சிறிலங்காவை ஐ.நா. பொதுச்சபை முன் நிறுத்தும் பொறுப்பு புலம்பெயர் தமிழர்களுடையது-சூ.யோ.பற்றிமாகரன்

ஐக்கிய நாடுகள்சபையின்மனித உரிமைக் கவுன்சிலின் 46வது அமர்வில் 2015இல் 47 நாடுகளால் கொண்டுவரப்பட்டுச் சிறிலங்காவும் தான் அதனை அனுசரிப்பதாகக் கையெழுத்திட்ட மனித உரிமைக் கவுன்சிலின் 30/1ம் இலக்கத் தீர்மானமான சிறிலங்காவில் புனர்வாழ்வு,பொறுப்புக் கூறல்...

கொரோனா வைரசின் தாக்கம் – பொருளாதார வீழ்ச்சியை நோக்கி உலகம்?

சீனாவில் உருவாகிய கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் சீனாவை விட ஏனைய நாடுகளில் தற்போது வேகமாக பரவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. சீனாவில் இதுவரையில் 3012 பேர் உயிரிழந்ததுடன், 80409 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் தற்போது...

வாக்குச் சேர்க்கும் பணியில் பௌத்த துறவிகள் தீவிரம். முன்னாள் மாகாணசபை உறுப்பினர் – சத்தியலிங்கம்

பௌத்த, சிங்கள வேட்பாளர்களை மட்டும் தெரிவு செய்யும்படி பெரும்பான்மை சிங்கள மக்களிடம் பௌத்த துறவிகள் கோரிக்கை முன்வைத்து வருவதாக வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சரும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வவுனியா...

2009 ஆண்டு காணாமல் ஆக்கப்பட்ட மகனைத்தேடி போராடிய மற்றுமொரு தாய் மரணம்.

2009 ஆம் ஆண்டு இறுதி யுத்த முடிவின் போது காணாமல் ஆக்கப்பட்ட தனது ஒரேயொரு பிள்ளையான பாலசுப்ரமணியம் அருட்செல்வனை (காணாமல் ஆக்கப்பட்ட போது வயது 21) கடந்த பத்து வருடங்களாக தேடிக் கொண்டிருந்த...

பட்டதாரிகள் அதிர்ச்சியின் பின் மகிழ்ச்சி.

பட்டதாரிகளை நியமனம் செய்வதை தேர்தல் ஆணையர் நிறுத்தம் செய்ததாக வெளிவந்த செய்தி பொய்யானது என்று உயர்கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். நேற்று (04) அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்ற...

நாடாளுமன்ற தேர்தலில் 4 மாவட்டங்களில் உறுப்பினர் எண்ணிக்கையில் மாற்றம்

இம்முறை நடைபெறவுள்ள பொது தேர்தலில் 4 மாவட்டங்களில் தெரிவு செய்யப்படும் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை கடந்த பொது தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட எண்ணிக்கையிலும் பார்க்க மாற்றம் அடைந்துள்ளது. தெரிவு செய்யப்படும் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை...

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல்கள் தொடர்பாக 4 வர்த்தமானி அறிவித்தல்கள்

தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்னப்பிரியவின் கையொப்பத்துடன், நேற்றிரவு (03) 4 வர்த்தமானி அறிவித்தல்கள் வெளியாகியுள்ளன. தேர்தலின் போது ஒவ்வொரு தேர்தல் தொகுதியிலும் வேட்புமனுக்களை பொறுப்பேற்கும் இடங்கள் குறித்த வர்த்தமானியும், ஒவ்வொரு தேர்தல் தொகுதியிலும்...

சஜித் கூட்டணி தொலைபேசி சின்னத்தில் போட்டியிடும்

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி அணி தொலைபேசி சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டணியின் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார இந்தத் தகவலை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக தகவல்கள்...

யாழ். மத்திய கல்லூரி மாணவர்கள் 50பேரை விசாரணைக்கு அழைத்த பொலிசார்

யாழ். மத்திய கல்லூரிக்கும், யாழ். பரியோவான் கல்லூரிக்கும் இடையிலான “வடக்கின் போர்“ எனப்படும் துடுப்பந்தாட்டப் போட்டி நடைபெறவிருக்கும் சமயத்தில், அந்த போட்டியை முன்னிட்டு யாழ். மத்திய கல்லூரி மாணவர்கள் பாடசாலை சீருடையுடன், பாடசாலைக்...

எதிர்வரும் 8ம் திகதி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு

எதிர்வரும் 8ம் திகதி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக சங்கத்தின் தலைவி சரோஜினி தெரிவித்தார். இன்று வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது இவ்வாறு தெரிவித்தார். மேலும் கருத்து...