சிறீலங்காவுக்கு எதிர்ப்பைத் தெரிவித்த 31 நாடுகள்
ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தீர்மானத்தில் இருந்து சிறீலங்கா வெளியேறியதற்கு 31 நாடுகள் தமது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளதாக ஜெனீவா தகவல்கள் தெரிவித்துள்ளன.
ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நாடுகளும், கனடாவும் எதிர்ப்பைத் தெரிவித்த...
இறுதி ஆயுதத்தைப் பயன்படுத்தியே ஆகவேண்டும் – சம்மந்தன் ஐயா
வாக்குரிமையே தமிழ் மக்களிடம் இறுதியாக மிஞ்சி இருக்கின்ற ஆயுதமாகும். பலத்த போட்டிகளுக்கு மத்தியில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் வாக்குரிமையை எமது மக்கள் உரிய வகையில் பயன்படுத்த வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...
பிணை முறி மோசடி விவகாரம்-ரவி உள்ளிட்ட சிலருக்கு எதிராக பிடியாணை பெறுமாறு ஆலோசனை
முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க, அர்ஜுன மகேந்திரன், அர்ஜுன் அலோசியஸ், கசுன் பலிசேன மற்றும் சரத்சந்திர உள்ளிட்ட சிலரை நீதிமன்றின் ஊடாக பிடியாணையை பெற்று கைது செய்யுமாறு சட்டமா அதிபர் பதில் பொலிஸ்மா...
இலங்கை இனப்படுகொலை: ஐ.நா. மனித உரிமைகள் பேரவை சுயேட்சையான விசாரணை அமைப்பை உருவாக்க வேண்டும்.
இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலை குறித்து விசாரிக்க சுயேட்சையான விசாரணை அமைப்பை ஐ.நா. மனித உரிமைகள் பேரவை உருவாக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவரும் மக்களவை உறுப்பினருமான தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக...
கப்பலில் வரும் பயணிகள் சிறீலங்காவில் தரையிறங்க தடை
கோவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், சிறீலங்கா அரசு அதிக அச்சமடைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து கப்பலில் வரும் சுற்றுலாப் பயணிகள் சிறீலங்காவில் தரையிறங்குவதை உடனடியாக தடை செய்வதாக சிறீலங்கா...
சிவிகே சிவஞானத்தின் காலத்தில் இடம்பெற்ற முறைகேடுகள்.
யாழ்ப்பாண மாநகர சபையின் முன்னாள் ஆணையாளர் சிவிகே சிவஞானத்தின் காலத்தில்தான் யாழ்ப்பாண மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறுபட்ட சட்டவிரோத செயற்பாடுகள் நடைபெற்றதாக யாழ் மாநகர சபை உறுப்பினர் முடியப்பு றெமீடியஸ் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண மாநகர...
வடக்கு கிழக்கு தமிழர்களின் வாக்குகளைப் பிரிப்பதற்காகவே பல்வேறு கட்சிகள் களமிறக்கப்பட்டுள்ளன – ஸ்ரீநேசன்
வடகிழக்கில் தற்போது பல்வேறு கட்சிகள் சூழ்ச்சிகள் மூலமாக தமிழ் மக்களின் வாக்குகளைப் பிரிப்பதற்காக களமிறக்கப்பட்டுள்ளன என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்தார்.
மட்டு. ஊடக அமையத்தில் நேற்று (திங்கட்கிழமை)...
நாடாளுமன்றத் தேர்தலில் களம் இறங்கும் யாழ். மாநகரசபை மேயர்
எதிர்வரும் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் தான் களமிறங்கத் தயாராக உள்ளதாக யாழ். மாநகரசபையின் மேயர் இமானுவேல் ஆர்னோல்ட் தெரிவித்துள்ளார்.
யாழ். மாவட்டத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்படி தகவல்களைத் தெரிவித்தார்.
வடமாண சபை உறுப்பினராக...
வனவளமே எம்மின வளம்”உலக வனவிலங்குகள் தினம் 3 மார்ச் 2020″-விக்கிரமன்
ஐக்கிய நாடுகள் அவையின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனம் 2014ஆம் ஆண்டு முதல் மார்ச் 3ஆம் திகதியை உலக வனவிலங்குகள் தினமாக பிரகடனப்படுத்தி, வனவிலங்குகள் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.
மேலும் வனவிலங்குகளின் அழிவு...










