சம்பந்தன், சுமந்திரன், சேனாதிராஜா அரசியலிலிருந்து வெளியேற வேண்டும். காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள்.
வவுனியாவில் சுழற்சிமுறை உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம் இன்றுடன் 1111 நாட்களை எட்டியது.
இதனை முன்னிட்டு அவர்களால் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று இடம்பெற்றது. அவர்கள் போராட்டம் மேற்கொள்ளும்...
கல்லடி பாலத்தின் அருகில் காணி அபகரிப்பு முயற்சி
மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் அரச காணியென அடையாளப் படுத்தப்பட்டுள்ள காணியை அடைக்கமுற்பட்டவர்கள் பொதுமக்களின் எதிர்ப்பினால் அங்கிருந்துசென்றுள்ளனர்.
இன்று காலை மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் உள்ள வடிச்சல் பகுதி காணியை சிலர் அடைக்கமுற்பட்டுள்ளனர்.
இதன்போது...
உலங்கு வானூர்தியால் உயர்ந்த இந்திய-அமெரிக்க படைத்துறை ஒத்துழைப்பு– வேல் தர்மா
கடந்த இருபது ஆண்டுகளாக சீனாவின் எழுச்சியைக் கருத்தில் கொண்டு இந்தியாவும் அமெரிக்காவும் பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்பதில் அதிக அக்கறை காட்டுகின்றன. இதில் அமெரிக்காவின் குடியரசுக் கட்சியும் மக்களாட்சிக் கட்சியும் ஒரே கருத்துடன் இருக்கின்றன.
பனிப்போர்க்...
முன்னாள் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பொது நிர்வாக அமைச்சின் அறிவிப்பு
முன்னாள் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் பயன்படுத்திய உத்தியோகபூர்வ வாகனங்கள் மற்றும் வாசஸ்தலங்களை எதிர்வரும் 20ஆம் திகதிக்கு முன்னர் கையளிக்குமாறு பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது.
திங்கட்கிழமை நள்ளிரவு எட்டாவது பாராளுமன்றம் கலைக்கப்பட்டு...
கோத்தபாயா ஜனாதிபதியாக இல்லாத போது வழக்குத் தொடரலாம்-அமெரிக்க நீதிமன்றம்
கோத்தபாயா ராஜபக்ஸ ஜனாதிபதியாக பதவி வகிக்காத காலத்தில் அவருக்கெதிரான வழக்கை தொடர முடியும் என லசந்த விக்கரமதுங்கவின் மகளுக்கு அமெரிக்க நீதிமன்றம் ஆலோசனை வழங்கியுள்ளது.
அமெரிக்க நீதிமன்றம் கோத்தபாயா ராஜபக்ஸவிற்கு எதராக வழக்குத் தொடர...
விடுதலைப் புலிகளுக்கு எதிரான மனோநிலைய கொண்டிருப்பவர் சுமந்திரன் சிவசக்தி ஆனந்தன் தெரிவிப்பு!!
தமிழீழ விடுதலைப் புலிகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் பொது வெளியில் தெரிவித்த கருத்தை மீளப் பெற்றுக் கொள்ள வேண்டும் என ஈ.பி.ஆர்.எல்.எவ் இன் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன்...
பல்கலைக்கழக மாணவர்களுக்காக அனுமதிகளைப் பெறும் பணிகள் நாளைமுதல் ஆரம்பம்
2019 / 2020 பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை பொறுப்பேற்கும் பணி நாளைமுதல் ஆரம்பமாக இருப்பதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் செயலாளர் பிரியந்த பிரேம குமார தெரிவித்துள்ளார்.
விண்ணப்பங்கள் மார்ச் 26 ஆம் திகதி வரை...
திருமலையில் 5 படகுகளுக்கு தீ வைப்பு – மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு
திருகோணமலை மாவட்டத்தில் மூதூர் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட இறால்குழி பிரதேசத்தில் உள்ள நன்னீ எனும் இடத்தில் நேற்று (03) இரவு 5 படகுகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளதாகவும் ஒரு படகு காணாமல் போயுள்ளதாகவும் மூதூர்...
சுமந்திரன் கதைப்பது சரியா பிழையா என்பதை யாழ் மக்கள் வாக்குகளால் உணர்த்த வேண்டும்
சுமந்திரன் கதைப்பது சரியா பிழையா என்பதை யாழ் மக்கள் வாக்குகளால் உணர்த்த வேண்டும்
முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் செ.மயூரன் தெரிவிப்பு
முன்னாள் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கதைப்பது சரியா பிழையா என்பதை...
வவுனியா வடக்கு பிரதேச செயலாளராக இ. பிரதாபன் நியமனம்
வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தின் புதிய பிரதேச செயலாளராக இ. பிரதாபன் இன்று (4.3) பதவியேற்றுக்கொண்டார்.
வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தின் பழையமாணவரான பிரதாபன் முல்லைத்தீவில் உதவி பிரதேச செயலாளராகவும் புதுக்குடியிருப்பில் பிரதேச செயலாளராகவும்...









