பட்டதாரிகளின் நியமனத் தடை தொடர்பில் கோட்டாவின் அதிரடி நடவடிக்கை.
நாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்கு முன்பே பட்டதாரிகளுக்கான நியமனம் வழங்கும் செயற்பாடு தொடங்கப்பட்டதால், பட்டதாரி பயிற்சி திட்டங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுத உள்ளார்.
தேசிய ஊடக...
திட்டமிடப்பட்டே வேலையற்ற பட்டதாரிகளை அரசாங்கம் ஏமாற்றியுள்ளது- சஜித்
நியமனம் வழங்குவதை தேர்தல்கள் ஆணையாளர் இடைநிறுத்துவார் எனத் தெரிந்தே வேலையற்ற பட்டதாரிகளை அரசாங்கம் ஏமாற்றியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தலைவரும் முன்னாள் எதிர்க் கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டியுள்ளார்.
நாடாளுமன்றம் கலைப்பதற்கு...
திடீர் உடல்நலக்குறைவு 24 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிப்பு
வவுனியா, மாமடு அக்ரபோதி வித்தியாலயத்தைச் சேர்ந்த தரம் 5 மாணவர்கள் 24 பேர் ஒவ்வாமை காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வவுனியா, மாமடு அக்ரபோதி வித்தியாலயத்தில் கல்வி கற்கும் தரம் 5 மாணவர்களுக்கான மேலதிக...
ராஜிதவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராகச் சட்ட மா அதிபர் தாக்கல் செய்த மீள் பரிசீலனை விண்ணப்பம் தொடர்பான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
வெளளை வான் ஊடகவியலாளர் சந்திப்பு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் மூன்றாவது...
வடக்கில் மத பிரிவினையை தோற்றுவிக்க இந்தியா முயற்சி?
சிறீலங்காவில் நாடாளுமன்றத் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் இந்துக்களின் வாக்குகள் இந்துக்களுக்கே அளிக்கப்பட வேண்டும் என்ற சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது பெரும் அச்சத்தை தோற்றுவித்துள்ளதாக யாழ் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் அனுசரனையுடன் இயங்கிவரும் சிவசேன என்ற இந்துத்துவக்...
சர்வதேச விசாரணை இதுவரை இடம்பெறவில்லை
இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றம் தொடர்பாக சர்வதேச ரீதியான அறிக்கை தயாரிக்கும் பூர்வாங்க விசாரணைகளே இடம்பெற்றுள்ளதாக தெரிவித்த எம்.கே.சிவாஜிலிங்கம் இதுவரை சர்வதேச விசாரணை இடம்பெறவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக...
பேராசிரியர் அறிவரசன் மறைவு தமிழ் தேசிய இனத்துக்கு பேரிழப்பு
தமிழ்ப் பேராசிரியர் அறிவரசன் மறைவு தமிழ்த் தேசிய இனத்துக்கு பேரிழப்பு என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சீமான் இன்று வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கை:
தமிழ்...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கையை ஏற்க முடியாது
கடந்தகால தவறுகளைத் திருத்திக் கொள்ளாது மீண்டும் தங்களுக்கு மக்கள் ஆணை வழங்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோருவதானது, ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகும் என ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சித் தலைவர் சுரேஸ்...
சுவிற்சலாந்தில் கொரோனா வைரசால் முதல் சாவு;87 பேர் பாதிப்பு
சுவிட்சர்லாந்தின் வோ(Vaud) மாநிலத்தில் 74 வயதான பெண்ணொருவர் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார். புதன்கிழமை இரவு அவர் சாவடைத்ததை கூட்டாட்சி அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
இந்த நோயினால் பாதிக்கப்பட்ட குறித்த பெண் லொசான் பல்கலைக்கழக...
புலம்பெயர் தேசங்களில் இருக்கும் தமிழர்கள் கலைகளை பெரிதும் மதிக்கின்றனர்(நேர்காணல்)
சுதந்திர அரங்கு, அரங்காலயா,கலைநிலா ஆகிய மூன்று குழுக்களும் இணைந்து
வவுனியாவில் பாரம்பரிய,மற்றும் நவீன கலைகளை வளர்க்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இந்த கலைஞர்களில் ஒருவரான சிவசுப்ரமணியம் துஜான் இலக்கு மின்னிதழிற்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணல்.
கேள்வி-...










