மனிதவள அபிவிருத்தியை நோக்காககொண்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து!!
யாழ் பல்கலைகழக வவுனியா வளாகத்தின் வியாபார முகாமைத்துவகற்கைகள் பீடமானது இலங்கையின் மனிதவள அபிவிருத்தியை நோகக்காககொண்டு கல்விசார் கூட்டுறவு அறிவுப்பரிமாற்றம் மற்றும் திறன்மேம்பாடுமூலம் திறமையான மனிதவள முகாமைத்துவ நிபுணர்களை விருத்திசெய்வதன் பொருட்டு CIPM அமைப்புடன்...
யார் அந்த அரசியல்வாதிகள்; தேர்தல் ஆணையாளர் பகிரங்கப்படுத்த வேண்டும்.
வேலையற்ற பட்டதாரிகளுக்கு இந்த அரசாங்கம் வழங்கிய நியமனங்களை தடுத்த அரசியல்வாதிகள் தொடர்பில் பகிரங்கமாக தேர்தல் ஆணையாளர் வெளிப்படுத்தவேண்டும் என வேலையற்ற பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் தம்மீதான இந்த நடவடிக்கைகளை...
யாழில் கோண்டாவில் சந்தியில் ‘ஆவா’ குழு அட்டகாசம்.
யாழ்ப்பாணம் - கோண்டாவில் சந்தியில் தரித்து விடப்பட்டிருந்த வாகனம் ஒன்றை ஆவா குழுவினர் அடித்து நொறுக்கியுள்ளனர்.
கோண்டாவில் சந்தியில் உள்ள பூட் சிற்றி ஒன்றில் நேற்று (05) இரவு 9 மணியளவில் இந்த சம்பவம்...
தமிழ் அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்யுமாறு கோரி மன்னார் மாவட்டத்தில் கவனயீர்ப்பு
சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்யுமாறு கோரி மன்னார் மாவட்டத்தில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வட மாகாணத்தில் உள்ள அரசியல் கைதிகளின் குடும்பங்களினால் முன்னெடுக்கப்பட்ட குறித்த கவனயீர்ப்பு...
ஆப்கானில் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் – அனைத்துலக நீதிமன்ற விசாரணைக்கு முடிவு
ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:
ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற போரின் போது போர்க்குற்றங்களில் ஈடுபட்ட அனைத்து தரப்பினரையும் விசாரணை செய்வதற்கு அனைத்துலக...
வவுனியாவில் பொலிஸாரால் சட்டவிரோத மரக்கடத்தல் முறியடிப்பு.
வவுனியா புதூர் பகுதியில் சட்டவிரோதமாக முதிரை மரகுற்றிகளை கடத்த முற்பட்ட இருவர் தப்பித்து சென்றுள்ளதாகவும் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
புதூர் காட்டு பகுதியில் நேற்று...
வவுனியா தனியார் பேரூந்தில் மாணவர்கள் ஆபத்தான நிலையில் பயணம்.
வாரிக்குட்டியூரிலிருந்து வவுனியா செல்லும் தனியார் பேரூந்து ஒன்றில் இரண்டு நடத்துனர்கள் அமர்த்தப்பட்டு பயணிகளுக்கு பெரும் அசௌகரியங்கள் ஏற்படுத்தப்படுவதுடன் மாணவர்களுக்கு போதிய பாதுகாப்புக்கள் இன்றி பேரூந்தின் பிரதான வாயிலிருந்து பயணிக்கவேண்டிய நிலையும் அதிக சத்தத்துடன்...
போதைக்கு எதிராக மாணவர்கள் ஊர்வலம்
அதிகரித்துவரும் போதைப்பொருளை கட்டுப்படுத்தக்கோரி இன்று வவுனியாவில் விழிப்புணர்வு ஊர்வலம் இடம்பெற்றது.
சமுதாய பொலிஸ் பிரிவின் ஏற்பாட்டில் சமுதாய பாதுகாப்பு குழுவின் ஏற்பாட்டில் வவுனியா இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலை மாணவர்களால்...
அரச வேலைவாய்ப்பிற்காய் அரசியல் வாதிகளால் அலைக்கழிக்கப்படும் இளையோர்
அரச வேலைவாய்ப்பிற்காய் தமிழ் இளைஞர் , யுவதிகள் அரசியல்வாதிகளால் அலைக்கழிக்கப்படுவதாகவும் இந்த நிலையை மாற்றியமைக்க இளைஞர் யுவதிகளை தன்னோடு ஒன்றிணையுமாறும் குருசாமி சுரேந்திரன் அழைப்புவிடுத்துள்ளார்.
தமிழீழ விடுதலை இயக்கத்தின் தேசிய அமைப்பாளரும்...










