க இடமிருக்கின்றது...

அரசியல் சித்து விளையாட்டில் மருதூர் மக்களின் சந்தோசம் தொலைந்து போனது-மனோ

சாய்ந்தமருது நகரசபையை அங்கீகரித்து வர்த்தமானி பிரகடனம் செய்து, மருதூர் மக்களை பட்டாசு கொளுத்தி, பாற்சோறு பகிர்ந்து கொண்டாட விட்டு, சில தினங்களில் அதை இடை நிறுத்த அமைச்சரவையில் தீர்மானிப்பது அந்த ஊர் மக்களை...

வடக்கு கிழக்கை பிரித்த பேரினவாதம் கிழக்கையும் துண்டாடாத் துடிக்கிறது

கடந்த காலத்தில் தமிழர்களை பலவீனப்படுத்துவதற்காக வடக்கு கிழக்கை துண்டாடி இப்போது கிழக்கையும் துண்டாடி மாவட்டத்திலுள்ள வாக்குகளை பிரிப்பதற்காக இனவாதக் கட்சிகள் பல செயல்வடிவங்களை கொடுத்திருக்கின்றன. அதன்கீழ் சமூகத்துடன் எந்த சம்பந்தமும் இல்லாத தமிழர்களின்...

தேசியமட்ட குத்துச்சண்டைப் போட்டியில் வவுனியா மாணவிகள் வரலாற்றுச் சாதனை.

வவுனியா மாவட்டத்தில் இலை மறை காய்களாக பல திறமைகளுடைய கிராம்ப்மாபுறங்களில் வாழும் மாணவர்கள் ள்அண்மைக்காலங்களில் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் தமது ஆளுமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர் வ்வுனியாவில் சுந்தரபுரம் சரஸ்வதி வித்தியாலயத்தில் கல்விகற்கும்...

தமிழக மீனவர்கள் மீது சிறிலங்கா கடற்படையினர் துப்பாக்கிச் சூடு

இலங்கை கடற்படையினர் இந்தியக் கடல் எல்லையில் இருந்த மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது குறித்து இலங்கைத் தூதரை மத்திய அரசு அழைத்து கண்டனம் தெரிவிக்கவேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பில் அவர் ...