முல்லைத்தீவு யுவதி தேசிய ரீதியில் சாதனை
முல்லைத்தீவு யுவதி சசிகுமார் சரணியா 1500 மீற்றர் ஓட்டத்தில் தேசிய ரீதியில் 3 ம் இடம்
தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் வருடம்தோறும் நடத்துகின்ற தேசிய இளைஞர் விளையாட்டு விழாவின் 31ஆவது தேசிய...
போர்க் குற்றத்திலிருந்து இலங்கை தப்ப முடியாது
ஐ.நா. சபையின் தீர்மானத்திலிருந்து இலங்கை விலகுவதாக எடுத்துள்ள முடிவிற்கு பிரான்ஸ் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது.
மேற்படி விடயம் தொடர்பாக பிரான்ஸ் வெளியுறவு அமைச்சகத்தின் ஆசியாவிற்கான இயக்குநர் தியர்ரி மேத்து தெரிவித்துள்ளதாவது,
கடந்த 2009ஆம் ஆண்டு மே...
சஜித் கூட்டணியில் தொடர்ந்து நீடிப்போம் சென்னையில் ரவூப் ஹக்கீம்
எதிர்வரும் பொதுத் தேர்தலில் சஜித் பிரேமதாசாவின் கூட்டணியில் தாம் தொடர்ந்தும் நீடிப்போம் என சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் சென்னையில் தெரிவித்துள்ளார்.
நேற்று (01) திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில்...
பட்டதாரிகளுக்கான நியமனக் கடிதங்கள் விநியோகிப்பு இறுதிக்கட்டத்தில்
வேலையற்ற பட்டதாரிகளை தொழிலில் அமர்த்தும் செயற்திட்டத்தின்கீழ் தகுதி பெற்றவர்களுக்கு நியமனக் கடிதங்களை விநியோகிக்கும் நடவடிக்கைகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளன.
தொழிலை எதிர்பார்ப்போர் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் பெற்றுக்கொள்ளப்பட்ட முதல் பட்டம் அல்லது அதற்கு நிகரான...
இலங்கை பாராளுமன்றம் இன்று நள்ளிரவு கலைப்பு – தேர்தல் அடுத்த மாதம் 25 ஆம் திகதி
இன்று நள்ளிரவு முதல் பாராளுமன்றம் கலைப்பதற்கான வர்த்தமான அறிவித்தல் அரசாங்க அச்சு திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொதுத் தேர்தல் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஈழத்தமிழர் இனப்படுகொலை: ஐ.நா. சார்பில் பன்னாட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும்
ஈழத் தமிழர்கள் இனப்படுகொலை தொடர்பாக பன்னாட்டு விசாரணைக்கு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளரும், ராஜ்யசபா உறுப்பினருமான வை.கோபாலசாமி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர்...
விடுதலைப்புலிகள் பற்றி பேசுவதற்கு சுமந்திரனுக்கு எந்தவித அருகதையும் இல்லை
தமிழீழ விடுதலைப்புலிகள் பற்றி கதைப்பதற்கோ, விமர்சிப்பதற்கோ, கொச்சைப்படுத்துவதற்கோ தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கு எந்தவித அருகதையும் கிடையாது என சட்டத்தரணி சுகாஸ் தெரிவித்துள்ளார்.
நல்லூரில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இன்றைய தினம்...
இரும்புக் கரங்களால் இறுக்கப்படுகின்றன எங்கள் குரல் வளைகள் -மட்டூரான்
இலங்கையில் நடைபெற்ற ஆட்சி மாற்றம் மீண்டும் ஊடகவியலாளர்களையும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களையும் இலக்கு வைத்து செயற்படும் களத்தை உருவாக்கி கொடுத்துள்ளது. கோட்டபாய ராஜபக்ச அரசாங்கத்தின் பௌத்த பேரினவாத சிந்தனைகளுக்கு வடிவம் கொடுக்கும் செயற்பாடுகள்...
28 ஆயிரம் பட்டதாரிகளின் விண்ணப்பங்கள் நிராகரிப்பு
வேலையற்ற பட்டதாரிகளுக்கு நியமனக் கடிதங்களை அனுப்பும் நடவடிக்கை இன்றுடன் (திங்கட்கிழமை) நிறைவடையவுள்ளது.
அதற்கமைய இதுவரையில், 70 ஆயிரம் விண்ணப்பப் படிவங்கள் கிடைக்கப்பட்டுள்ளதுடன், இதில் 42 ஆயிரம் விண்ணப்பபடிவங்கள் தகுதி பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு...
ஆசனத்துக்காகவோ, சுயலாபங்களுக்காகவோ கட்சியைவிட்டு வெளியேறவில்லை – சுரேஷ் பிரேமச்சந்திரன்
எங்களுக்கு ஆசனங்கள் கிடைக்கவில்லை என்றோ அல்லது சுயலாபங்களுக்காகவோ நாங்கள் கட்சியை விட்டு வெளியேறவில்லை என சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் கல்வியங்காட்டில் உள்ள அவரது இல்லத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர்...










